DMK Virudhunagar
1.6K views
3 years ago
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் அவர்கள் விருதுநகர் ஒன்றியம் சிவஞானபுரம் ஊராட்சி நந்திரெட்டியாபட்டியில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள போர்வெல் மற்றும் குளியல் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் விருதுநகர் யூனியன் சேர்மன் திருமதி.சுமதி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் திரு.சுதாகர், தொமுச திரு.ராஜசெல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.முரளி, ஒன்றிய பொருளாளர் திரு.ரவிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.அருண்குமார், திரு.ராமச்சந்திரன், திரு.முருகன் மற்றும் கழக நிர்வாகிகள். #dmkvirudhunagar