#Muslim Bayan #dua #allah #quran #🤲இஸ்லாமிய துஆ مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْمُهَاجِرِينَ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَتِ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ . قَالَ لاَ مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: முஹாஜிர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அன்சாரிகள் முழுமையான நற்கூலியையும் பெற்றுக்கொண்டார்கள்." அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "இல்லை, நீங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, அவர்களைப் புகழ்ந்துரைக்கும் வரை (உங்களுக்கும் நற்கூலி உண்டு)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
சுனன் அபூதாவூத் : 4812