மாரிதாஸ் fans club

387 Posts • 60K views
Rethinasabapathy
633 views 4 months ago
மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை - நாடு விடுதலை பெற்றபிறகு இங்கே ஆண்ட அரசுகள் சிறுபாண்மையினர் என்று இஸ்லாமியர்களுக்குச் செல்லம் கொடுத்துக்கொடுத்து அவர்களை மூர்க்கமார்க்கத்தினராக மாற்றிவைத்துள்ளது. கண்டித்துவளர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை எப்படிக் கெட்டுப்போகுமோ அதேபோலத்தான் இந்திய முஸ்லிம்களை மாற்றிவைத்திருக்கிறது காங்கிரஸ்- ஆனால், 11 வருட பா.ஜ.க ஆட்சியினாலும், இனிமேலும் பா.ஜ.கதான் இங்கே நீடிக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சில அடிப்படைவாதிகள்கூட தங்கள் மனநிலையை, குரலை மாற்றிவருகின்றனர் என்பதைப் பார்க்கிறேன் - உதாரணமாக குலாம்நபி ஆஸாத் காஸ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருகாலத்தில் ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பித்திருப்பது - இதற்கு முன்பு கூட தீவிரமதவெறியனான இயக்குநர் அமீர் கூட நான் தேவர் இனத்தைச்சேர்ந்தவன் என்று பேசியது, முன்னாள் MP அன்வர்ராஜா கூட இதே கருத்தை ஒருமுறை கூறியிருந்தார்- 1998-ல் இதேபோன்று பழனியில் நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தில பள்ளிவாசல் முன்பு செல்லக்கூடாது என்று சில காலிகள் கற்களை வீசினர், கலவர சூழல் உறுவானது, அடுத்தநாள் இறந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சடலத்தை மாரியம்மன் கோவில் வழியே கொண்டு செல்ல ஹிந்துக்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர் சடலத்தை அங்கேயேவிட்டுவிட்டு ஓடிவிட்டனர் காவல்துறை அடக்கம் செய்தது - அடுத்ததாக பழனிமலைக்கோவிலுக்குச சொந்தமான இடங்களில் ஹிந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் மாற்றுமதத்தினர் காலி செய்யவும் என்று கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, உடனே ஓடிவந்த இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் பேசின அடுத்த ஆண்டிலிருந்து இன்றுவரை அவர்கள் கல் எறிந்த அதே பள்ளிவாசலின் முன்பு பிள்ளையாருக்கு ஆளுயரமாலையுடன் வரவேற்ப்புக் கொடுத்துவருகின்றனர் இந்த நல்லிணக்கம் வர சிறு வைத்தியம் தேவைப்பட்டது - தனது நிலையுணர்ந்த எவனும் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கமாட்டான் - இதுவரை ஹிந்துக்களைக் கிண்டல் கேலி செய்தே படங்கள் எடுத்துவந்த பாலிவுட்டும், கான்களும் இன்று ஹிந்துக்களின் ஒற்றுமையால் கதறுகிறான்கள், பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போகிறான்கள்- இதுவரை தேசியக்கொடியை மதிக்காமல் இருந்த ஒரு கூட்டம்கூட CAA, NRC போராட்டங்களின் பொழுது தேசியக்கொடியைப் போர்த்திக்கொண்டு தற்காத்துக்கொண்டன- அதுதான், மாற்றங்கள் ஒரேநாளில் ஏற்பட்டுவிடாது - அடி உதவுவதுபோன்று அண்ணன் தம்பியும் உதவமாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு, நாம் அவர்கள் வாழ்வாதாரத்தில் அடிக்க அடிக்க கதறிக்கொண்டு ஓடிவருவார்கள் - தேசம் பிரிந்தபொழுது பாகிஸ்தானில் இருந்த 25% ஹிந்துக்கள் இன்று எங்கே? அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? இல்லை, வேறு வழியே இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாக மதம்மாறிவிட்டனர், மீதம் அங்கே வெறும் 1% ஹிந்துக்கள் மட்டுமே நித்யகண்டம் பூரணாயுசு என்று வாழ்ந்துவருகிறார்கள்- ஆனால், அவர்களின் நிலைமை இங்கே வாழும் இஸ்லாமியர்களுக்குக் கிடையாது, மிகவும் சொகுசாக, சுகமாக வாழ்ந்துவருகிறார்கள், ஆனால் முந்தைய அரசுகள் கொடுத்த செல்லம் இனிக்கிடைக்காது என்று தெரிந்த உடனே நல்லிணக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ஆந்திராவில் ஒரு தர்ஹாவில் பிள்ளையாரை வைத்து வழிபடும் அளவிற்கு நல்லிணக்கம் வந்துவிட்டது, தமிழகத்தில் கூட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அண்ணதானங்கள் போட்டு விழாவைச் சிறப்பிக்கிறார்கள்- கேரளத்தில் பலர் தாய்மதம் திரும்பும் நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன - காஷ்மீரில் நடந்தது போல மதம்மாறு, ஓடு அல்லது செத்துவிடு என்று நாங்கள் கோஷங்களிடவில்லை ஆனாலும்கூட மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன - அது இந்தியாவிற்கு நல்லது - பாரதமாதாவை ஏற்றுக்கொள்ளும் எவரும் இங்கே வாழலாம் - மாற்றாக அஞ்சுவதும் அடிபணிவதும் என்று டையலாக் பேசிக்கொண்டுவந்தால் எதுவும் நடக்காது, காரணம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்காத ஹிந்துக்களின் ஒற்றுமை இங்கே - நிகழ்ந்தேவிட்டது - தேசப்பணியில் என்றும் - ந.முத்துராமலிங்கம் - #மாரிதாஸ் fans club
11 likes
16 shares
Rethinasabapathy
591 views 4 months ago
விஜயை முதல்வராக்க ஒட்டுமொத்தமாய் கூடும் கிறிஸ்தவ மத போதகர்கள்..? பகீர் கிளப்பும் அர்ஜூன் சம்பத்..! அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது செவிடர்களுக்கு கேட்புத்திறனோ, ஊமைகளுக்கு பேசும் திறனோ, முடவர்களுக்கு நடக்கும் திறனோ, கிறிஸ்தவ ஜெப கூட்டங்களால் வரப்போவதில்லை என்பதையும் உணரத் தொடங்கிவிட்டனர். இது ஒரு மோசடி என்பதையும் தெரிந்து கொண்டுள்ளனர். கிறித்துவர்கள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன்தான் இந்த கூட்டம் நடக்க உள்ளது என்று தோன்றுகிறது. இந்துக்கள் சிந்தாமல் சிதறாமல் திருட்டு திராவிடத்தை விட்டு வெளியேறி, ஒன்று சேரவேண்டிய தருணம் வந்துவிட்டது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மூலம் சேவை எனும் பெயரில் மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் உள்நோக்கத்துடனே இவர்கள் காரியங்கள் நடைபெற்று வருகிறது இதற்கு திராவிட கழகம் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு முழுமையாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மாநிலத்திலும், நாகலாந்து மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சியை மதவெறி பிடித்த கிறிஸ்தவ சபைகளிடம் இருந்து வெளியேறிய கிறிஸ்தவ மக்கள் ஆட்சியில் அமர்த்தி விட்டனர். கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் திட்டமிட்டு லவ் ஜிகாத் வளையத்திற்குள் சிக்க வைக்கப்பட்டு இஸ்லாமிய மற்றும் கம்யூனிச வெறியர்களால் பாதிக்கப்படுகின்றனர் இதுகுறித்து கேரள மாநில கிறிஸ்தவ சபையினர் பேச துவங்கி விட்டனர் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நெருக்கமாகி வருகிறது. தமிழகத்தில் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் அதிகமாகி அரசு இயந்திரங்களில் ஊடுருவி குறிப்பாக கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் ஊடுருவி கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக அரசாங்கத்தை செயல்பட வைக்கிறார்கள். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாகி விட்டார்கள். அரசு நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை ஆகிய அனைத்திலும் கிறிஸ்தவ தாக்கம் அதிகரித்துள்ளது. சிறுபான்மை இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிவாரியாக சபைகளை அமைத்து இந்து தமிழர்களை சாதிவாரியாக பிரித்து சூழ்ச்சி செய்து, மோசடி மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காருண்யா தினகரன், மோகன் லாசரஸ், எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கிறிஸ்துவ சபைகள் கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில் இத்தகைய மோசடி மத போதகர்களின் பிடியிலே இருந்து கிறிஸ்தவர்களையும் விடுவித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பொறுப்பை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை அரசு இயந்திரங்களில் ஊடுருவி கிரிப்டோ கிருஸ்தவர்கள் மூலம் தங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் மருத்துவமனைகள் மூலம், திராவிட மாடல் ஒப்புதலுடன் ஒத்துழைப்புடன் இந்த கிறிஸ்தவ மத போதகர்கள் சதி வேலைகளை செய்து வருகிறார்கள். இதில் ஒரு கட்டமாக இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் கட்சி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஒரு லட்சம் கிறிஸ்தவ மத போதகர்கள் ஒன்று திரண்டு ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆவதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி வைரலாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவர்கள் வெற்றி கழகமாக மாறி உள்ளது. லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமி , ஜேபிஆர் கல்வி நிறுவனங்களின் முதலாளிகள், ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இடம்,பொருளாதார வசதிகளை ஜோசப் விஜய்க்கு கொடுக்கிறார்கள். லயோலா கல்லூரி நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த பிரிட்டோ திரையுலகிலும், கல்வி உலகிலும், அரசியலிலும் ஜோசப் விஜய்க்கு பின்னணியில் உள்ளார். அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். #மாரிதாஸ் fans club
15 likes
11 shares
Rethinasabapathy
546 views 4 months ago
உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா"வின் குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅😅 9️⃣வது அதிசயம்: தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார். அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது? 😂😂😂 "காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால், இது முடியாதா?😅 🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை! முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர். ஆனால் "நேரு" வம்சத்தில் இருந்து யாரேனும் ஒரு பையனையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால் அவர்கள் "காந்தி"யை மட்டுமே பெற்றெடுக்கிறார்கள். உலகின் அனைத்து மரபணு பொறியாளர்களும் இந்த விசித்திரமான "இனப்பெருக்கத்தை" கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்!😀😋 #மாரிதாஸ் fans club
3 likes
10 shares