
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#aalayam arivom. ஸ்ரீராமர் கோயில்,*
*மூலவர் : ராமர்.*
*உற்சவர் : ராமர்.*
*அம்மன்/தாயார் : வீரமாட்சி அம்மன்.*
*தீர்த்தம் : கிணறு.*
*புராண பெயர் : உடையாம்பாளையம்.*
*ஊர் : உடையாம்பாளையம்.*
*மாவட்டம் : கோயம்புத்தூர் 641028.*
*மாநிலம் : தமிழ்நாடு.*
*காலை: 6.30 மணி முதல் 8 மணி வரை மாலை 6 மணி முதல் 3 மணி வரை.*
*+91 97881 43191.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*தல சிறப்பு : உடையாம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட முதல் ராமர் கோயில் என்ற சிறப்பு பெற்றது. இப்பகுதியில் உள்ள மற்ற கோயில்களில் விழா துவங்குவதற்கு முன் இங்கிருந்துதான் உத்தரவு கேட்டு விழாவை துவங்குகின்றனர்.*
*பொது தகவல் : மூலவராக ஸ்ரீ ராமர்-லட்சுமணன்-சீதா பிராட்டியார் அருள்பாலிக்கின்றனர். தும்பிக்கை ஆழ்வார். ராமானுஜர், வீரமாட்சி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாவிக்கின்றனர். ராமபிரான் முன்பு அஞ்சநேயர் அருள்புரிகிறார்.*
*பிரார்த்தனை : தொழில் வளர்ச்சி, திருமண தடை குழந்தை பாக்கியம். உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.*
*நேர்த்திக்கடன் : அங்கவஸ்திரம், புடவை சாத்துதல், பிரசாதம் வழங்குதல், மாலை சாத்துதல், உழவார பணி மேற்கொள்ளுதல் போன்றவை மூலம் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.*
*தல வரலாறு : நாயக்கர் ஆட்சி காலத்தில் சேர நாடு (இன்றைய கேரளம்) நோக்கி படை எடுத்து சென்ற போது தென் மாவட்டத்திலிருந்து அமைத்து வரப்பட்டு, நொய்யல் ஆற்றங்கரையில் வெள்ளலுார் பகுதியில் குடியமர்த்தப்பட்ட தேவர் சமுதாய மக்கள் இவர்கள் இவர்கள் போர் வீரர்கள் மற்றும் அரசவை உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர். ஆற்றங்கரை வட்டிய பகுதியில் வெத்திலை வியாபாரம் செய்ததால் இவர்கள் வெத்தலை கொடி தேவர் என அழைக்கப்பட்டனர். வெள்லுாரிலிருந்து தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்த இவர்கள் உடையாம்பாளையம் பகுதியில் குடியேறிய அங்கு கட்டப்பட்ட கோயில் இது பொதுவாகவே தேவர் சமூதாய மக்கள் என்றால் வீரமும், வேகமும் கொண்டவர்கள் என்ற சொல்லுக்கு நேர்மறையானவர்கள். அதாவது, சாப்பாட்டில் கூட அசைவம் இல்லை. சைவம் மட்டும்தான் ராம பிரானை தங்கள் முன்னோர்கள் வழிபட்டதால், அதை தொடர்ந்து இவர்களும் வழிபட்டு வருகின்றனர். சாந்த குணமுடை இவர்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஒட்டு கட்டிடத்தில் அமைத்த கோயில்தான் இன்று உப சன்னதிகளாக தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், அஞ்சநேயர், வீரமாட்சி அமைக்கப்பட்டு, 2006ம் ஆண்டு பெரிய கோயிலாக இப்பகுதியில் உருவெடுத்துள்ளது.*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
*திருவிழா : புணர்பூச நட்சத்திரத்தில் ராமருக்கு அபிேஷகம், ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தில் அபிேஷகம், ராமனுஜருக்கு திருவாதிரை நட்தரத்தில் அபிேஷகம், ராம நவமி விழா வார சனிக்கிழமைகள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள், ஏகாதேசி, அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகள். அம்மாவாசை, பொளர்ணமி, விநாயகருக்கு பிரதோசம், சதுர்த்தி உள்பட பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.*
*இருப்பிடம் : சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து உடையாம்பாளையத்திற்கு குறிபிட்ட நேரத்தில் பஸ் வசதி உண்டு. திருச்சி ரோட்டிலிருந்து சவுரிபாளையம் மார்க்கமாக மினி பஸ், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கலாம். அவிநாசி ரோடு நவ இந்தியா பிரிவிலிருந்தும் இதே போல பயணிக்கலாம்.*
*அருகிலுள்ள ரயில் நிலையம் : கோவை*
*அருகிலுள்ள விமான நிலையம் : கோவை*
*தங்கும் வசதி : கோயம்புத்தூர்.*
Bakthi paravasam.
https://www.instagram.com/reel/DYU73DxzkKQ/?igsh=OGZld21lYnRmZmh3 #bakthi paravasam
#hmmmmmmm hummy குறிப்புகள் :*
➿➿➿➿➿➿➿➿➿➿
*ஸ்பைசி மற்றும் ஜூசி தந்தூரி சிக்கன் செய்முறை விளக்கம்:*
*வீட்டிலேயே ஓவன் (Oven) இல்லாமல், ஹோட்டல் சுவையில் ஸ்பைசி மற்றும் ஜூசி தந்தூரி சிக்கன் எளிதாகச் செய்யலாம். கரியைப் பயன்படுத்தி அதற்குரிய அசல் புகையூட்டிய (Smoky) சுவையைக் கொண்டு வரும் எளிய செய்முறை இதோ:*
*தேவையான பொருட்கள்:*
சிக்கன் லெக் பீஸ்கள் – 4 (பெரிய துண்டுகள், கத்தியால் ஆழமாக கீறப்பட்டது)கெட்டித் தயிர் – 3 முதல் 4 மேசைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது – 1 ½ மேசைக்கரண்டிகாஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 ½ மேசைக்கரண்டி (நல்ல நிறம் மற்றும் காரத்திற்கு)கரம் மசாலா – 1 தேக்கரண்டிமல்லித்தூள் (தனியா) – 1 தேக்கரண்டிசீரகத்தூள் – ½ தேக்கரண்டிமிளகுத்தூள் – ½ தேக்கரண்டிகஸ்தூரி மேத்தி – 1 தேக்கரண்டி (நசுக்கியது)எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டிவெண்ணெய் அல்லது நெய் – 2லிருந்து 3 மேசைக்கரண்டிசமையல் எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுசிறிய கரித்துண்டு – 1 (புகையூட்ட)
செய்முறை விளக்கம்1.
சிக்கனை ஊறவைத்தல் (Marination)ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டித் தயிர், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.இவற்றுடன் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, மசாலாவை கட்டிகளில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை இந்த மசாலாவில் சேர்த்து, கீறப்பட்டப் பகுதிகளில் மசாலா நன்கு இறங்குமாறு பிரட்டவும்.
இந்த சிக்கன் கலவையை குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் (முடிந்தால் இரவு முழுவதும்) குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஊற வைக்கவும். அப்போதுதான் சிக்கன் மிகவும் சாஃப்ட் மற்றும் ஜூசியாக மாறும்.
சிக்கனை வறுத்தல் (Cooking)அடி கனமான ஒரு தோசைக் கல் அல்லது பேனை (Pan) அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் மற்றும் சிறிதளவு வெண்ணெய் ஊற்றவும்.ஊறிய சிக்கன் துண்டுகளை அதில் எடுத்து வைத்து, மிதமான தீயில் வேகவிடவும்.ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் சிக்கனை திருப்பிப் போட்டு, எல்லா பக்கமும் சமமாக வேகுமாறு பார்த்துக் கொள்ளவும்.சிக்கன் வேகும்போது அதன் மேல் லேசாக வெண்ணெய் தடவி வந்தால் சிக்கன் காய்ந்து போகாமல், உள்ளே நல்ல ஜூசியாக இருக்கும்.சிக்கனின் வெளிப்பகுதி லேசான கருகிய நிறம் (Charred effect) வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அசல் தந்தூரி புகையூட்டும் முறை (Smoky Flavor)ஒரு சிறிய கரித்துண்டை எடுத்து அடுப்புத் தீயில் நேரடியாகக் காட்டி, அது சிவப்பு நிறமாக மாறும் வரை நன்கு சுட வைக்கவும்.வறுத்த சிக்கன் துண்டுகள் இருக்கும் அதே பாத்திரத்தின் நடுவே ஒரு சிறிய எஃகு (Steel) கிண்ணம் அல்லது அலுமினியம் ஃபாயில் பேப்பரை வைக்கவும்.
பழுத்த கரித்துண்டை அந்த கிண்ணத்தில் வைத்து, அதன் மேல் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் ஊற்றவும்.உடனடியாகப் புகை கிளம்பும் போது, பாத்திரத்தை ஒரு தடிமனான மூடி கொண்டு 5 முதல் 10 நிமிடங்கள் இறுக்கமாக மூடி வைக்கவும்.புகை முழுவதும் சிக்கனில் இறங்கியதும் மூடியைத் திறக்கலாம். இப்போது அசல் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன் தயார்.
இந்த சுவையான, காரசாரமான தந்தூரி சிக்கனை நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை துண்டுகள் மற்றும் குளிர்ந்த புதினா சட்னியுடன் பரிமாறவும்.
🔲🟤🔲🟤🔲🟤🔲🟤🔲🟤🔲🔲🟤🔲🟤🔲🟤🔲🟤🔲🟤🔲
https://www.facebook.com/share/r/1BGPRJSKLz/ #adippaavi nallaarippiyaa nee.
https://www.facebook.com/share/r/1G5nErbaFB/ #kovil tharisanam.
https://www.facebook.com/share/r/17k8jhJWUh/
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
#innraya SINTHANAY சிந்தனை*.( 14.05.2026).
………………………………
*உருவம் சிறியது என்றாலும்’’..*
..............................
தாழும்பூவின் மடல் பெரியதாக இருந்தாலும் வாசம் அதிகம் தருவதில்லை.. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல நறுமணத்தைத் தருகிறது..
கடலின் நீர் துணி துவைக்கக் கூட உதவுதில்லை..
ஆனால் கடலின் அருகில் தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது.
எனவே எதையும் அதன் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது..
தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்து கொண்டு இருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.
அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார்.
பின்னர் கத்திரிக்கோலை கால் அருகே போட்டு விட்டு துணியைத் தைக்கலானார்.
துணியைத் தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப் படுத்தினார்.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மகன் அவரிடம்,
“அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாகக் காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது மலிவானது.
ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்?” என்று கேட்டான்.
நீ சொல்வது உண்மை தான். கத்திரிக்கோல் அழகாகவும், மதிப்பு உள்ளதாக இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது பிரிப்பது!
ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது.
ஒருவருடைய மதிப்பு அவரின் செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல “ என்றார்.
*ஆம்.,நண்பர்களே..*
மிளகு என்பது கடுகை விட பெரியது என்றாலும் அதன் காரம் அதிகம்... கடுகு உருவில் சிறியதாக இருந்தாலும் மிளகிற்கு இணையான காரம் கடுகில் உண்டு.
அதைப் போலத்தான்.,
ஒரு மனிதனின் உடையைப் பார்த்தோ, உருவத்தைப் பார்த்தோ எடை போடக் கூடாது..
அவரின் செயலை வைத்தே அவரை மதிப்பீடு செய்ய வேண்டும்..
( உடுமலை. சு.தண்டபாணி).💐💐💐🙏🏻🌹🌹
https://www.facebook.com/share/1hoRkC4v8B/ #NEEDOOLI Vaalga.
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁மேவாது வெற்றுரைசொல் மிண்டர்களுக் கருளில்லாய்_
_🍁சாவாத மூவாத தன்மையனே சங்கரனே_
_🍁பூவாரும் பொன்னடியாய் பொழிலாரும் ஆமாத்தூர்த்_
_🍁தேவாவென் றுள்கசிவார் செல்வமெலாம் பெறுவாரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_உன்னை விரும்பாமல் பயனற்ற சொற்களைப் பேசும் கல்நெஞ்சர்களுக்கு அருள் இல்லாதவனே !! இறப்பும் மூப்பும் இல்லாதவனே !! நன்மை செய்பவனே !! பூக்கள் பொருந்திய பொற்பாதனே !! பூப் போன்ற அழகிய திருவடியை உடையவனே !! சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற தேவனே என்று உள்ளம் உருகி வழிபடும் அன்பர்கள் எல்லாச் செல்வங்களும் பெறுவார்கள் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁











