"அமெரிக்க வீரர்கள் எமது பிடியில்!" - அதிரடிப் புகாரை முன்வைத்த ஈரான்: திட்டவட்டமாக மறுக்கிறது பென்டகன்!
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் IRGC தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
அமெரிக்காவின் நேரடித் தாக்குதலின் போது, பல அமெரிக்க வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு தற்போது ஈரானின் பாதுகாப்பில் பிணைக் கைதிகளாக (Hostages) வைக்கப்பட்டுள்ளனர்..!!
சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை "போரில் கொல்லப்பட்டனர்" (Killed in Action) என அமெரிக்கா பொய்க்கணக்கு காட்டி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது...!!
இந்தச் செய்தியை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது...!!
இருப்பினும்,
டெல்டா ஸ்பெஷல் ஃபோர்ஸ் (Delta Force): சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீரர்களை மீட்க அமெரிக்காவின் மிக ரகசியமான மற்றும் சக்திவாய்ந்த 'டெல்டா' சிறப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது...!!
ஈரான் எல்லைக்குள் புகுந்து மின்னல் வேகத்தில் மீட்பு நடவடிக்கையை (Rescue Mission) மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது...!!
ஈரானிய புரட்சிகர காவல்படை இஸ்ரேலியர்களின் தொலைபேசிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது, அதில் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது...!!
"எந்தவொரு தங்குமிடமும் பாதுகாப்பை வழங்க முடியாது"
அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:..!!
"பிராந்தியத்தில் உள்ள கடைசி அமெரிக்க ரேடார் அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன...!!
உங்கள் அரசாங்கத் தலைவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேறுங்கள்...!!
ஏவுகணைகள் வந்து கொண்டிருக்கின்றன. எந்தவொரு தங்குமிடமும் பாதுகாப்பை வழங்க முடியாது. — இஸ்லாமிய புரட்சிகர காவல்படை"
பக்ரைனில் உள்ள அமெரிக்க தளத்தை துவம்சம் செய்த ஈரான்…!!
கொத்து கொத்தாக மடிந்த அமெரிக்க வீரர்கள்… !!
இதுவரை பயன்படுத்தாத அதிநவீன மிசல்ஸ்களை முதன்முறையாக பயன்படுத்திய ஈரான்… !!
குருடாகி போன அமெரிக்கா, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள்… !!
இஸ்ரேலில் 2000 பேர் படுகாயம்… பலர் கவலைக்கிடம்…
உச்சக்கட்டதை அடைந்த போர்….
#👨மோடி அரசாங்கம்