பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,
https://pratilipi.app.link/UWgFoilnnYb
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
இன்று காலை நடந்ததை நினைத்து பார்த்த கீர்த்தனா ...
அவன் கூறிய வார்த்தைகள் அனைத்தும் கண் முன் வர ...
அவன் சொன்ன கடைசி வார்த்தைகள் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்.... என்று சொன்னது காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது ...
யாருங்க நீங்க ??? .
ஒரு நிமிஷத்துல என்ன சொந்தம் ஆகிட்டீங்க .... இப்போ பொண்டாட்டி
இந்த உறவு எனக்கு நிலைக்குமா ??? ...
என்ற கேள்வியில் அவள் குழம்பிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா ...
அவளின் நிலை அவனை ஏற்கவும் முடியாமல் .... அவனை வெறுக்கவும் முடியாமல் சிக்கி தவித்தவள் .... ஒரு நிலைக்கு மேல் பொறுமை பத்தாமல் .. இது அவன் கிட்டயே கேட்டுருவோம் ... இவனால என் தூக்கம் போச்சு கீர்த்து ரிலாக்ஸ் டி ரிலாக்ஸ் .. பண்ணலாமா வேணாமா முடிவெடுத்துட்டா இந்த கீர்த்தனா யார் பேச்சையும் கேட்க மாட்டா ..
ரைட் ... ரைட் .. வேகமாக ஃபோனை எடுத்தவள் அவன் நம்பருக்கு டயல் செய்த போது ..
எதிர் முனையில் இருந்து ஹலோ ...
சிறிது நேரத்துக்கு முன்பு ...
டேய் ! நான் சொல்றதை கேளு அங்கெல்லாம் போகாத அப்படியே வீட்டுக்கு போயிடலாம் என்று கௌதம் கூற ...
இல்லடா இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி .... நான் உன் கூட இருக்கேன் .... எது இருந்தாலும் பாத்துக்கலாம் .. ஏன்னா ! நீ என் நண்பன்டா ...
அதுக்கு தான் சொல்றேன் ... வீட்டுக்கு போலாம் வா ...
வண்டி விட்டு நகரு .....
இப்ப நம்ம போறோம் ....
அவ்ளோதான் காரை வேகமாக செலுத்திய அசோக் ..
சொல்ல சொல்ல கேட்காமல் ...
பத்து நிமிடங்களில் மலர் வீட்டுக்கு வந்தடைந்தான் அசோக் ..
உள்ளே செல்ல எத்தனைக்கும் போது
அவனுக்கு அழைப்பு வர ...
நீ உள்ள போயி வெயிட் பண்ணு நான் இப்ப வந்துடறேன் ... என்று சொல்லிக் கொண்டு சென்றவன் ...
அவனே பார்த்த கௌதம் ...
உள்ளே செல்ல எத்தனைக்கும் போது ...
பலத்து குரலுடன் ஆமா !
நான் லவ் பண்ற லவ் பண்ற அவனை மட்டும் தான் லவ் பண்றேன் போதுமா .. வேற ஏதாச்சு சொல்லனுமா ???? ..
அப்புறம் ஏண்டி ??? ...
ஏண்டி நா .... நான் என்ன சொல்லுவேன் ... என்ன பத்தி எல்லாம் தெரிஞ்ச நீங்களே பேசுறீங்களே ... அக்கா நான் எந்த விஷயத்தையும் குடுத்து வைக்காத பொண்ணுக்கா .... உங்களுக்கெல்லாம் தெரியாதது ஒன்னும் இல்ல .. நான் பிறக்கும் போதே என்னோட அம்மாவை இழந்துட்டேன் ... அதுக்கப்புறம் இந்த விஷயம் கல்பனா ஆன்ட்டிக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும் ... என்னோட அப்பா .... அப்பா .... என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் .... அழுகையை கட்டுப்படுத்தியவள் ... அப்பா சாகும் போது எந்த பொண்ணுக்குமே இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது .... அந்த நிலைமை என்னுடைய எதிரி கூட வரக்கூடாது .... அக்கா அன்னைக்கு தான் நான் வயசுக்கு வந்தேன் ..
ஒரு 14 வயசு பொண்ணுக்கு என்ன தெரியும் ... ஒரு பக்கம் அப்பா இறந்து கிடக்குறாங்க ..... இன்னொரு பக்கம் வலி வேதனை அந்த வயசுல எவ்வளவு கஷ்டம் அனுபவித்து இருப்பேன் தெரியுமா ??? ..
அவள் சொல்ல சொல்ல ....
அவன் கண்களில் கண்ணீர் தன்னவள் இத்தனை கஷ்டம் அனுபவித்து இருக்கிறாளா ??? ... மேலும் அவள் சொல்ல கேட்டவன் ...
கடைசியா சோமு அங்கிள் கிட்ட அப்பா சொன்னாங்க ....
என்னோட பொண்ணு ஃபங்ஷனை பெரிய லெவல்ல நடத்தணும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க ... அந்த ஆசையை கூட நிறைவேற்ற முடியாத பாவி நானு ... என் கூட இருந்தவங்க எல்லாருமே என்னை விட்டு போறாங்க நான் என்ன தான் பண்ணுவேன் சொல்லுங்க ... அதே மாதிரி கௌதம்கும் ஆயிடுச்சின்னா ??? ...
நான் என்ன பண்ணுவேன் ..
அவ என்கிட்ட கேட்கும் போது கத்தி சொல்லனும்னு தோணுச்சு அக்கா ... என்னால சொல்ல முடியல ....
நான் ஒரு துரதிர்ஷ்டசாலி ... என்ன மாதிரி பொண்ணு அவனுக்கு வேணா ... நீங்களே சொல்லுங்க நான் செஞ்சது தப்பா .. இப்ப சொல்லுங்க என் மனசுல அவன் தான் இருக்கான் ... ஆனா ! அவனுடைய வாழ்க்கையில என்னைக்குமே நான் இடைஞ்சலா இருக்க மாட்டேன் ...
ஐ லவ் யூ ..... கௌதம் ....
ஐ லவ் யூ ..... கௌதம் ...
ஏன்று கத்தியவள் முன்பு நின்ற கௌதம் ...
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவும் கல்பனாவும் ... அவன் வருவதை பார்த்ததும் ...
அக்கா இனி நம்மளுக்கு வேலை இல்லை ... கௌதம் தம்பி பாத்துக்கணும் ... என்று சிரித்து விட்டு .. அந்த இடத்தை விட்டு நாசுக்காக நழுவி சென்ற இருவரும் ...
முகத்தை மூடி அழுத மலர் ....
திடீரென்று பார்க்க எங்க பார்த்தாலும் உன்னோட முகமாக தெரியுது ...
நான் பாவி நான் பாவி என்று தன்னை தானே அடித்துக் கொள்ள ...
அப்போது கையைப் பிடித்து தடுத்த கௌதம் ..
இப்ப கூட என் கையை பிடிக்கிற மாதிரியே இருக்கு ...
ஏய்! பைத்தியக்காரி நான் தாண்டி .... கொஞ்சம் கண்ண தொறந்து தெளிவா பாரேன் ...
கௌதம் நீயா ! என்று சொல்லி பின்னால் போக ...
பின்னாடி போனா ! ...
உன்ன விட்டுருவேனா ...
இனி தான்டி உனக்கு இருக்கு ...
மாமனோட அடியை பார்த்ததில்லை இனிமே பாக்க போறேன் ...
மிரண்ட விழியால் .... கண்களை அகல விரித்து பார்த்த மலர் ...
உன்ன என்று கைகளை தூக்க ...
அதில் அரண்ட மலரை ....
அப்படியே அணைத்து கொண்டான் ...
அந்தக் கள்வன் ...
அப்போது தான் அவளுக்கே தெரிந்தது .... அவன் அணைப்பில் இருந்ததை ... என்ன பண்றீங்க விடுங்க ??? ..
அதில் மேலும் இருக்கியவன் ...
உன்னை இனிமே சும்மா விட கூடாது .. பாவம் சின்ன பொண்ணாச்சு பாத்தா ...
ரொம்ப தான் பண்ற ...
கொஞ்ச நேரம் இப்படியே இரு டி ...
ப்ளீஸ் ! கொஞ்சம் விட்டுடுங்க ....
எனக்கு தான் இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும்ல ...
அப்புறம் எதுக்கு ??? ...
நல்ல கேள்வி ??? ...
நீ சொன்னா வழிக்கு வர மாட்ட ...
அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் .... நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு 10:00 மணிக்கு வந்துரு ... வந்துரு இல்ல வந்தே ஆகணும் .. நீ வரலைன்னா எனக்கு ஒன்னும் இல்ல .... ஆனா ! சத்தியமா அதே இடத்துல நானும் உயிரை விட்டுவிடுவேன் ... அதுவும் உன் கணக்கில் தான் சேரும் ...
வரட்டா பொண்டாட்டி ..
அப்படியே அதே இடத்தில் அதிர்ச்சி நின்ற மலர் ...
சிறிது நேரத்துக்கு முன்பு ..
ஹலோ யார் பேசுறீங்க ??? ...
பதில் ஏதும்
சொல்லாமல் மம் .. மம் ..
யார் இந்த நேரத்துல அப்பொழுது தான் பார்த்தேன் ... மம் ... மம் .. சொன்னா யாருக்கு டி தெரியும் ..
நான் உங்க பொண்டாட்டி பேசுறேன் அப்படின்னு சொன்னா தானே தெரியும் என்று அசோக் கூற ...
மம் ...
அச்சோ ! மம் ... சொல்றத விடமாட்டா போல .. இந்த நேரத்துல புருஷன் கிட்ட பொண்டாட்டி எப்படி பேசணும் அப்படி பேசு .. இல்லன்னா ! போன வை ... கோபத்தில் வைக்க போனவனை நிறுத்தியது ..
அவளின் குரல் ..
நீங்க பாட்டுன்னு திடீர்னு என் கழுத்துல தாலி கட்டிடீங்க ...
திடீர்னு புருஷனை ஏத்துக்க சொன்னா எப்படிங்க முடியும் ... கொஞ்சம் என்னை யோசித்து பாருங்கள் ... என்று அழ ஆரம்பித்து விட்டால் ...
அச்சோ ! அழுகிறாளோ ??? ..
ஆமா ! கண்டிப்பா அழுவுற ..
அழாத டி கீர்த்து என் செல்லம்ல ...
நீ சொல்றது கஷ்டம் தான் எனக்கு புரியுது .. சாரி டி உன் கஷ்டத்தை மேலும் மேலும் கொடுக்கிறேன் ... என்ன மன்னிச்சிடு ... இனிமே மம் .. ஆச்சி சொல்லி பேசு வேற எதுவும் பேச வேண்டாம் இப்ப நான் போன வைக்கவா ??? .. இந்நேரம் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க ...
டைம் 11 மணி இருக்குமே ?? .. என்று
கேள்வி கேட்க ?? ...
அதில் அமைதியானவள் ??? ..
என்னாச்சு மா ...
சொல்லுடா ??? ...
மிக மிக அமைதியான குரலில் ... எனக்கு தூக்கம் வரல ... அதனாலதான் உங்க கிட்ட பேசணும் தோணுச்சு .... இப்போ வைக்கிறேன் என்று போன வைத்து விட்டால் ...
கீர்த்தனா ...
நெஜமாவடி ... சொல்லு கீர்த்து ... சொல்லு டி
நான் போன வைக்கிறேன் ...
வைக்காத வைக்காத டி ...
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனை வைத்து விட்டால் கீர்த்தனா ...
அடியே .... அடியே ... உன்ன பார்த்துக்குறேன் டி .. என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது ....
வந்தான் கௌதம் ... வாடா வாடா சீக்கிரமா வா நாளைக்கு நிறைய வேலை இருக்கு ...
கீர்த்தனா அசோக் ஏற்றுக் கொள்வாளா ??? ..
நாளை நடக்கப் போகும் நடக்கும் நிகழ்வு என்ன ??? ...
காத்திருங்கள் அடுத்த பதிவில்
தொடரும் ...
"தாயுமானவன்", - பிரதிலிபியில் படிக்க :,
https://tamil.pratilipi.com/series/தாயுமானவன்-pxnvqrbebldy?language=TAMIL&utm_source=android&utm_medium=content_series_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
#pratilipi stories #pratilipi page social #pratilipi #ebooks pratilipi #pratilipi கதைகள் உலகம்