Rethinasabapathy
596 views
4 months ago
வாக்கு திருட்டு, ஊழியத்துக்கு வந்தவர்கள் அட்டூழியம்.. தாம்பரம் கரும்புலி டூரில் ஒரே முகவரியில் 510 வாக்காளர்கள்.பெந்தெகொஸ்தே சர்ச் ஊழியத்துக்கு வந்தவர்கள் சர்ச் முகவரி கொடுத்து வாக்காளர்கள் ஆனது வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணியில் அம்பலம்.. கிருஸ்தவ பிச்சையில் திமுக ஆட்சிக்கு வந்தது..உண்மை தானோ? தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது, இந்நிலையில் தாம்பரம் இரும்புலியூரில் ஒரே முகவரியில் 510 வாக்களர்கள் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அங்கே மொத்தம் 40 மற்றும் 60 நபர்கள் மட்டுமே குடியிருந்து வருவதாகவும் அங்கே உள்ள பெந்தெகொஸ்தெ சர்ச்சுக்கு ஊழியம் செய்ய வருகிறவர்கள் சர்ச் முகவரியை கொடுத்து வாக்காளர்கள் ஆனது கண்டறியபட்டு போலி வாக்காளர்கள் நீக்கபடுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியின் அத்யாவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுகிறது. அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் இது போன்று சர்ச் முகவரியை பயன்படுத்தி இன்னும் மோசடிகள் நடைபெற்றுள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும். அதே போல மசூதிகள் மற்றும் மதரசாக்களில் வெளிநாட்டினர் பதுங்கியிருந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கபட்டுள்ள நிலையில், மசூதி மற்றும் மதரஸாக்களிலும் இதுபோன்ற போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்றும் விரிவான சோதனை நடத்தவேண்டியது அவசியம்.. அப்போதுதான் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். எனவே தமிழகம் முழுவதும் சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் மதரஸாக்களின் முகவரியை பயன்படுத்தி போலி வாக்காளர்கள் பதியப்பட்டுள்ளார்களா என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதே சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை என்று ஒரு பாதிரியார் பேசியதின் உண்மை அர்த்தம் இதுதானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை..!! #Thambaram #SIR2025 #ElectionCommission #Penthecosthe #church #மாரிதாஸ் fans club