Robin Alex
979 views
6 months ago
#🌍Flash News⏱️ கேரளா - வயநாடு, தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு பெயர்பெற்ற சுகந்தகிரி மலைப்பகுதி கிராமத்திலுள்ள ஜான்சன் என்பவரின் வீட்டு முற்றத்தில், உணவுக்காக சாரை பாம்பை விரட்டி வந்த ராஜ நாகம், அதனை விழுங்கி பின்னர் துப்பியது. தவலறிந்து வந்த பாம்புபிடி வீரர் ஷஃபீக், ராஜநாகத்தை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்..!