மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை -
நாடு விடுதலை பெற்றபிறகு இங்கே ஆண்ட அரசுகள் சிறுபாண்மையினர் என்று இஸ்லாமியர்களுக்குச் செல்லம் கொடுத்துக்கொடுத்து அவர்களை மூர்க்கமார்க்கத்தினராக மாற்றிவைத்துள்ளது. கண்டித்துவளர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை எப்படிக் கெட்டுப்போகுமோ அதேபோலத்தான் இந்திய முஸ்லிம்களை மாற்றிவைத்திருக்கிறது காங்கிரஸ்-
ஆனால், 11 வருட பா.ஜ.க ஆட்சியினாலும், இனிமேலும் பா.ஜ.கதான் இங்கே நீடிக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சில அடிப்படைவாதிகள்கூட தங்கள் மனநிலையை, குரலை மாற்றிவருகின்றனர் என்பதைப் பார்க்கிறேன் -
உதாரணமாக குலாம்நபி ஆஸாத் காஸ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருகாலத்தில் ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பித்திருப்பது -
இதற்கு முன்பு கூட தீவிரமதவெறியனான இயக்குநர் அமீர் கூட நான் தேவர் இனத்தைச்சேர்ந்தவன் என்று பேசியது, முன்னாள் MP அன்வர்ராஜா கூட இதே கருத்தை ஒருமுறை கூறியிருந்தார்-
1998-ல் இதேபோன்று பழனியில் நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தில பள்ளிவாசல் முன்பு செல்லக்கூடாது என்று சில காலிகள் கற்களை வீசினர், கலவர சூழல் உறுவானது, அடுத்தநாள் இறந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சடலத்தை மாரியம்மன் கோவில் வழியே கொண்டு செல்ல ஹிந்துக்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர் சடலத்தை அங்கேயேவிட்டுவிட்டு ஓடிவிட்டனர் காவல்துறை அடக்கம் செய்தது -
அடுத்ததாக பழனிமலைக்கோவிலுக்குச சொந்தமான இடங்களில் ஹிந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் மாற்றுமதத்தினர் காலி செய்யவும் என்று கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, உடனே ஓடிவந்த இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் பேசின அடுத்த ஆண்டிலிருந்து இன்றுவரை அவர்கள் கல் எறிந்த அதே பள்ளிவாசலின் முன்பு பிள்ளையாருக்கு ஆளுயரமாலையுடன் வரவேற்ப்புக் கொடுத்துவருகின்றனர் இந்த நல்லிணக்கம் வர சிறு வைத்தியம் தேவைப்பட்டது -
தனது நிலையுணர்ந்த எவனும் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கமாட்டான் -
இதுவரை ஹிந்துக்களைக் கிண்டல் கேலி செய்தே படங்கள் எடுத்துவந்த பாலிவுட்டும், கான்களும் இன்று ஹிந்துக்களின் ஒற்றுமையால் கதறுகிறான்கள், பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போகிறான்கள்-
இதுவரை தேசியக்கொடியை மதிக்காமல் இருந்த ஒரு கூட்டம்கூட CAA, NRC போராட்டங்களின் பொழுது தேசியக்கொடியைப் போர்த்திக்கொண்டு தற்காத்துக்கொண்டன-
அதுதான், மாற்றங்கள் ஒரேநாளில் ஏற்பட்டுவிடாது -
அடி உதவுவதுபோன்று அண்ணன் தம்பியும் உதவமாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு, நாம் அவர்கள் வாழ்வாதாரத்தில் அடிக்க அடிக்க கதறிக்கொண்டு ஓடிவருவார்கள் -
தேசம் பிரிந்தபொழுது பாகிஸ்தானில் இருந்த 25% ஹிந்துக்கள் இன்று எங்கே? அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? இல்லை, வேறு வழியே இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாக மதம்மாறிவிட்டனர், மீதம் அங்கே வெறும் 1% ஹிந்துக்கள் மட்டுமே நித்யகண்டம் பூரணாயுசு என்று வாழ்ந்துவருகிறார்கள்-
ஆனால், அவர்களின் நிலைமை இங்கே வாழும் இஸ்லாமியர்களுக்குக் கிடையாது, மிகவும் சொகுசாக, சுகமாக வாழ்ந்துவருகிறார்கள், ஆனால் முந்தைய அரசுகள் கொடுத்த செல்லம் இனிக்கிடைக்காது என்று தெரிந்த உடனே நல்லிணக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ஆந்திராவில் ஒரு தர்ஹாவில் பிள்ளையாரை வைத்து வழிபடும் அளவிற்கு நல்லிணக்கம் வந்துவிட்டது, தமிழகத்தில் கூட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அண்ணதானங்கள் போட்டு விழாவைச் சிறப்பிக்கிறார்கள்-
கேரளத்தில் பலர் தாய்மதம் திரும்பும் நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன -
காஷ்மீரில் நடந்தது போல மதம்மாறு, ஓடு அல்லது செத்துவிடு என்று நாங்கள் கோஷங்களிடவில்லை ஆனாலும்கூட மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன -
அது இந்தியாவிற்கு நல்லது -
பாரதமாதாவை ஏற்றுக்கொள்ளும் எவரும் இங்கே வாழலாம் -
மாற்றாக அஞ்சுவதும் அடிபணிவதும் என்று டையலாக் பேசிக்கொண்டுவந்தால் எதுவும் நடக்காது, காரணம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்காத ஹிந்துக்களின் ஒற்றுமை இங்கே -
நிகழ்ந்தேவிட்டது -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
#மாரிதாஸ் fans club