மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஆன்மா தான் ஆசையை அழிக்க வேண்டும்,. ஆனால் இப்பொழுது ஆசை தான் ஆன்மாவை அழிக்கிறது ,. ஆன்மா இருக்கும் வரை கடமை இருந்து கொண்டு தான் இருக்கும்,. கஷ்டமும் இருந்து கொண்டு தான் இருக்கும்,..!!🙏🙏🌹🌹
ஓம் ஓம்சக்தியேஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟#💝இதயத்தின் துடிப்பு நீ#🙏ஆன்மீகம்#💖நீயே என் சந்தோசம்🥰#🙏கோவில்