#sneha die hard fan #ரெங்கா! #renga-vamba! சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் இற்றார் பெரியார் இடாதார் இழி குலத்தார் பட்டாங்கில் உள்ளபடி - ஔவையார். "சமூகங்களின் பெயர்களில் ‘ன்’ விகுதியை நீக்கி ‘ர்’ என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன்
எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது
உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவது தடுக்கப்படுகிறது"
- ஆணவக் கொலை விவகாரங்கள் தொடர்பாக அவையில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேச்சு. சன் நியூஸ் செய்திகள் whatsapp வழி பகிர்வு