#iyarkkay maruthuvam. மண்ணின் மருத்துவம்
நத்தை சூரி...
* நத்தை சூரி விதையை பொடியாக்கி பால் கலந்து காலை, மாலை உண்டு வர உடல் வலிமை பெறும். விந்து கட்டும் ஆண்மை கோளாறு விலகும்.
* நத்தை சூரி விதைப்பொடி மற்றும் அமுக்கரா கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டும்.
* நத்தை சூரி செடியின் இலையை பொடியாக்கி, பால் சேர்த்து உண்டு வந்தால் உடல் பலம் பெறும்.....
🟨🕉️. 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨