தவெக சார்பில் சற்று நேரத்தில் மனு தாக்கல்
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம், தவெக சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சற்று நேரத்தில் மனு
கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு குழு விசாரிக்க கோரிக்கை, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அனுமதி கோரி தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்ய உள்ளார்
#Vijay #tvkvijay #KarurStampede #TVKStampede #KarurTVKStampede #karur #Stampede #🌙சந்திர தரிசனம்🔯