Edappadi K Palaniswami
9.6K views
4 years ago
சேலம் மாவட்டம், மேட்டூரில் இன்று (26.2.2021) நடைபெற்ற அரசு விழாவில், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தேன். #tnahead #tngovt