ராஜ் பிரபாகரன்
698 views
ஒரு நாள் முத்தண்ணன் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்... அப்போது அந்த வழியே ஒரு பெரியவர் ஒரு காளை மாடை மேய்ச்சாலுக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார். அதை பார்த்த முத்தண்ணன் அய்யா மாடு எத்தனை லிட்டர் பால் கறக்கிறது என்று கேட்டார்.. அதற்கு அந்த பெரியவர் தம்பி இது பால் கறக்காது... இது காளை என்றார்.... அப்போ மாலை மட்டும் தான் கறக்குமா என்று கேட்டார் முத்தண்ணன்... பெரியவர் இது இரண்டு வேலையமே கறக்காது என்றார்.. அய்யா கவலை படாதீர்கள்... 2026ல் அண்ணா விஜய் முதல்வர் ஆன உடன் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி சைக்கிளில் சென்றார். AP Muthu don டிவிக்கே பக்கங்களில் இருந்து #நக்கல்