😘 Subin ❤️ சுபின்
1.6K views
12 days ago
உள்ளத்தின் உண்டியலில்… உன் ஆசை எண்ணங்களை… சேமித்து வைத்த கன்னி… சிந்தித்தாள் உன்னை எண்ணி… சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க… சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க… பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்… போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்… மீதங்கள் இன்றி மோகங்கள் கூட… மோகங்கள் நூறு ராகங்கள் பாட… சங்கீத மயக்கத்திலே… ஏ… மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்… மானாடும் போது மனமாடக் கண்டேன்… மானானது யாரோ மகராஜனே நீயோ… மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ… மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்… மானாடும் போது மனமாடக் கண்டேன்… #ஷேர்