Rethinasabapathy
0 view
4 months ago
வரலாறு தெரிந்து கொள்வது அவசியம் 1987 ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 10 நாட்கள் ஓய்வு எடுக்க, லட்சத்தீவுக்கு அருகில் உள்ள 'பங்காராம்' என்ற தீவுக்கு (அந்த தீவில் மட்டும்தான் #வெளிநாட்டினருக்கு அனுமதி உண்டு). சுற்றுலா செல்ல முடிவு செய்தது சோனியா குடும்பம். பங்காராம் தீவுக்கு செல்ல பயன்படுத்தப் பட்ட வாகனம் எது தெரியுமா ? இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல் (Premier warship) #INSVIRAT என்ற #Most_Prestigious_War_Ship கப்பலை Ola Taxi போல பயன் படுத்தினார் கீழ் #கண்டவர்களுக்கு 👇 1 ராஜிவ் காந்தி, 2 சோனியா, 3 ராகுல், 4 பிரியங்கா, 5 ராஜிவ் காந்தியின் மாமியார், 6 மச்சான், 7 மச்சினி, 8 மச்சானின் மனைவி, 9 மச்சினிச்சியின் கணவர், Bollywood 10 அமிதாப் பச்சன், 11 ஜெயா பச்சன், 12 அபிஷேக் பச்சன் 13 அமிதாப்பின் மகள் முதலாவதாக #இந்திய_கடற்படை_கப்பலில்_வெளிநாட்டினருக்கு_அனுமதி_இல்லை. இரண்டாவதாக #மாலை_6_மணிக்கு_மேல்_பெண்களுக்கு_அனுமதி_கிடையாது. ஆனால், தன்னுடைய பதவியை மிகவும் மோசமாக வகையில் துஷ்பிரயோகம் செய்து... இந்திய கடற்படையின் கௌவரவத்தை சர்வதேச அளவில் நிலைநாட்டும் அளவில் ள்ள ஒரு 'விமானம் தாங்கி கப்பலை...'ஒரு சாதாரண Taxi போலவும், கப்பலின் Senior Most Captainஐ ரு taxi driver போலவும்... ராஜிவ் நடத்தியது அன்று முப்படைகளில் ஒரு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாது ராஜீவ் குடும்பம் மற்றும் அமிதாப் பச்சன் குடும்பம் அந்த தீவில் தங்கிய 10 நாட்களும்... அந்த விமானம் தாங்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பு பணிகளையும், #Neval_exciece செய்யாமல் 'பங்காராம் தீவை' சுற்றியே வந்தது. அதுமட்டுமல்லாமல்... விமானம் தாங்கி கப்பலில் உள்ள Helicopter... 24 மணி நேரமும் தீவைச்சுற்றி ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஒரு விமானம் தாங்கி கப்பலில் 1,000 மாலுமிகள், குறைந்தது 75 Commissioned Officer கள் இருப்பார்கள். ஒருநாளைக்கு கப்பலுக்கு செலவாகும் எரிபொருள், lubricant oil மற்ற எல்லாம சேர்த்து லட்சக்கணக்கில் செலவாகும். அன்றைய காலத்தில் மேலும் Patrol பணியில் உள்ள Helicopter க்கு ஆகும் Aviation fuel ம் மிகவும் விலைஉயர்ந்தது. அது மட்டுமா..? ராஜிவ் காந்தி பரிவார் அந்த தீவுக்கு சென்றிருந்த சமயம் ஓணம் பண்டிகை குறுக்கிட்டது. அப்போது கேரள முதல்வராக இருந்த K கருணாகரன் பிரதமர் குடும்பத்திற்காக குருவாயூரப்பன் கோவிலில்... ‘ஓணப் பாயாசம்’ பிரசாதம் தயாரிக்கச் சொல்லி... சுமார் 50 லிட்டர் குருவாயூரப்பன் பிரசாதமான ஓணப்பாயசத்தை தானே குருவாயூர் கோவிலிக்குச் சென்று... அதை எடுத்து கொண்டு, ஒரு Helicopter ல் லட்சத்தீவுக்குச் சென்று எல்லோரக்கும் விநியோகம் செய்தார். நேரு மாமா தனக்கு விருப்பமான சிகரெட் பெட்டியை வாங்க ஒரு விமானத்தையே அனுப்பி வாங்கிவரச் செய்தது போல... நாட்டின் சொத்தை தன் சொத்தாக கூத்து, கும்மாளம் அடிக்கவும்... அந்நிய நாடுகளில் சொத்து சேர்க்கவும்... நமது நாட்டை அடமானம் வைத்த கும்பல் தானே... நேரு குடும்பம். இவர்கள் தான் இன்று இந்தியாவிற்கு புதிதாக வருகை தந்துள்ள #B777 என்ற அதிநவீன சொகுசான படுக்கை அறைகள் கொண்ட VVIP விமானத்தில் மோடி பிரயாணம் செய்ய வேண்டுமா...? என அண்ணனும், தங்கையும் சேர்ந்து வயிற்றெரிச்சலில் கூச்சலிடுகிறார்கள். இந்த நவீன விமானம் 2012 ல் காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது வந்துள்ளது. தனக்கு பின் தன் சீமந்திர புத்திரன்தானே அரியாசனத்தில் அமரப்போகிறான் என்ற நப்பாசையில்... இத்தாலி அம்மையார் கண்ணசைவில் கையெழுத்து இட்டு விட்டார்கள். 😜 'மோடி பிரதமர் ஆவார்' என இவர்கள் கனவு கூட கண்டிருக்க வில்லை. 😄 'இப்போது இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக உபயோகிக்க படவுள்ளது' இதுகள், இது வரை இந்தியாவின் அனைத்து வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும், வீழ்ச்சிக்கும் காரணமாகவும் இருந்து வருகின்றனர். தடைகளை தாண்டி சாதனைகள் படைத்து வரும் மோடி அரசை பற்றி பேச... நாட்டின் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது...😡 Kalavathi Kala #மாரிதாஸ் fans club