꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
569 views
7 hours ago
#🌎பொது அறிவு அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler *20 ஏப்ரல் 1889*- 30 ஏப்ரல் 1945) ஜெர்மனியின் நாஜிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.