👉 மூலக்கூறு அறிந்து கொள்வோம் 👈
வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர்
மந்திரம்...!!
செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர்
தந்திரம்...!!
ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர்
இசை...!!
பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர்
தரிசனம்...!!
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்
யோகா...!!
மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்
தியானம்...!!
சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்
வாசி...!!
சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்
குண்டலினி...!!
ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்
அதன் பெயர்தான் குரு...!!
குறிப்பு :
இவை அனைத்தும் அடங்கி அடக்கி வந்தபின்பு கிடைக்கும் குரு என்ற பெயர் பட்டம் அதுதான் நாளை உருவாக்கும் உருவாகும் சிறந்த மாணவன் அப்படி ஒருவரை உருவாக்க முறச்சிப்போம் வந்தோம் இருந்தோம் சென்றோம் என்பது அனைவரும் செய்யும் செயல் தனித்துவம் வேண்டும் அது இருந்தால் நீ வந்த வாழ்வின் பொருள் பெயர் உருவம் நிலைத்து நிற்கும் அடுத்தவர் மனதில் நினைவில்கொள்
இது எதார்த்தம் ஆனால் உண்மை...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரேண்டிங்