-
1.3K views
5 months ago
#மழை வானம் வானில் இருந்து பெய்யும் மழையானது, தீவிரப் புயலோடு பொழிந்துப் பயன் இல்லை,பாதிப்பு தான்... இடையில் நின்று, நின்று பொழிந்தாலும் பயன் இல்லை‌... தேவை இருப்போருக்கு, பொழிந்தால் மட்டும் தானே பயன்... மழைக்குத் தெரியுமா? ஆதலால், அனைவருக்கும் பெய்கிறது... செய்கின்ற உதவிகளை,தேவையானவருக்கு செய்து கொண்டே இரு... வெற்றி நிச்சயம்! உற்சாகமான வணக்கம்