-
742 views
ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.*_ நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் உங்களால் நீங்கள் இழந்த அனைத்தையும் அடைய முடியும்.*_ நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற முடியும்.*_ கவனத்துடனும் நிதானத்துடனும் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.*_ ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் செய்யும்பொழுது எப்பொழுதும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.* முயற்சி செய்து முடியாவிட்டால் சோர்ந்து விடாதீர்கள்! நீங்கள் எடுக்கும் முயற்சி என்றும் வீணாகாது.*_ நிச்சயம் ஒரு நாள் பல மடங்கு பலன்களை தரும்.*_ நல்ல மனமும் பண்புகளும் இருக்கும் ஒருவரை இறைவன் என்றும் கைவிடுவதில்லை.*_ இதை உங்களிடம் இருந்தால் நீங்கள் தைரியமாக இருங்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறார்!! நல்லதே நடக்கும்! #ஒரு நாள்