மக்களின் நலனை முன்னிறுத்தி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுபான கடைகளை மூடும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு!
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கடந்து செல்லும் இடங்களில் மதுபான கடைகள் இருப்பது சமூகத்திற்கே அவமானம்.
717 மதுபான கடைகளை மூடும் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் நலன் சார்ந்த வரலாற்று முடிவு.
பெண்கள் பாதுகாப்பு, மாணவர்களின் எதிர்காலம், குடும்பங்களின் நிம்மதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை வரவேற்கிறோம்.
“மதுவிலக்கு நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்;
மக்களின் வாழ்வு தான் முக்கியம்!”
#மதுபானகடைகள்மூடு
#டாஸ்மாக்மூடு
#மக்கள்நலஅரசு
#மதுவிலக்குநோக்கி
#பெண்கள்பாதுகாப்பு
#மாணவர்களின்எதிர்காலம்
#தமிழ்நாடுவிழித்தெழுகிறது
#விஜய்அரசு
#குடும்பங்களின்நிம்மதி
#மது_இல்லா_தமிழ்நாடு
👇
https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
👇
https://t.me/Naaddu