𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
595 views
6 months ago
வேண்டுமென பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்டது இத்தனை பேர் விழுந்துள்ளார்கள் போலீசும் தடியடி நடத்தியதால்தான் இந்த இந்த சம்பவம் நடந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றன அங்கு காவல்துறையின் வெறும் 50 பேர் தான் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் சம்பவம் நடந்த பிறகு 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று டிஎஸ்பி சொல்கிறார் முன்பே காவல்துறை வைத்து இருக்கலாமே திமுக வேண்டுமென்றே பழி வாங்குகிறது மக்களை பிண அரசியல் செய்யும் திமுக ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##விளம்பரமாடல்_அரசு_திமுக#மக்கள்_துரோகி_ஸ்டாலின்