#athaanango sari. ஆமையாக இருந்தாலும் என் வீட்டிலும் 3 அணில் குஞ்சுக இருக்கு*
*அதுங்க படம் பார்த்து அல்ல...இந்த பாட்ட கேட்டும்( ராவணன் மகண்டா),இந்த வசனத்த கேட்டும்,(ஓம் சக்தி பராசக்கி,னு) அரசியல் ரிவ்யூ யூடிப்ல பார்த்து அனிலாக மாருச்சுங்க...*
*அதுல மூத்த அனில் கேக்குது ,என்ன தீயசக்தியும்,தூயசக்தியும் ஒன்னா நிக்குதுனு...*
*2 வது அனில் சொல்லுச்சு சண்டைக்கு கூப்டுவாங்க யாரு ஜெயிப்போம்னு...*
*இது ல ஒரு கொடுமை என்னனு கேட்டா..?*
*என் மகன் 3 வது அனில் கேட்டுச்சு ,எம்மா இதுல யாருமா வி(ச)ஜய் ,னு...*
*சரி ஆமையாக ஒன்று சொல்கிறேன்....*
*நம்ம ~அனில்~ கடைசியா எல்லாரும் பனையூருக்கு வாங்கன்னு சொல்லாம*
*ஒரு வழியா வீடு தேடி போயிட்டாரு cm*
*இனி தேறிடுவார்*
*கொஞ்சம் கொஞ்சமா எதிர் பாருங்க*
*வந்த 2 நாள் லையே 2000 (ம்,₹) கேள்வி கேட்டா என்ன பன்னுவார்...*
*அதுவும் அவருக்கு ஓட்டு போடாதவன் தான் கேக்குறான் அது என்னாச்சி ..? இது என்னவாச்சினு..🤦🏼♂*
*முடிந்த அளவு மீடியாகாரர்களை நிராகரிப்பதே நல்லது..*
*ஒரு விஜயகாந்துடன் போதும்*
*ஆமையும் சரி அனிலும் சரி யாருக்கும் தொந்தரவு கொடுக்காது*
*ஒரு சில நரிகள் தான்*
*இதுல எதுக்கு ஆமை அனில் நரி னு சொல்றேனா...*
*இது அரசியல் பதிவு இல்ல*😁🤷🏼♂️