இந்த உலகில் மனிதராய் நாம் பிறந்ததும்
நம்முடன் கேள்விகளும் பிறந்து விடுகிறது.
ஆணா பெண்ணா என்று ஆரம்பித்து
நாம் இறக்கும் வரை கேள்விகளுக்கு
பதில் சொல்லிக்கொண்டே தான்
வாழ வேண்டியுள்ளது.
கேள்விகள் இல்லை என்றால்
நம் வாழும் வாழ்வில் அர்த்தமே இல்லை.
#கேள்விகள்