விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வச்சக்கரபட்டி ஊராட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் துவக்கி வைத்தார். உடன் விருதுநகர் யூனியன் சேர்மன் திருமதி.சுமதி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் திரு.சுதாகர், ஒன்றிய துணை செயலாளர் திரு.குருசாமி, ஒன்றிய பொருளாளர் திரு.ரவிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.சங்கர்ராஜ், திரு.ராமமூர்த்தி, திரு.காந்தி, திரு.ராமச்சந்திரன், திரு.பாலமணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள்.
#dmkvirudhunagar