#🔥பற்றி எரிந்த அரசு பேருந்து🚐#📢 நவம்பர் 06 முக்கிய தகவல்🤗#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📺வைரல் தகவல்🤩
தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து - வீடியோ
ஆந்திராவில் 19 பேர் உயிரிழந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து, ஆந்திரா-ஒடிசா எல்லை காட் சாலையில், விசாகப்பட்டினத்திலிருந்து ஜெய்ப்பூர் (ஒடிசா) நோக்கிச் சென்ற ஒடிசா அரசுப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் சரியான நடவடிக்கை காரணமாக, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் நடைபெறவிருந்த ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.