சென்னையின் இருளை வென்ற மின்சுடர்: 1930-களின் தடைகளைத் தகர்த்த முதல் பெண் பொறியாளரின் கதை
1930-களில் ஒரு இளம் கைம் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? அடுப்பங்கரையிலும் இருட்டறையிலும் முடங்கியிருக்க வேண்டிய சமூகச் சூழலில், தன் கையில் 'மின் பொறியியல்' பட்டத்தையேந்தி இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக சரித்திரம் படைத்தவர் அய்யலசோமயாஜுலா லலிதா.