https://www.facebook.com/share/v/1727okL9o2/ #oru kai paarppomaa
https://www.facebook.com/share/r/1D9P4g42z7/ #sathiya vaarthayngo.
#sabaash nalla mudivu. ஏன் திங்ககிழமைய வைய்றாங்கனு இன்னைக்கு தான் தெரிஞ்சது..*
*ஓவர் வேலை அசதி,டென்சன்*
*இல்ல சார்.. நா வந்தா*
*திங்கட்கிழமை தான் வருவேன்.*
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு செல்வ முத்துவிநாயகர் திருக்கோயில்,*
*மூலவர் : செல்வ முத்துவிநாயகர்.*
*உற்சவர் : செல்வ முத்துவிநாயகர்.*
*அண்ணாமலை நகர் அஞ்சல்,*
*சிதம்பரம் வட்டம்,*
*கடலூர்-608 002.*
*காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 94435 38084, 78715 65728.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨
*சிறப்பு : விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாத விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது,சித்திரை 1-10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.*
*கிழக்குப்பக்கம் நுழைவு வாயில் இடபக்கம் தீர்த்த கிணறு மற்றும் தலவிருட்சமான வன்னிமரம் மற்றும் வெள்ளெருக்கு உள்ளது. கோயில் வலபக்கம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். விமானத்தில் ஒரு கலசம் இடம் பெற்றுள்ளது. கிரானைட்டில் தரை அமைக்கப்பட்டுள்ளதுடன், 75 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கருவறையில் செல்வ முத்து விநாயகர் அருள்பாலிக்கிறார். கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் மற்றும் மகாலட்சுமி சிலைகளும் ஒரு கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.*
*கல்வி, மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விநாயகர் அருள்பாலிப்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.*
*நெய் தீபம் ஏற்றி, எருக்கு மாலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.*
*சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கேயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.2 010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கோயில் புதுப்பிக்கப்பட்டு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாகும்.*
*சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது கொத்தங்குடி கிராமம். இப்பகுதியில் இருந்த நஞ்சை நிலத்தில் இடம் வாங்கி அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தார் முத்தையா செட்டியார் பெயரில் நகர் அமைத்தனர். துவக்கத்தில் 25 குடும்பங்கள் மட்டும் வசித்தனர். 1995 ஆம் ஆண்டு கல்வி கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து ஊரும் பேரும் இல்லாததது பரம்பொருள். எங்கும் வியாபித்திருப்பது. சாதாராண மனிதருக்கு எளிதில் அறிந்து கொண்டு வழிபட இயலாத படி உள்ளது.*
*அத்தகைய பரம்பொருளுக்கு ஊரையும் பெயரையும் சூட்டி ஒரிடத்தில் திரட்டி தங்கள் உணர்வுகளை மனமுருகி சொல்ல ஏதுவான இடமாக நிறுவியதே கோயில் செல்வங்களையும், வளங்களையும், கல்வியையும் வழங்கும் முதற் கடவுளான விநாயகரை வணங்க திட்டமிட்டு யோசித்ததின் விளைவால் இக்கோயில் உருவாகியது. அதற்கு செல்வமுத்து விநாயகர் என்ற பெயர் சூட்டினர். உள்ளங்கனிந்து உருகி வழிபடுவோரின் வேண்டுதல்களை கருணையோடு நிறைவேற்றி வருகிறார். கமிட்டித் தலைவர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர். 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.*
*சித்திரை 1-10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.*
*💐இனிய காலை வணக்கம்.🙏*
*நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
*💐இனிய காலை வணக்கம்.🙏*
*நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
🌲🌷🌲🌷🌲🌷🌲🌷🌲
#iyo paavampa purusan. சிலருக்கு எப்ப பார்த்தாலும் அரசியல்..*
*அதுல சிலர் காதலன்&காதலிய நினைச்சு பொலம்புறாங்க*
*இன்னும் சில பேர் கிரிகெட் பைத்தியம்*
*மற்றும் சிலர் சினிமா ரசிகர் சண்டை ...*
*ஆனா எனக்கு இந்த 4 மே பிடிக்காமா போனதுக்கு காரணமாக தான்*
*கடவுள் எனக்கு 3 பிள்ளை 1 பொண்டாட்டி னு கொடுத்து இவங்க 4 பேர் கூட போராடுனு விட்டுட்டான்*
*இந்த 4 பேர் சண்டைய பார்த்து,நடுவுல நா போயி தீர்த்துவைக்குரது ரொம்ப கஷ்டம்*
*யாருக்கு சப்போர்ட் பன்னி பேசுனாலும் கடைசில நாதான் மிதி வாங்கனும் மத்த 3 பேர்கிட்ட*
*அதுவும் ஸ்கூல் கிழம்புறப்ப இந்த 4 பேருக்கும் மாத்தி மாத்தி யுத்தம் நடக்கும் பாருங்க ..*
*அத பார்த்துட்டு 3ஆம் உலக போரே வந்தா கூட பார்த்துகிடலாம்னு தோனும்*
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை*.( 16.06.2026)..
*"உழைக்கு முதல் மரியாதை.".*
உழைப்புக்குத் தான் முதல் மரியாதை கிடைக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதோடு எப்போதும் உழைப்பதற்குத் தயக்கம் காட்டாதீர்கள.. உண்ணும் உணவில் வியர்வையின் சுவையும் கலக்க வேண்டும்..
துறவி ஒருவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர். இவர் ஏழைகளை கசக்கிப் பிழிந்து கோடி கோடியாக சொத்துக்கள் சம்பாதித்தவர்.. துறவிக்கு அறுசுவை உணவு கொடுத்தார். அதுபோலவே ஓர் ஏழை விவசாயி பழைய சோற்றுக் கஞ்சியை கொண்டு வந்து கொடுத்தார்.. துறவி விவசாயியின் கஞ்சியை குடிக்க ஆரம்பித்து விட்டார்.. அதைப் பார்த்த பணக்காரர் ,"அய்யா நான் கொண்டு வந்த அறுசுவை உணவை ஏன் எடுத்துக் கொள்ள வில்லை"என்று வினவினார்.. துறவி அமைதியாக விவசாயியின் ஒரு சோற்றுப்பருக்கையை எடுத்து பிழிந்தாராம்.. அதில் இருந்து பால் கொட்டியதாம்.அதைப்போல பணக்காரரின் உணவை பிழிந்தாராம்.. அதில் இருந்து இரத்தம் கொட்டியதாம்.. இதைக் கண்டதும் பணக்காரருக்கு அதிர்ச்சி..
பணக்காரரைப் பார்த்து துறவி," நீ பிறரை ஏமாற்றிச் சேர்த்தப் பணத்தால் தயாரிக்கப்பட்ட உணவில் இருந்து இரத்தம் கொட்டியது.. ஆனால் விவசாயி தன் உழைப்பில் கிடைத்த உணவில் செய்த சோற்றில் இருந்து பால் கொட்டியது..உழைப்பும்,நேர்மையும் இல்லாத பணத்தில் செய்த உணவை நான் எப்படி சாப்பிடுவது என்றாராம்..
*ஆம்.. நண்பர்களே...* நமது உழைப்பில் உண்மையும், நேர்மையும் இருக்க வேண்டும்..உழைக்கும் போது தான் உயர்வு பிறக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்..💐❤🙏🏻
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁சத்தியனே சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே_
_🍁வித்தகனே விரிசடையில் வெள்ளம் அடைத்தவனே_
_🍁உத்தமனே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை_
_🍁நித்தியனே இன்பம்நல்கி நின்னடி யேற்கருளே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_மெய்ப்பொருளே !! உமையைத் திருமேனியில் ஒரு பங்காகத் தாங்கியவனே !! ஆற்றலுடையவனே !! விரித்த சடையில் கங்கையை அடைத்தவனே !! சிரேஷ்டனே !! உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற அழிவற்றவனே !! உன் அடியேனான எனக்கு இன்பம் தந்து அருள்வாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#kelvi-pathil
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: ஐயா! தவம் செய்யும் பொழுது ஈ, கொசுத் தொந்தரவை எப்படித் தவிற்பது?
பதில்: மெல்லிய துணியை வைத்து உடலை மறைத்துக் கொள்ளலாம். மனிதனுக்கு 6 விதமான உபத்திரவங்கள் உண்டு என்பார்கள் முற்காலத்தில். பகல் உபத்திரவங்கள் இரண்டு – ஈ, பிச்சைக்காரன் தொல்லை; இரவு உபத்திரவங்கள் இரண்டு – கொசு, மூட்டைப்பூச்சி; இரவு – பகல் உபத்திரவங்கள் இரண்டு – எறும்பு, வாழ்க்கைத்துணைவர். இவற்றை அடியோடு ஒழிக்க முடியாது என்று சொல்வார்கள். தடுக்கும் முறையும், தாங்கும் பொறுமையும் வேண்டும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹
#vaalkkay malargal மலர்கள்: ஜூன் 16
இறையின் அரசாட்சி
ஒருவர் இறையுணர்வு பெற்று விடுகிறார். அவர் பெறும் விளக்கம் என்ன? பேரியக்க மண்டலம் முழுவதும் காணப்படும் காட்சிகள் விண் எனும் நுண்துகள்களும், இறைவெளியும் தான். இந்த இரண்டு தத்துவங்களின் கூட்டு இயக்கம்தான் அனைத்துத் தோற்றங்களும். ஒவ்வொரு தோற்றத்திலும் விண், வெளி இவற்றின் விகித அளவுதான் வேறுபடும். இந்த இரண்டில் வெளியேதான் இறைநிலையாக, பூரணப் பொருளாக, தெய்வமாக உணருகிறார். எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. ஒவ்வொரு விண் எனும் பரம அணுவைச் சுற்றிலும் இருப்பது இறைவெளியே. விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக் காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது. இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும் உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.
இவ்வாறு இறைநிலையானது [தெய்வம்] தனது காந்தமென்ற ஆற்றலால் உடலைச் சீராக நடத்தும் போது எனது புலன் உணர் ஆர்வத்திலெழும் செயல்களாகிய உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோ,
தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் செயல்களை அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே வாழ வேண்டும் என்ற விளக்கமும், அதற்கேற்ற செயல்களும் தான் இறைவழிபாடு. எனது உடல், உள்ளம் இவற்றில் இறையாற்றல் அதன் அருட்செயலை ஆற்றுவது போல், எல்லா மனிதரிடத்திலும் செயல் புரிகின்றது. சீவனின் உடலில் மாத்திரமன்று. எல்லாச் சடப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து நான் செயல்புரிய வேண்டும் என்ற இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே உண்மையான வழிபாடாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
🌹🌹🌹












![vaalkkay malargal - வாழ்க வையகம் வாழ்சு வளமுடன் இறையின் அரசாட்சி இறைநிலையானது [தெய்வம் ] தனது காந்தமென்ற ஆற்றலால் சீராக நடத்தும் போது எனது ೭ buui கலச் اس புலன்ை ஆர்வத்திலெழும் செயல்களாகிய உழைப்பு, ஓய்வு வு உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோர தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே செயல்களை என்ற விளக்கமும், வாழ வேண்டும் அதற்கேற்ற செயல்களும் தான் ளளம் இவற்றில் இறையாற்றல் இறைவழிபாடு எனது உடல் அருட்செயலை ஆற்றுவது போல் எல்லா மனிதரிடத்திலும் அதன் செயல் புரிகின்றது சீவனின் உடலில் மாத்திரமன்று எல்லாச் ப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து செயல்புரிய வேண்டும் என்ற நான் இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே ' ண்மையான வழிபாடாகும் சாடட்கந்கை பகாக்கிரி மகfla வாழ்க்கை மலர்கள் ஜூன் WWW fbacom / mdu.arivu.thirukoil வாழ்க வையகம் வாழ்சு வளமுடன் இறையின் அரசாட்சி இறைநிலையானது [தெய்வம் ] தனது காந்தமென்ற ஆற்றலால் சீராக நடத்தும் போது எனது ೭ buui கலச் اس புலன்ை ஆர்வத்திலெழும் செயல்களாகிய உழைப்பு, ஓய்வு வு உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோர தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே செயல்களை என்ற விளக்கமும், வாழ வேண்டும் அதற்கேற்ற செயல்களும் தான் ளளம் இவற்றில் இறையாற்றல் இறைவழிபாடு எனது உடல் அருட்செயலை ஆற்றுவது போல் எல்லா மனிதரிடத்திலும் அதன் செயல் புரிகின்றது சீவனின் உடலில் மாத்திரமன்று எல்லாச் ப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து செயல்புரிய வேண்டும் என்ற நான் இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே ' ண்மையான வழிபாடாகும் சாடட்கந்கை பகாக்கிரி மகfla வாழ்க்கை மலர்கள் ஜூன் WWW fbacom / mdu.arivu.thirukoil - ShareChat vaalkkay malargal - வாழ்க வையகம் வாழ்சு வளமுடன் இறையின் அரசாட்சி இறைநிலையானது [தெய்வம் ] தனது காந்தமென்ற ஆற்றலால் சீராக நடத்தும் போது எனது ೭ buui கலச் اس புலன்ை ஆர்வத்திலெழும் செயல்களாகிய உழைப்பு, ஓய்வு வு உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோர தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே செயல்களை என்ற விளக்கமும், வாழ வேண்டும் அதற்கேற்ற செயல்களும் தான் ளளம் இவற்றில் இறையாற்றல் இறைவழிபாடு எனது உடல் அருட்செயலை ஆற்றுவது போல் எல்லா மனிதரிடத்திலும் அதன் செயல் புரிகின்றது சீவனின் உடலில் மாத்திரமன்று எல்லாச் ப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து செயல்புரிய வேண்டும் என்ற நான் இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே ' ண்மையான வழிபாடாகும் சாடட்கந்கை பகாக்கிரி மகfla வாழ்க்கை மலர்கள் ஜூன் WWW fbacom / mdu.arivu.thirukoil வாழ்க வையகம் வாழ்சு வளமுடன் இறையின் அரசாட்சி இறைநிலையானது [தெய்வம் ] தனது காந்தமென்ற ஆற்றலால் சீராக நடத்தும் போது எனது ೭ buui கலச் اس புலன்ை ஆர்வத்திலெழும் செயல்களாகிய உழைப்பு, ஓய்வு வு உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோர தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே செயல்களை என்ற விளக்கமும், வாழ வேண்டும் அதற்கேற்ற செயல்களும் தான் ளளம் இவற்றில் இறையாற்றல் இறைவழிபாடு எனது உடல் அருட்செயலை ஆற்றுவது போல் எல்லா மனிதரிடத்திலும் அதன் செயல் புரிகின்றது சீவனின் உடலில் மாத்திரமன்று எல்லாச் ப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து செயல்புரிய வேண்டும் என்ற நான் இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே ' ண்மையான வழிபாடாகும் சாடட்கந்கை பகாக்கிரி மகfla வாழ்க்கை மலர்கள் ஜூன் WWW fbacom / mdu.arivu.thirukoil - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_600425_29fddcf1_1781597598859_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=859_sc.jpg)
![azagaana vaalkkay thathuvam - [೨೨r] [[Jr------ವ வாழ்க்கையில் நான்கு நமது விசாத்துக்கு வெக்க I கூபாதூ I6DIDUII டை ஏழை நண்பர்கள், வாழ்க்கை எளிமையான வதான அம்மா அப்பா. n [೨೨r] [[Jr------ವ வாழ்க்கையில் நான்கு நமது விசாத்துக்கு வெக்க I கூபாதூ I6DIDUII டை ஏழை நண்பர்கள், வாழ்க்கை எளிமையான வதான அம்மா அப்பா. n - ShareChat azagaana vaalkkay thathuvam - [೨೨r] [[Jr------ವ வாழ்க்கையில் நான்கு நமது விசாத்துக்கு வெக்க I கூபாதூ I6DIDUII டை ஏழை நண்பர்கள், வாழ்க்கை எளிமையான வதான அம்மா அப்பா. n [೨೨r] [[Jr------ವ வாழ்க்கையில் நான்கு நமது விசாத்துக்கு வெக்க I கூபாதூ I6DIDUII டை ஏழை நண்பர்கள், வாழ்க்கை எளிமையான வதான அம்மா அப்பா. n - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_924693_e3ae726_1781590923260_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=260_sc.jpg)