மாரிதாஸ் fans club
409 Posts • 59K views
Rethinasabapathy
631 views 3 months ago
மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை - நாடு விடுதலை பெற்றபிறகு இங்கே ஆண்ட அரசுகள் சிறுபாண்மையினர் என்று இஸ்லாமியர்களுக்குச் செல்லம் கொடுத்துக்கொடுத்து அவர்களை மூர்க்கமார்க்கத்தினராக மாற்றிவைத்துள்ளது. கண்டித்துவளர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை எப்படிக் கெட்டுப்போகுமோ அதேபோலத்தான் இந்திய முஸ்லிம்களை மாற்றிவைத்திருக்கிறது காங்கிரஸ்- ஆனால், 11 வருட பா.ஜ.க ஆட்சியினாலும், இனிமேலும் பா.ஜ.கதான் இங்கே நீடிக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சில அடிப்படைவாதிகள்கூட தங்கள் மனநிலையை, குரலை மாற்றிவருகின்றனர் என்பதைப் பார்க்கிறேன் - உதாரணமாக குலாம்நபி ஆஸாத் காஸ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருகாலத்தில் ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பித்திருப்பது - இதற்கு முன்பு கூட தீவிரமதவெறியனான இயக்குநர் அமீர் கூட நான் தேவர் இனத்தைச்சேர்ந்தவன் என்று பேசியது, முன்னாள் MP அன்வர்ராஜா கூட இதே கருத்தை ஒருமுறை கூறியிருந்தார்- 1998-ல் இதேபோன்று பழனியில் நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தில பள்ளிவாசல் முன்பு செல்லக்கூடாது என்று சில காலிகள் கற்களை வீசினர், கலவர சூழல் உறுவானது, அடுத்தநாள் இறந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சடலத்தை மாரியம்மன் கோவில் வழியே கொண்டு செல்ல ஹிந்துக்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர் சடலத்தை அங்கேயேவிட்டுவிட்டு ஓடிவிட்டனர் காவல்துறை அடக்கம் செய்தது - அடுத்ததாக பழனிமலைக்கோவிலுக்குச சொந்தமான இடங்களில் ஹிந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் மாற்றுமதத்தினர் காலி செய்யவும் என்று கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, உடனே ஓடிவந்த இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் பேசின அடுத்த ஆண்டிலிருந்து இன்றுவரை அவர்கள் கல் எறிந்த அதே பள்ளிவாசலின் முன்பு பிள்ளையாருக்கு ஆளுயரமாலையுடன் வரவேற்ப்புக் கொடுத்துவருகின்றனர் இந்த நல்லிணக்கம் வர சிறு வைத்தியம் தேவைப்பட்டது - தனது நிலையுணர்ந்த எவனும் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கமாட்டான் - இதுவரை ஹிந்துக்களைக் கிண்டல் கேலி செய்தே படங்கள் எடுத்துவந்த பாலிவுட்டும், கான்களும் இன்று ஹிந்துக்களின் ஒற்றுமையால் கதறுகிறான்கள், பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போகிறான்கள்- இதுவரை தேசியக்கொடியை மதிக்காமல் இருந்த ஒரு கூட்டம்கூட CAA, NRC போராட்டங்களின் பொழுது தேசியக்கொடியைப் போர்த்திக்கொண்டு தற்காத்துக்கொண்டன- அதுதான், மாற்றங்கள் ஒரேநாளில் ஏற்பட்டுவிடாது - அடி உதவுவதுபோன்று அண்ணன் தம்பியும் உதவமாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு, நாம் அவர்கள் வாழ்வாதாரத்தில் அடிக்க அடிக்க கதறிக்கொண்டு ஓடிவருவார்கள் - தேசம் பிரிந்தபொழுது பாகிஸ்தானில் இருந்த 25% ஹிந்துக்கள் இன்று எங்கே? அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? இல்லை, வேறு வழியே இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாக மதம்மாறிவிட்டனர், மீதம் அங்கே வெறும் 1% ஹிந்துக்கள் மட்டுமே நித்யகண்டம் பூரணாயுசு என்று வாழ்ந்துவருகிறார்கள்- ஆனால், அவர்களின் நிலைமை இங்கே வாழும் இஸ்லாமியர்களுக்குக் கிடையாது, மிகவும் சொகுசாக, சுகமாக வாழ்ந்துவருகிறார்கள், ஆனால் முந்தைய அரசுகள் கொடுத்த செல்லம் இனிக்கிடைக்காது என்று தெரிந்த உடனே நல்லிணக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ஆந்திராவில் ஒரு தர்ஹாவில் பிள்ளையாரை வைத்து வழிபடும் அளவிற்கு நல்லிணக்கம் வந்துவிட்டது, தமிழகத்தில் கூட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அண்ணதானங்கள் போட்டு விழாவைச் சிறப்பிக்கிறார்கள்- கேரளத்தில் பலர் தாய்மதம் திரும்பும் நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன - காஷ்மீரில் நடந்தது போல மதம்மாறு, ஓடு அல்லது செத்துவிடு என்று நாங்கள் கோஷங்களிடவில்லை ஆனாலும்கூட மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன - அது இந்தியாவிற்கு நல்லது - பாரதமாதாவை ஏற்றுக்கொள்ளும் எவரும் இங்கே வாழலாம் - மாற்றாக அஞ்சுவதும் அடிபணிவதும் என்று டையலாக் பேசிக்கொண்டுவந்தால் எதுவும் நடக்காது, காரணம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்காத ஹிந்துக்களின் ஒற்றுமை இங்கே - நிகழ்ந்தேவிட்டது - தேசப்பணியில் என்றும் - ந.முத்துராமலிங்கம் - #மாரிதாஸ் fans club
11 likes
16 shares
Rethinasabapathy
640 views 3 months ago
1,54,000.00 கோடி ரூபாய் போச்சே.... கையாலாகாத திமுக அரசு... வெளியான முதல்வரின் வெளிநாடு பயணம் பின்னணி.. தென் கொரியாவை சேர்ந்த ஹ்வாசங் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம், சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தூத்துக்குடியில் ஆலை அமைக்க இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என, இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்து இருந்தார். ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஹ்வாசங் நிறுவனம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தொடங்க இருப்பதாக இருந்த சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டிலான ஆலையை ஆந்திராவில் தொடங்க இருப்பதாக விசாகப்பட்டினத்தில் நடந்த தொழில் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் அறிவித்தது. இந்த விவகாரம் திமுக அரசில் தொழில் துறை தோல்வியுற்றதை வெளிப்படுத்துவதாக விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஹ்வாசங் நிறுவனம் கேட்ட நிலம் மற்றும் மானியத்தை திமுக அரசு கொடுக்க மறுத்ததால் தான், சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய தொழிற்ச்சாலை குஜராத்துக்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே போன்று திமுக அரசின் தவறான அணுகுமுறையால், ஃபாக்ஸ்கானின் சுமார் 4 கோடி மதிப்பிலான மற்றொரு ஆப்பிள் ஐ போன் உற்பத்தி ஆலை அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு சென்று இருக்கிறது. இத்தகை சூழலில் வரும் 2030ம் ஆன்டுக்குள் தமிழ்நாட்டை சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது, வெறும் பொய் வார்த்தைகள் மட்டுமே என தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் திமுக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டுகளை விட்டுவிட்டு, ஜப்பான் , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் சென்று முதலீட்டை ஈர்க்கிறார் என தம்பட்டம் அடித்து கொள்வதாக விமர்சனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் வரவேண்டிய சர்வதேச நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு சென்றதால், சுமார் 1,46,000 பேருக்கு கிடைக்க வேண்டிய நேரடி வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வேதாந்தா-ஃபாக்ஸ்கானில் இருந்து மட்டும் 100,000 நபர்களுக்கும், ஹ்வாசுங்கில் இருந்து 20,000 நபர்களுக்கு, மைக்ரானில் இருந்து 3,000-5,000 நபர்களுக்கு, கூகிள் AI மை யத்தில் இருந்து 2,000-3,000 நபர்களுக்கு மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் சுமார் ₹1.54 லட்சம் கோடி முதலீடு செய்ய இருந்தது, இந்தியா வரலாற்றில் மிக பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடங்க பட இருந்த இந்த தொழிற்ச்சாலை, கடந்த 2022ம் ஆனது குஜராத் அரசுடன் புத்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கடந்த 2023ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இடத்தை தேர்வு செய்து கொண்டது. இதனால் மட்டும் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கிடைக்க இருந்த வேலை வாய்ப்பு பறிபோகி இருக்கிறது. தமிழ்நாட்டை இலக்காக கொண்டு வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிற்ச்சாலையை தமிழகத்தில் தொடங்க இருந்த நிலையில், வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியத்தை தமிழக அரசு வழங்க மறுத்ததால், மிக பெரிய இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 6770 கோடி முதலீட்டில், மைக்ரான் டெ க்னாலஜி நிறுவனமும் குஜராத்தில் அகமதாபாத் அருகே தொடங்க இருக்கிறது. இது இதற்கு முன்பு தமிழகத்தில் தொடங்க தீவிரமாக இடத்தை தேர்வு செய்ய ஆராய்ந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது. #மாரிதாஸ் fans club
11 likes
12 shares