விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆமத்தூர் ஊராட்சி வெங்கடேஷ்வபுரம், சங்குரெட்டியாபட்டி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியினை திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் விருதுநகர் யூனியன் சேர்மன் திருமதி.சுமதி ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.குறிஞ்சிமலர் அழகர்சாமி, பொதுக்குழு உறுப்பினர் திரு.சுதாகர், ஒன்றிய பொருளாளர் திரு.ரவிகுமார், ஒன்றிய கவுன்சிலர் திரு.சங்கர்ராஜ், திருமதி.அமுதா செல்வராஜ், திரு.கந்தசாமி, திரு.காந்தி, திரு.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள்.
#dmkvirudhunagar