#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
நம்பினேன் கண்மூடித்தனமாக
உன் சொற்கள் வேதவாக்காகின
மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு
உன்னைத் தொடர்கிறேன் எப்படி வந்தது
நம்பிக்கை தெரியவில்லை என்னை
நானே கேட்டுக் கொள்கிறேன்
நீயோ அமைதியாக அரவணைத்து
கொள்கிறாய்