#தேசிய கீரை தினம் மார்ச்-26
தேசிய கீரை தினம் மார்ச்-26
தேசிய கீரை தினம் (National Spinach Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.பச்சை இலைக் காய்கறியான கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இலை பச்சை காய்கறியான பசலைக் கீரை ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்தது.
கீரை பாரசீகத்தில் (தற்போதைய ஈரான்) தோன்றியதாகக் கருதப்படுகிறது.இது இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். மக்கள் பல்வேறு வகையான கீரை உணவுகளை சமைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துகிறார்கள்.
#ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்கள் கடைசி நோன்பு
ஷவ்வால் மாதத்தின் 06-வது கடைசி
நோன்பு
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 2:184
ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர்
காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்-2159
நோன்பாளியின் இரண்டு மகிழ்ச்சி
நபி (ஸல்) கூறினார்கள் ;
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன : நோன்புத் துறக்கம் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவைகள்
#நம் வாழ்வில் பிரச்சனை
நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை மட்டுமல்ல, பிரச்னைக்குரிய நபர்களையும் தூரத்தில் வையுங்கள், நிம்மதி என்றும் உங்கள் அருகில் நிலைத்திருக்கும்.
கோபத்தை உங்களின் கேடயமாகவே பயன்படுத்துங்கள்.ஒரு போதும் ஆயுதமாக கோபத்தைப் பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே வாழுங்கள், வாழ்க்கை சிறந்த ஆசானாக உங்களை வழி நடத்தும்.
உங்களை முந்திச் செல்பவர்களைக் கண்டு கலங்காதீர்கள். உங்களுக்கான வெற்றியை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும் துவளாதீர்கள்.
இவ்வுலகில் தூற்றுவோர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.
அவர்களையெல்லாம் அடக்க முடியாது, அவர்களை கண்டு கொள்ளாமல் நம் வேலைய பார்த்து கொண்டு இருந்தால் வெற்றி நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."
*இனிய இரவு வணக்கம்
#ஷவ்வால் மாதத்தின் ஐந்தாம் நாள் நோன்பு
ஷவ்வால் மாதத்தின் ஐந்தாம் (5) நாள் நோன்பு
அல்-கிஃபாயாவிற்கு 5 மாத பிறையைக் காண்பது அவசியமாகும்.
1) ஷபான்
2) ரம்ஜான்
3) ஷவ்வால்
4) ஸில்கதா
5) துல்-ஹிஜ்ஜா
ஷஅபான்:
ஏனெனில் ரமலான் பிறையைப் பார்க்கும்போது மழை அல்லது புழுதி இருந்தால், இந்த 30 பூராக்களைத் தொழுதுவிட்டு, ரமலானைத் தொடங்கி, ரமலான் மற்றும் ஷவ்வால் மாதங்களில் நோன்பு நோற்று, ஜில்ஹிஜ்ஜாவுக்கு ஜில்கதாவும், பக்ரீத்துக்கு ஜில்ஹிஜ்ஜாவும் செய்யப்பட வேண்டும்
#வாழ்க்கை பயணம்
"வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது பந்தயம் அல்ல.
இறைவன் நமக்கு விதித்ததைத் தவிர வேறு எதுவும் நம்மை வந்தடையாது.
நம் விதிகளும் எழுதப்பட்டுவிட்டன.
நம் ஆயுட்காலமும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
நமக்கான வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வோம்.
நம் விதியை ஏற்றுக்கொள்வதிலும் நன்றியுடனும், திருப்தியுடனும், இறைவனைப் புகழ்ந்தும், புன்னகையுடனும் நம் விதியோடு இணைந்து வாழ்வதிலும்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் உணர்வோம்."
#Shawwal Day -5 Roza
Six days of the month of Shawwal
* Imaam Muslim رَحِمَهُ اللهُ reported in his 'Saheeh'
(no.1164):
"Yahyaa ibn Ayyoob, Qutaybah ibn Sa'eed, and `Alee ibn Hujr all narrated to us: from Ismaa'eel. Ibn Ayyoob said: Ismaa'eel ibn Ja'far narrated to us: Sa`d ibn Sa'eed ibn Qays related to me: from `Umar ibn Thaabit ibn al-Haarith al-Khazrajee:
from Aboo Ayyoob al-Ansaaree رَضِيَ اللَّهُ عَنْهُ that Allaah's
Messenger صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ said :
مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِرًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ
Whoever fasted Ramadaan, then followed it with six days of Shawwaal, then it will be like fasting the whole of time.
TRANSLATED BY
Abu Talhah Dawood Burbank
#சக்தி
உங்களிடம் இருக்கும் மாபெரும் சக்தியானது,
உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களிலும் உள்ளது.
நீங்கள் நம்பிக்கையுடன் முன்னேற தொடங்கும் போது, உங்களுடைய வெற்றிக்காக அனைத்து சக்திகளும் ஒத்துழைக்கும்...
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான்
நம்பிக்கையுடன் முன்னேற தொடங்குங்கள்...
சிறுவனாக... #சிறுவன்
இருந்தபோது_ நான்
இளைஞர்களைக் குறை சொன்னேன்...
இளைஞனாக
இருந்த போது நான்
வயோதிகர்களைக் குறை சொன்னேன்...
அப்பறம்
எனக்கு வயதாயிற்று நான் எவரையும்
குறை சொல்லவில்லை...
ஏனெனில்
வயதானவர்கள்
எல்லோரும் என்னோடு சிறுவராக இருந்தவர்கள் முன்பு......
இனிய இரவு வணக்கம்.....
#இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்....
இதை கவனத்தில் வையுங்கள்....
நிரந்தரமானவர்கள் என்று யாரும் இல்லை..
இதை எதார்த்தமாய் சிந்தியுங்கள
வருத்தப் படுவதில் பயன் இல்லை
இதை மறந்து விடாதீர்கள்
பிறப்பும் இறப்பும் வந்தே தீரும்
இடையில் உள்ள அந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை தொலைத்து விடாதீர்கள்
#🤔புதிய சிந்தனைகள்
சிலரை மறந்து விடுங்கள்...!!
*சிலரை மன்னித்து விடுங்கள்..!*
*சிலரை கடந்து விடுங்கள்..!!*
*சிலரை வெறுத்து விடுங்கள்..!*
*எவரையும் தூக்கி சுமக்காதீர்கள்..!*
*உங்கள் வாழ்க்கை சுமையாகிவிடும்..!
இரவு............... வணக்கம் விடிந்தால் புதன்கிழமை
நல் விடியலாகட்டும்













