saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#sathaana unavu. குறிப்புகள்:* ➰➰➰➰➰➰➰➰➰➰ *சக்கரவல்லி கிழங்கில் சுசியம்:* சக்கரவல்லி கிழங்கில் சுசியம் செய்ய, முதலில் கிழங்கை வேகவைத்து மசித்து, அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பிறகு, மைதா மாவில் உப்பு சேர்த்து கரைத்து ஒரு மாவு பதத்தை தயாரிக்கவும். இந்த மாவில் கிழங்கு கலவையை உருண்டைகளாக உருட்டி, மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தால் சுசியம் தயார். *தேவையான பொருட்கள்* சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2 வெல்லம் - 100 கிராம் தேங்காய் துருவல் - 1 கப் ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை மைதா மாவு - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. *செய்முறை* கிழங்கை தயார் செய்தல்: சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து அல்லது வேகவைத்து மசித்து, அதிலுள்ள தோலை நீக்கி மசித்துக்கொள்ளவும். பூரணம் தயார் செய்தல்: மசித்த கிழங்குடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மாவை தயார் செய்தல்: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். சுசியத்தை உருவாக்குதல்: தயார் செய்த கிழங்கு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். பொரித்தல்: ஒவ்வொரு உருண்டையையும் மைதா மாவில் முக்கி, சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சக்கர வள்ளி கிழங்கு சுசியம் தயார்... 🟩🪷🟩🪷🟩🪷🟩🪷🟩🪷🟩🟩🪷🟩🪷🟩🪷🟩🪷🟩🪷🟩
sathaana unavu. - சர்க்கரை வள்ளி கிழங்கு சுழியம் சர்க்கரை வள்ளி கிழங்கு சுழியம் - ShareChat
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁பனித்த கண்ண ராய்க்கழல் பணிந்த வர்க்கு நற்றுணை_ _🍁தனித்து நிற்கும் முக்கணன் தரங்க நஞ்சை உண்டவன்_ _🍁செனித்த லோடு சாவிலான் திரிந்த முப்பு ரம்படக்_ _🍁குனித்த வெற்பு வில்லினான் குடந்தை மேய கூத்தனே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_கண்கள் கசியப் பக்தியோடு திருவடியை வழிபடுவோர்க்கு நல்ல துணையாவான் !! ஒப்பற்றவன், ஏகன், நெற்றிக்கண்ணன் !! கடல் விடத்தை உண்டவன் !! பிறப்பும் இறப்பும் அற்றவன் !! எங்கும் பறந்து திரிந்த முப்புரங்களும் அழிய வளைத்த மேருவில்லை ஏந்தியவன் !! அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
sitham siva mayam - Hpen Galaxy S23Ui  a 02 J./ 2025 7:06 0h Hpen Galaxy S23Ui  a 02 J./ 2025 7:06 0h - ShareChat
#anubathathuvam. தத்துவம் கோபம் வந்தால் அதை அடக்குவதற்கான முயற்சியில் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் அது உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான திறமையை வழங்கும்! தாகத்தில் வறளும் நாவில் சிறு தேன்துளி பட்டது போல.. உன்னோடான நாட்களின் நினைவுத் துளிகள்! சில விஷயங்கள் எப்பவும் எப்படியும் சரியே ஆகாது னு புரிஞ்சுக்கறது கூட ஒரு வகையில் மெச்சூரிட்டி தான்... மேக்கப்பும் சரி... அட்வைசும் சரி.. தோசை மேல ஊத்துற எண்ணெய் மாதிரி லேசாதான் இருக்கணும்...!! கல்லுல ஊத்துற மாவு மாதிரி இருக்கக் கூடாது..!! கல்யாணத்துக்குப் பிறகு ஒரு ஆண் சந்தோஷமா இருக்கான்னா ஒன்னு அவனுக்கு வாய்ச்ச பொண்டாட்டி "வரமா" இருக்கனும் இல்ல ஊருக்குப் போன பொண்டாட்டி "வராம" இருக்கணும் குறள்:1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல் ல!தனக்கு வலிக்கும் என்றால் கவனமாகவும் பிறருக்கு வலிக்கும் என்றால் கவனக்குறைவாகவும் பேசுவது தான் மனிதனின் உச்சக்கட்ட சுயநலம்
anubathathuvam. - பிறரால் கொடுக்கப்பட்டது பிறரால் கொடுக்கப்பட்டது - ShareChat
#Ammaa pasikkuthe. குறிப்புகள் :* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ *துருவிய முட்டை சோறு:* துருவிய முட்டை சோறு செய்வதற்கு, முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்து, வேகவைத்த சாதத்தையும், துருவிய வேகவைத்த முட்டையையும் சேர்த்து நன்கு கிளறினால் சுவையான துருவிய முட்டை சோறு தயார். *செய்முறை:* தாளித்தல்: கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வதக்குதல்: நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா சேர்ப்பது: மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும். கலவை: வேகவைத்த சாதம் மற்றும் துருவிய வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்கும்படி கிளறவும். பரிமாறுதல்: சுவையான துருவிய முட்டை சோறை சூடாகப் பரிமாறவும். 🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨🟢🟨
Ammaa pasikkuthe. - ShareChat
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
kaalay vanakkam. - Sharechat ம்ரீபிறைபஞ்சமி ٤ ٧٩ ٤ கார்த்திகை [ob' வாராஹிஅம்மன்அருள் ஆசியோடு di செவ்வாய்கிழமை _8)0 காலைவணக்கம் Sharechat ம்ரீபிறைபஞ்சமி ٤ ٧٩ ٤ கார்த்திகை [ob' வாராஹிஅம்மன்அருள் ஆசியோடு di செவ்வாய்கிழமை _8)0 காலைவணக்கம் - ShareChat
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : அமரபணீஸ்வரர்.* *உற்சவர் : சோமாஸ்கந்தர்.* *அம்மன்/தாயார் : சவுந்திரநாயகி.* *பாரியூர் -638 476.* *ஈரோடு மாவட்டம்.* *காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4285-222 010, 222 080.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•═•⊰ ═•╗* *★❀·.:::::::·:பகிர்வு:·::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰ • •═•╝* *சிறப்பு : சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம்.மார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.* *இக்கோயில் முழுக்கமுழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. நவக்கிரக சன்னதியில் சூரியன் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சிவன், மீனாட்சி இருவரும் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கின்றனர். பைரவர், துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், பஞ்சலிங்கங்கள், அறுபத்துமூவர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலுக்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.* *தலவிநாயகர் அனுக்கை விநாயகர்.* *எதிரிகளால் தொல்லை உள்ளவர்கள் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். இதனால் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.* *இத்தலம் போன்ற சோமாஸ்கந்த தலங்களில் வேண்டிக் கொண்டால் திருமண, புத்திரதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு அதிகளவில் தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. தந்தை, மகன்கள் இங்கு வேண்டிக்கொள்ள அவர்களுக்குள் ஒற்றுமை, அன்பு கூடும் என்பது நம்பிக்கை.* *சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.* *சுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம் எனவே, இக்கோயில் தினமும் சூரிய உதயத்திற்கு பின்புதான் திறக்கப்படுகிறது. சிவன், எப்போதும் தன்னை வணங்குவதை விட, தனது அடியார்களை வணங்குவதையே விரும்புகிறார் இதன் அடிப்படையில் இங்கு வருபவர்கள் முதலில் சூரியனை வழிபட்டுவிட்டு, அதன்பின்பே சுவாமியை வழிபடும் வழக்கம் உள்ளது. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு சூரியனை வணங்கி சிவனை வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.* *சிவனது கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, தெற்கு பார்த்தபடி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார் அவருக்கு எதிரில் முருகன் கருவறை கோஷ்டத்தில் உள்ள பாலசுப்பிரமணியர், ஆறு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். முருகன், சிவனுக்கே குருவாக இருந்து 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். முருகனுக்கு தந்தையாக இருந்தாலும், அவரை குரு ஸ்தானத்தில் வைத்த சிவன் பணிவாக மந்திரப்பொருளை கேட்டுக் கொண்டார். இவ்விடத்தில் தந்தை குரு தெட்சிணாமூர்த்தியாக இருப்பதால், அவருக்கு மரியாதை கொடுக்கும்படியாக எதிரே முருகன் நின்றகோலத்தில் இருக்கிறார். சிவன், முருகன் இவ்விருவரையும் இவ்வாறு எதிரெதிரே பார்ப்பது அரிது.* *கருவறையில் சிவன் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். ஆவுடையார் வலதுபுறத்தில் இருக்கிறது. அம்பாள் சவுந்திரவல்லி, சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே சண்முகசுப்பிரமணியர் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன், அருளுகிறார். அருகில் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். இதனை "சோமாஸ்கந்த' அமைப்பு என்பர். சுப்பிரமணியரின் கோஷ்ட சுவரில் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியர், தண்டாயுதபாணி, குமார சுப்பிரமணியர், பாலமுருகன் என முருகனின் ஐந்து வடிவங்கள் உள்ளன. முருகனின் ஆறு கோலங்களை இங்கு ஒரே இடத்தில் தரிசிப்பது விசேஷம்.* *தேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், "அமரபணீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களுக்கு அமரர்கள் என்ற பெயரும் உண்டு.* *மார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹அன்புடன்🌹* *சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052.* ☄️☄️☄️☄️ ☄️☄️☄️☄️
gopura tharisanam - HMA AR COM HMA AR COM - ShareChat
#magill vithu magill. மகிழ் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் நம் மனம் ஆயிரம் சந்தேகங்களை எழுப்பும்… “செய்யலாமா? வேண்டாமா?” “முடியுமா? முடியாதா?” “இது சரியான பாதையா?” அந்த தயக்கமே எத்தனையோ கனவுகளை ஆரம்பிக்காமலேயே அழித்துள்ளது! ஆனால் சில உண்மைகள் உள்ளன… வழியும் தெரியாது… வெளிச்சமும் தெரியாது… ஆரம்பத்தில்! நீ அடி எடுத்து வைக்கும் வரை பாதை தோன்றாது… நீ முன்னே நகரும் வரை ஒளி பிரகாசிக்காது… நீ தொடங்கும் அந்த நொடியில் .. உனது கர்மாவும், இந்தப் பிரபஞ்சமும் உன்னோடு கூட்டணி சேர்ந்து வெற்றிக்கான பாதையை நீயே உருவாக்கும் நிலைக்கு உன்னை தள்ளும்! ஒவ்வொரு அடியும்… ஒரு புதிய வாய்ப்பைத் திறக்கும். ஒவ்வொரு நகர்வும்… ஒரு புதிய வெளிச்சத்தை உருவாக்கும். அதை புரிந்துகொண்ட நாளில்.. பயம் கரையும்… தோல்வி பாடமாகும்… வெற்றி மட்டுமே உன் பாதையில் இருக்கும்! தொடங்கு… மீதியை இந்த பிரபஞ்சம் செய்து விடும். மற்றும் நினைவில் கொள் .. இதை உணர்ந்த பின்பு ஒரு நாள் நீ என்னை நினைத்து நன்றி சொல்லுவாய்! பாசாமோ? நோசமோ? உப்பை போல அளவோடு பயன்படுத்துங்கள்.. குறைவாயக இருந்தாலும் கஷ்டம் தான்! அதிகமா இருந்தாலும் கஷ்டம் தான்? அளவோடு இருந்தால் லாபமே... செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு எண்ணற்ற இறைவன் யாவும் ஒன்றே உங்கள் எண்ணத்தில் இருக்கும் இறைவனை யாரோ ஒருவர் அவரை மட்டுமே ஆத்மாற்தமாக வணங்குங்கள் நல்லதே நடக்கும் பல பாவங்கள் செய்துவிட்டு தர்மம் செய்தால் பாவம் விலகும் குலதெய்வத்தை வணங்கினால் பாவம் விலகும் என்கிற மாயை நம்பி பண்ணிய பாவத்தில் இருந்து தப்பிவிடலாம் என்கிற மாயையில் திரியாதே . இயற்கையின் சத்யா தர்ம விதிப்படி எதை விதைகின்றாயோ அதைநறுவடை செய்தே ஆகவேண்டும் இந்த மண்ணில் வாழும் உயிர்களுக்கு நீண் என்ன செய்தாயோ அதுவே உனக்கு திரும்ப வரும் என்பதை அறிந்து செயல்படு நல்லதே நினை நல்லதே செய் நன்மையே நடக்கும் கேட்டதை செய்துவிட்டு நீங சந்தோசமாக வாழலாம் என்று நினைத்தால் அது தவறு யாரையுமே நம்பாத வரைக்கும் தான் இந்த உலகம் அவ்வளவு அழகானது அதிஅற்புதமானது அதுவே ஒருவரை நம்பி ஏமாந்தால் புரியும் இந்த உலகம்தான் எவ்வளவு கொடூரமானது என்று *🚩பகவத்கீதை🚩* *மேலும், முன்னேற்றம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் யோகி, எல்லா களங்களிலிருந்தும் தூய்மை பெற்று, இறுதியில் அனேக பிறவிகள் பயின்ற பிறகு, உன்னதமான பரம கதியை அடைகிறான்.* சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப வரும்போது தெரியும் - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 11. #விஷ்வரூபதரிசன_யோகம்.🙏 பாகம்_11 #அர்ஜுனன்_சொன்னது . 🙏 25. " தேவர் தலைவா! அச்சமூட்டும் கோரப் பற்களுடன், பிரளய கால அக்னிக்கு ஒப்பான உமது முகங்களைக் கண்டதும், எனக்குத் திசைகள் தெரியவில்லை; அமைதியும் அடைந்திலேன்; வையகத்திற்கு வைப்பிடமே! அருள் புரியவேண்டும்."🙏 எத்தனையோ கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் மறைந்துவிட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் விளக்கம்: சூரியனை இலக்காக வைத்துக்கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. ஆனால் இப்பொழுதோ, பார்க்குமிடங்களெல்லாம் பரஞ்சோதியாக இருப்பதால் அர்ஜுனனுக்குத் திசைகள் கூட தெரியவில்லை. ஊழித் தீயானது அனைத்தையும் விழுங்குவதைப் போல, உமது எல்லையற்ற ஒளியானது, திசைகளை மறைத்துவிட்டது. எனவே பகவானே! நான் மீண்டும் அமைதியடைவதற்காகச் சாந்த வடிவினராக வரவேண்டும்! #பிரபஞ்ச_நாயகனே! என்கிறான் #அர்ஜுனன். 🙏 26 + 27. "திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும், பாராளும் மன்னர் கூட்டத்தாருடனும், பீஷ்மர், துரோணர், கர்ணனோடும்; நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் பயங்கரமான கோரைப் பற்களையுடைய உமது வாய்களுள் பரபரப்புடன் புகுகின்றனர். சிலர் பொடிப்பட்ட தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்".🙏 விளக்கம்: திருதராஷ்டிரனின் தேரோட்டியான அதிரதனின் வளர்ப்பு மகனே #கர்ணன். கர்ணனை வீராதிவீரனென்றும், பாண்டவர்களை அவன் அழித்துவிடுவான் என்றும், குறிப்பாக அர்ஜுனனை, அவன் கொன்று விடுவான் என்றும் கௌரவர்களும், திருதராஷ்டிரனும் உறுதியாக நம்பினர். அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்களுக்கும் அப்பயம் இருந்தது. எனவே தான் கர்ணனும் அழிவான்! என்பதைக் காட்டவே, அவனும், பகவானின் வாய்க்குள் புகுவதை ஶ்ரீகிருஷ்ணபகவான், அர்ஜுனனுக்குக் காட்டுகிறார். பாரதப் போரில் மாவீரர்களும், ஏனைய வீரர்களும் அழிவது உறுதி! இவையனைத்தும் பரம்பொருளின் செயலே. #நீ_என்_கைக்கருவியே. எனவே நானே அனைத்து அழிவிற்கும் காரணமென தேவையின்றி கலங்காதே ! அர்ஜுனா. என்றே இக்காட்சியைக் காட்டி உணர்த்துகிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா. உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும், நமது ஒவ்வொரு செயல்களுக்கும் காரணம் அந்த #பரந்தாமனே. #அவனின்றிஓர்_அணுவும்அசையாது என்றிருக்கையில், நம்மால் எதையுமே செய்ய இயலாது என்றிருக்கையில், தேவையின்றி நீ கலங்காதே. நீ எதைச் செய்தாலும் அதற்கு காரணம் நானே! நீ, எனது கருவி மட்டுமே. எனவே நம்மால் என்னென்ன தீங்கு விளையுமோ? என்ற பலனை எதிர்பாராது, #உனது_கடமையான_போர்புரிதலை_மட்டும்_செய்_அர்ஜுனா! என்று விளக்குவதற்காகவே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தனது விஸ்வரூபக் காட்சியைக் காட்டியருளினார்; நானே பரம்பொருள் என்பதை உணர்த்தியருளினார்! #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா. 🙏
magill vithu magill. - WBALABTS 0 WBALABTS 0 - ShareChat
அனுபவம் தத்துவம் கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் #anubathathuvam. தடை போடுவேன் நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யார்ரென்று அப்போது நீ காணலாம் கண்ணதாசன் 🍃 Sacrifice நமக்காக எல்லாம் பண்ணுவாங்க நினைப்பது எவ்வளவு முட்டாள் தானே🍃 வறுமைக் கோடு வயிற்றுக்கு பாடு. அன்றோடுக் கஞ்சிக்கு அடுப்பிற்கு ஓடு, வளமான நாடு. வாய் கிழிய வார்த்தை கேடு, உரிமைக்கு ஓட்டு போடு. உள்ளதை இழந்து ஓடு. உன்னைப்பற்றி எழுதும் பல ஏடு. நீ செத்தப்பின் உன் பாடு நீயே இப்போ முகவரி தேடு பெரிதாக எதைக் கேட்க போகிறேன் உன்னிடம் கண்ணோடு கண் நோக்கி தேநீர் பருகும் சில நிமிடங்கள் தவிர ❤ குறள்:1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி? செம வரமோ சாபமோ அனுபவிச்சுதான் ஆகனும் வேற வழியில்லை.. நிர்க்கதியாய் நின்றவர்க்கு நற்கதியை தந்திடுக! பொற்பாதம் பணிந்தவர்க்கு பொற்காலம் அருள் செய்க! முப்பொழுதும் உன் கற்பனையால் எப்பொழுதும் வாழுகிறேன் என் சொப்பனமே, அற்புதமே! நீ சொன்ன படி ஆடுகிறேன்.❤️🙏 அதிக நாள் இருக்காது அதிர்ஷ்டம் ! நீண்ட காலம் வராது சிபாரிசு ! எல்லாப் பொழுதும் கிட்டாது உதவி ! எப்போதும் வெற்றி பெறுவது தன்னம்பிக்கை மட்டுமே !
anubathathuvam. - 1 ரகசியத்தை,  நம் அடுத்தவர் மனதில் புதைத்தால் பல கிளைகளோடு, அது முளைக்கும் அ்புடன வபக்கம் Eibuல 1 ரகசியத்தை,  நம் அடுத்தவர் மனதில் புதைத்தால் பல கிளைகளோடு, அது முளைக்கும் அ்புடன வபக்கம் Eibuல - ShareChat
#hmm hummy. குறிப்புகள்:* ➖➖➖➖➖➖➖➖➖➖ *குஜராத்தி பாணியில் காரமான மற்றும் கிரீமியான கறி:* குஜராத்தி பாணியில் காரமான மற்றும் கிரீமியான கறி செய்ய, முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விழுதை தயாரிக்கவும். பின்னர், நறுமணப் பொருட்களை (மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவை) வறுத்து, இந்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி ப்யூரி சேர்த்து, முந்திரி ப்யூரி அல்லது ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, காரத்தை கூட்ட மிளகாய் சேர்க்கவும். இறுதியில், உங்களுக்கு பிடித்த காய்கறிகள் அல்லது பருப்புகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். *செய்முறை:* விழுது தயாரிப்பு: வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். விருப்பப்பட்டால், முந்திரி ஊறவைத்து அரைக்கலாம். அடிப்படை வறுவல்: ஒரு வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி, சீரகம், பெருங்காயம், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து வறுக்கவும். விழுதைச் சேர்த்தல்: அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி மற்றும் காரம்: தக்காளி ப்யூரி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும். கிரீமியைச் சேர்த்தல்: காரமான, கிரீமியான சுவைக்காக முந்திரி விழுது அல்லது ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். காய்கறிகள்/பருப்பு சேர்த்தல்: இப்போது உங்களுக்கு பிடித்த காய்கறிகள் அல்லது சமைத்த பருப்புகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பரிமாறுதல்: கொத்தமல்லி தழை அல்லது காய்ந்த வெந்தய இலைகளால் அலங்கரித்து, ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும். 🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲
hmm hummy. - G५jarati Stgle Kadhi mauuuo jikor G५jarati Stgle Kadhi mauuuo jikor - ShareChat