#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் #கல்கி அவர்களின் நினைவு தினம் இன்று
டிசம்பர் 05, 1954*
*கல்கி அவர்களின் நினைவு நாள்*
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும்.
தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.
தியாகபூமி, பொன்னியின் செல்வன் புதினங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.