*தேவீ நாராயணீயம்*
*தசகம்-4*
புதிய தொடர் பதிவு!
41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது.
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
*மதுகைடப வதம்*
1)த்வம் தாமஸீ ஸுப்தர, மாதவாங்கஜா ச்யாமா ருசா மோ, ஹனதாம்ரலோசனா ஏகார்ணவே கோர, ரணோத்ஸுகான் ஹரீம் தைத்யௌ ச தௌ ஸ்மேர, முகீ ஸமைக்ஷதாஹா
பொருள்: நேத்ரம், முகம், மூக்கு, தோள், இருதயம் ஆகிய சர்வ அங்கங்களிலும் வியாபித்திருந்த நித்ராதேவியான தாமஸ குண சக்தி வெளிப்பட்டு, கண் சிவக்க, கறுப்பு நிறத்துடன் பராசக்தியுடன் ஆகாசத்தில் கண்ணுக்குத் தெரியாமல் நின்று கேலியாக அசுரர்களைப் பார்த்துச் சிரித்தாள்.
2)பசயத்யஜே பாஹு,ரணம் முராரிணா க்ருத்வா மது: ச்ராந்திம்,அவாப,ஸத்வரம் அப்யேத்ய யுத்தம் குருதே ஸ்ம கைடபஹ ச்ராந்தே ச தஸ்மின்ன் அக்ருதா ஹவம் மதுஹு
பொருள்: முதலில் மது என்பவன் வேகமாக ஓடி விஷ்ணுவுடன் மற்போர் செய்கிறான். மது கொஞ்சம் சளைத்ததும் கைடபன் சண்டை செய்கிறான். இவன் சளைத்ததும் மீண்டும் மது வருகிறான். இப்படி மாறி மாறி விஷ்ணுவிடம் யுத்தம் செய்கிறார்கள்.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻
#நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #பக்தி கதைகள்