கஷ்மீரில் -
ஹிந்துகள் முஸ்லிம்களைப் பிளந்து
மதவெறி அரசியல்!
அஸ்ஸாமில் -
மண்ணின் மைந்தர் வந்தேறி என்று
தேசிய வெறி அரசியல்!
மணிப்பூரில் -
குக்கிகளையும் மெய்திகளையும் பிளந்து
இன வெறி அரசியல்!
கோவாவில் -
கிறிஸ்தவர்கள் ஹிந்துகளைப் பிளக்கும்
சிறுபான்மை வெறி அரசியல்!
ஜார்க்கண்டில் -
பழங்குடி பழங்குடி அல்லாதோரைப் பிரித்து
வாக்கு வெறி அரசியல்!
பஞ்சாப்பில் -
சீக்கியர் ஹிந்துகளைக் பிளக்கும்
மதக் காழ்ப்பு அரசியல்!
ஒரிசாவில் -
தமிழர்கள் சாவித்திருடர்கள் என்று
மொழி வெறி அரசியல்!
மஹராஷ்டிராவில்
அப்பனையும் பிள்ளையையும்
அண்ணனை தம்பியைப் பிரித்து
குடும்ப வெறி அரசியல்!
தமிழ்நாட்டில்
இபிஎஸ்ஸையும் ஓபிஎஸ்ஸையும் பிரித்து
பதவி வெறி அரசியல்!
இதோ -
நேற்று பிஹாரில் -
தேர்தல் பிரச்சாரத்தில் -
தமிழ்நாட்டில் பிஹாரிகள்
துன்புறுத்தப்படுகிறார்கள் என்று
விஷம் கக்கியிருக்கும் மோடியின்
மாநில வெறி அரசியல்!
நிதிஷ் பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான்
பிஹாரில் வாழமுடியாமல் -
தமிழ்மண்ணுக்குப் பெயர்ந்து
தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொண்ட
பிஹாரிகளின் எண்ணிக்கை அதிகம்!
இந்த வெட்கக்கேட்டை மறைத்துவிட்டு
தமிழர்களைப் பழிக்கிறார்
இந்தப் பிரிவினைவாதி!
நாட்டில் ஒற்றுமையை விதைக்க வேண்டிய
பிரதமர் பதவியிலிருக்கும்
இழிந்த மனிதரின் இழிவான பேச்சு இது!
வன்மையான
கண்டனங்கள்!
#highlight
#DivideAndRule
#மூதிகள் #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள்