ஆர். சிவா
550 views
🙏🏻🌹முருகப்பெருமானின் திருவருளுடன் அன்பான இனிய சிவகாலை வணக்கங்கள்🙏🏻🌹 எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே! இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே! ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே! நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே அதில் நான் என்றும் மாறாத தனி இனமே! கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே! அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே! என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே! அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே! யாமிருக்க பயமேன்🙇🏻‍♀️🌹 ஓம் சரவண பவ🙏🏻🙇🏻‍♀️🌹 முருகா சரணம்🙇🏻‍♀️🌹🙏🏻 #காலை வணக்கம் ❤️❤️❤️