முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
1K views
4 days ago
#நல்லதே பேசு நல்லதே நினை மாவட்டம் திண்டிவனத்தில் தாகூர் மேல்நிலைப் பள்ளியில் ஜனநாயக கடமையான ஓட்டுரிமை போடுவது ஒவ்வொரு குடி மக்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் 23.4.2026 அன்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் மற்றும் தனது குடும்பத்தாருடன் சு. பாத்திமா பி, ஜை. சிராஜ் பேகம், ஜை. யாஸீன் பேகம், ஜை. முஹம்மத் யூசுப், ஜை. முஹம்மத் அலி, ஜை. முஹம்மத் முஸ்தபா, ஜை. முஹம்மத் சித்திக், தமீனா- முஹம்மத் அலி, ஷாயினா பேகம்-முஹம்மத் முஸ்தபா , ஜை.ஆயிஷா பேகம்.ஆகியோர் ஜனநாயக கடமை வாக்குரிமையை நிறைவேற்றினார்.