#sirappaana Eduthurayppu. பார்த்துக் கொள்ளலாம்*_
_*என எவர் ஒருவர் தனது மனதை*_
_*ஆறுதல்*_ _*படுத்துகிறாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி காண்பவராகத் திகழ்வார்.*_
_நீங்கள் அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால், பாதை கடினமானாலும் அதை மாற்றாமல் பயணிக்கத்தான் வேண்டும்._
_*உயரத்தில் செல்லச் செல்ல நீங்கள் உயரத்தில் உள்ளவர்களைப் பாருங்கள்.*_ _*நீங்கள் இன்னும் உயர வேண்டும் என்பதால்.*_
_உயரத்தில் சென்ற பிறகு தாழ்வில் உள்ளவர்களையும் பாருங்கள்._
_நீங்கள்_ _இங்கிருந்து தான்_
_உயர்ந்து_ _வந்தீர்கள்_
_என்பதை மறக்காமல் இருக்க._
_*வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளால் நிரம்பியுள்ளது. தாழ்வு இல்லாமல், உயர்வுக்கு அர்த்தமே இல்லை.*_
_உண்மையான_
_அன்பு இருந்தால்..._
_நிஜங்கள் மட்டுமல்ல_
_நினைவுகளும் பேசும்._
#sinthanay thulirgal புறக்கணியுங்கள்!
இந்த உலகத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். வாழ்க்கையில் பிறரால் புறக்கணிக்கப்படும் போதெல்லாம் இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நமக்கான போராட்டங்கள் ஆரம்பமாகிறது.
நம்பிக்கை கொடுக்கவும் நம்பி கை கொடுக்கவும் யாரேனும் இருக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் பெரும்பான்மையான மனிதர்களிடம் மேலோங்கி வருகிறது. இத்தகைய எண்ணப் போராட்டங்களே மனப் பூசல்களையும், விரக்தியையையும் சோர்வையும் தருகிறது.
வாழ்வில் வெற்றி பெற அவமானங்களும், புறக்கணிப்பும் அவசியம் தேவை தான். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சேகரித்து வையுங்கள். பின்னாளில் நமக்கான வெற்றி விழாவில் சொல்வதற்கு உதவும். சக மனிதன் வளர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணங்கள் தான் இந்த புறக்கணிப்பிற்கான காரணமாகும்.பின்னாடி பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னாடி போக முடியாது. இந்தப் புறக்கணிப்பு கூட ஒரு உந்துதல் சக்தி தான். மண்ணிற்குள் புதைத்து வைத்த விதைகள் முட்டி மோதி வெளியே வருவது போல இவற்றையெல்லாம் புறம் தள்ளி வெளியே வாருங்கள். மனத் தடைகளைத் தாண்டி, புறத் தடைகளைத் தாண்டி வருவது தான் வாழ்விற்கான வெற்றியாகும்.
வேலை கேட்டுச் சென்ற முதியவரிடம் அந்த நிறுவன முதலாளி 61 வயதில் உங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்டதற்கு, இனிக்கும் 16 வயது இளமையும், அதனுடன் 45 வருட கடினமான அனுபவமும் சேர்ந்து 61 வயது இளைஞன் நான் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்த அந்த முதியவரை, நிர்வாக ஆலோசனை தலைவர் பதவியில் அமர்த்தினாராம் முதலாளி. இப்படித் தான் எதிர்பாராத சூழலையும் எதிர்நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உளிபடாத கல் சிலையாவதில்லை. வலி இல்லாத வாழ்க்கையும் வெற்றி பெறுவதில்லை. எல்லாமே இலகுவாக கிடைத்து விட்டால் வாழ்வில் சுவாராசியமேது?
மிகப் பெரிய அவமானங்களைக் கடந்து வந்தவர்களே இன்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
இன்பமும் துன்பமும்: எதுவரினும் மனம் தளராத தன்மை, பரந்த ஆகாயம் போன்ற விசாலப் பார்வை, இதுவும் கடந்து போகும் என்ற மனப் பாங்கு, எந்த சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வலிமை, பாறை போன்ற மன உறுதி இவை அனைத்தும் இருந்தாலே போதும் எந்த புறக்கணிப்புகளும், அவமானங்களும் நம்மை ஒன்றும் செய்யாது. எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிக்கலாம். எதிர்மறை மனிதர்களைப் புறக்கணிக்கலாம். வேண்டாத ஆசைகளைப் புறக்கணிக்கலாம். தீய சிந்தனைகளையும், தீய மனிதர்களையும் புறக்கணிக்கலாம். அதே சமயம் நாம், பிறர் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ, அதை நாமும் மற்றவருக்கு செய்யக் கூடாது என்பதில் கவனம் வைப்போம்.
மனதாலும், சொல்லாலும், செயலாலும் பிறரைக் காயப்படுத்தக் கூடாது.
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.
சொற்களால் அவமானப்பட்டு பிரிந்த உறவுகள் அதிகம். அதனால் தான் நாவினால் சுட்ட வடு என்று வான் மறை கூறுகிறது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களாக நமது சொற்கள் இருக்கட்டும். அவமானப்படுத்தும் சொற்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வ சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்வுப்பூர்வ மனிதர்களை நல்ல உணர்வுகளால் இணைப்பது நல்ல வார்த்தைகளே.
சகமனிதனை நேசிக்க ஆரம்பித்தாலே போதும். புறக்கணிப்புகளும், அவமானங்களும் என்ற வார்த்தைகளே நம் கலைக் களஞ்சியத்தில் இல்லாமல் போய் விடும்.அங்கீகரிப்போம் எளிய மனிதர்களையும். அரவணைப்போம் அகிலத்தையும். புறக்கணிப்புகளைப் புறம் தள்ளுவோம். அவமானங்களை அடித்து நொறுக்குவோம்.
வாழ்தல் இனிது. வாழ்க்கையும் இனிது. 😊😊😊
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (29.01.2026)*
.......................................................................
*''கிடைக்கும் வாய்ப்பை...!"*
.............................................................
எல்லோருக்கும் எல்லாம் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஆனால்!, அவர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள்...
ஒபாமா தனது நாற்பத்து நான்காவது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆனார். ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது எழுபதாவது வயதில்தான் அதிபர் ஆகிறார்...
பில்கேட்ஸ் தனது முப்பதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தரானார். ஆனால்!, நிறுவனத்தை தனது ஐம்பதாவது வயதில்தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா எண்பது வயதில்தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்...
ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...
இருபத்தி இரண்டு வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் நாற்பது வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார். ஒருவர் நாற்பது வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் அனைத்து விரயங்களை அனுபவித்து ஐம்பதாவது வயதில் செல்வந்தராகிறார்...
சர்ச்சில் தனது எண்பத்து இரண்டாவது வயதில் 'History of English Speaking People' என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது தொண்ணுற்று மூன்றாவது வயதில் 'Pertouched Pepler' என்ற நாவலை எழுதினார். டால்ஸ்டாய் தனது எண்பத்து இரண்டாவது வயதில் ''I Cannot Be Silent'' என்றார். வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது ஐம்பதாவது வயதை தாண்டிய பிறகே முப்பத்து ஏழு நாடகங்களை இயற்றினார்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது...?அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!*
🔴 *இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது. இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ!, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...!!*
⚫ *அடுத்த நொடி உறுதியாக அழகாய் மலரும். தேவைகளை உறுதியாக நிறைவு செய்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும், இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மகிழ்வாக வாழ்கிறார்கள்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
https://www.instagram.com/reel/DRKJXcYjwq8/?igsh=ZWY4ZDFhdW8zZHU0 #echarikkay kollvom petrorgale.
https://www.instagram.com/reel/DTShyW0EuW-/?igsh=OXhnbmhtbmU0Y2w2 #iyarkkay maruthuvam.
https://www.instagram.com/reel/DT5MPNFElcj/?igsh=ZjVqdGhhb3E0Mnpl #TAMILnaadu en ippadi aagi vittathu.
https://youtube.com/watch?v=n6MDty2pcbk&si=Xrb6UdDJGNoQApTa #kadina uzayppe uyarv tharum.
#magill vithu magill. மகிழ்
🚩பகவத்கீதை🚩
நின் வழியே செல்.
*_எதையும் சாதாரணமாக_*
*_எடுத்துக்கொள்ளும் குணம்_*
*_மட்டும் இருந்தால்._*
*_உலகில் நம்மை விட_*
*_சந்தோசமானவர்கள்_*
*_யாரும் இருக்க முடியாது._*
*_ஒருவன் மிகப் பெரிய_*
*_உயரத்தில் இருக்கலாம். _*
*ஆனால்* *_அவனால் வாழ்நாள்_*
*_முழுவதும் அந்த உயரத்திலே_*
*_தங்க முடியாது._*
*நின் வழியே செல்.*
*உளறுவோர் உளறட்டும்.*
*வாழ்க்கைப் படியில் ஒவ்வொரு படியாவும் ஏறலாம்..*
*மூன்று மூன்று படியாகவும் ஏறலாம்*,
*அது அவரவர் தன்னம்பிக்கையைப் பொருத்தது.*
(1)தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும்
கிடைத்துவிட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாகத் தான் தோன்றும்.
(2)இரவு என்ற ஒன்றையும்
உறக்கம் என்ற ஒன்றையும்
இறைவன் படைக்காமல் இருந்திருந்தால்
மனிதன் 20 வயதுக்கு மேல்
வாழ மாட்டான்.
(3)வெற்றிக்கும் தோல்விக்கும்
சிறு வித்தியாசம் தான்
கடமையை செய்தால் வெற்றி.
கடமைக்கு செய்தால் தோல்வி.
(4)மனிதர்களை பார்த்து
இறைவன் 2 முறை சிரிக்கிறான்.
"இது என் சொத்து" என்று உறவினர்களிடம் சண்டையிடும் போதும்
"கவலைப்படாதே நான் உன்னை குணப்படுத்துகிறேன்" என்று நோயாளியை பார்த்து மருத்துவர் கூறும் போதும் சிரிக்கிறார்.
(5)இந்த உலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி மனிதனின் ஆசை தான்.
(6)ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்.
"நம்மிடம் ஏதுமில்லை " என்று நினைப்பது ஞானம்.
"நம்மைத்தவிர ஏதுமில்லை" என நினைப்பது ஆணவம்.
(7)அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது.
எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
(8)யாருக்காகவும்
உன்னை மாற்றிக் கொள்ளாதே
ஒருவேளை நீ மாற நினைத்தால்
ஒவ்வொரு மனிதர்களுக்காகவும்
நீ மாற வேண்டி வரும்.
(9)உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம்
இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
(10)எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.
*கவியரசு கண்ணதாசனின்
வாழ்க்கைத் தத்துவங்கள்.*
*எங்கே மனம் பயமில்லாமல்*
*தலை நிமிர்ந்து நிற்கிறதோ*
*_அங்கு அறிவு_*
*_சுதந்திரமாக இருக்கும்._*
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள்
எல்லோரிடம் இருந்தும்
சற்று விலகியே போகிறேன்..
யாரையும் நான் காயப்படுத்த
கூடாது என்பதற்காக அல்ல..
நான் யாருக்காகவும்
கவலை பட கூடாது என்பதற்காக🤞
உன் கோபத்தால்
ஒருவரை காயப்படுத்து
அது ஆறிவிடும்..
உன்
போலியான அன்பால்
ஒருவரின் மனதை உடைக்காதே அது என்றும் ஆறாது..!!!
பகவான் கூறினார்: செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
#ஶ்ரீமத்பகவத்கீதை. 🙏🏻
13.#க்ஷேத்ர_க்ஷேத்ரக்ஞ_விபாக_யோகம்.
எத்தனை வருட
உறவு / நட்பையும்
பிரிக்கும் சக்தி
ஈகோ / சந்தேகம்..😔
மன்னிப்பு கேட்கவும்..
மன்னிக்க மறுப்பதும்..
அதனால் உடைவது
உள்ளங்கள் மட்டுமல்ல..
உறவுகளும்..
உங்கள் துன்பத்திற்கு நீங்கள் மட்டுமே காரணம் அடுத்தவர்மேல் எப்போது பழி சுமத்துகிறிர்களோ அங்கேயே நீங்கள் தோல்வி அடைந்ததாக அர்த்தம்
கர்மா...
உன்னை அப்படியே எடுத்து கொள்ள...
யாரும் விரும்புவது இல்லை..
மாறாக
உன் வெளிப்பாடை எடுத்து கொள்ளவே எல்லரும் விரும்புகிறார்கள்..
வாழ்வின் ஏதார்த்தம் இதுவே 😄😄
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எத்தனையோ பெரிய பெரிய பெரிய கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் போய்விட்டார்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது ஏழு ஏழ் தலைமுறை சாகப்தம் இல்லாமல் போனதும்
பாகம்_25
🙏. 29. "கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப்படுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் இன்னும் பார்க்கிறானோ, அவனே பார்க்கிறான்".🙏🏻
விளக்கம்: சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. நெருப்பு இருக்கும் இடத்தில் வெப்பம் உண்டு. அவ்வாறே பிரம்மத்தின் சந்நிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் செயல்கள் வேண்டியவாறு நடைபெறுகின்றன.
நிறைஞானியின் பிரகிருதியான உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் பூரண நிலை சிறிதும் கலைந்துவிடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.
கர்மங்கள் எல்லாம் பிரகிருதியினாலே (உடல்) செய்யப்படுகின்றன. ஆத்மாவிற்கு அதில் எப்பங்கும் இல்லை! என்பதைச் சரிவரத் தெரிந்துக் கொள்பவனே, அனைத்தையும் அறிந்த ஞானியாவான்.
க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞனுக்கு இடையேயுள்ள தொடர்பு அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் நன்கு விளக்கிக் கூறுகிறார் _ #ஶ்ரீகிருஷ்ண_பரமாத்மா. 🙏
#ஶ்ரீகிருஷ்ணா_சரணம் 🙏🏻
#vaalkkay payanam. சின்னச் சின்ன மகிழ்ச்சியை இழந்தவர்களுக்குத் தான் தெரியும்...!!
பாசம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று....!!!
ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்தே தோற்றுப் போகிறேன்...
என்றாவது ஒரு நாள் தோல்வியும் என்னிடத்தில் துவண்டு போகும் என்ற நம்பிக்கையில்... !
ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.!
நம்பிக்கை இருக்கும் வரை
முயற்சிகள் வீண் போவதில்லை.!
இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டால்
புன்னகை செய்யுங்கள்.
அதன் அடுத்த நிலை தான் வெற்றி தான்... !
மற்றவர்களைப் பார்த்து
நீங்கள் அவர்களைப் போல் வாழ்ந்தால் உங்களைப் போல் யார் வாழ்வது...?
ஆகவே நீங்கள் நீங்களாகவே இருங்கள்...!
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது".
தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு".
வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதீர்கள்.
பிரச்னைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன.
எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.
எவ்வளவு தான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெற முடியாது.
தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால் தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும்.
இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.
அன்பான இனிய நற்காலைப் பொழுது வணக்கம் நட்பே.
வாழ்க வளமுடன்.













