குமரி மாவட்டம் தேரேகால்புதூர் அருகே உள்ள வீட்டுவளாகத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து ஜன்னல் வழியாக வீசியதாக கூறி, குழந்தையின் தாய் சுபாஷினி (23) மற்றும் அவரது அக்காள் கணவர் மதன்குமார் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.குமரி மாவட்டம் தேரேகால்புதூர் அருகே உள்ள வீட்டுவளாகத்தில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து ஜன்னல் வழியாக வீசியதாக கூறி, குழந்தையின் தாய் சுபாஷினி (23) மற்றும் அவரது அக்காள் கணவர் மதன்குமார் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்