𝐌.𝐒
823 views
4 months ago
ஆறுதல் கூட வேண்டாம். உங்கள் புலம்பல்களை கொட்டி தீர்க்கையில் நிறுத்தமால், சலிக்காமல் கேட்க, ஒரு ஜீவனாவது உங்களுக்கென இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. சம்பாதியுங்கள்..!! வாழ்வில் மீள முடியாத எந்த வலியாக இருந்தாலும் மீண்டு விடுவீர்கள். #வ #வாழ்க்கை #உணர்வு #மனசு #ஈரம்