Babu Babuji
1.5K views
5 months ago
உண்மையில் தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தியது திமுக என்ற சாக்கடை கட்சி. இஸ்லாமிய இந்துக்களை பிரித்து ஜாதிகளை வைத்து பிரித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு இவர்கள் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். இதற்கு கொஞ்சம் ஜாதி அரசியல் கட்சி தலைவர்கள் வேறு. தமிழக மக்கள் ஜாதி மறந்து மதம் மறந்து ஒற்றுமையாக சேராமல் இந்த கொடுங்கோல் ராட்சசர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். #🙋‍♂️அண்ணாமலை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #👌அருமையான ஸ்டேட்டஸ்