Rethinasabapathy
562 views
5 months ago
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தீமுக கூட்டணி எம்எல்ஏ எச்ச.ஜவாஹிருல்லா தீமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.! இஸ்லாமிய கைதி, கிறிஸ்தவ கைதி, இந்து கைதி, பவுத்த கைதி என்று கைதிகளுக்கு மத அடையாளம் தரலாமா? இஸ்லாமிய தீவிரவாதிகள் என சங்கிகள் சொல்லும்போது மட்டும்,தீவிரவாதத்திற்க்கு மதம் இல்ல, இஸ்லாமியர்கள் எல்லாரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க சங்கிகள் முயற்சி பண்றாங்க என்று திராவிட முஸ்லீம் மதவாதிகள் பொங்குனாங்களே, இப்ப இஸ்லாமிய மக்கள் எல்லோரையும் கைதிகளாக சித்தரிக்க திராவிட முஸ்லீம் மதவாதிகள் முயற்சி பண்றாங்களே.! யார் அந்த இஸ்லாமிய கைதிகள், எல்லா பயலும் கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை என குண்டுவெடித்த வழக்குகளில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தானே.! அவர்களை இஸ்லாமிய கைதிகள் என்றும், இஸ்லாமிய சிறைவாசிகள் என்றும் மத அடையாளம் கொடுப்பது சரி என்றால், அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கிரவாதிகள் என்று மத அடையாளம் கொடுப்பதும் சரி தான்.! 1998-ம் ஆண்டு தீமுக கருணாநதி அரசு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை சரியாக நடத்தி இருந்தால், இந்த எம்எல்ஏ எச்ச.ஜவாஹிருல்லா எம்எல்ஏ'வாக சட்டசபையில் இருந்திருக்க மாட்டார், இவரும் இஸ்லாமிய கைதியாக சிறையில் தான் இருந்திருப்பார் இன்னும். இப்ப கூட ஹவாலா மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை உறுதியான கைதி தான் இந்த எச்ச. ஜவாஹிருல்லா, திராவிட மாபியா லாபியில் இவர் சிறைக்கு போகாமல் வெளிய இருந்து கருத்து சொல்லிக்கிட்டு இருக்கார் யோக்கியரை போல.! #IslamicTerrorism #மாரிதாஸ் fans club