https://www.instagram.com/reel/DRKJXcYjwq8/?igsh=ZWY4ZDFhdW8zZHU0 #echarikkay kollvom petrorgale.
https://www.instagram.com/reel/DTShyW0EuW-/?igsh=OXhnbmhtbmU0Y2w2 #iyarkkay maruthuvam.
https://www.instagram.com/reel/DT5MPNFElcj/?igsh=ZjVqdGhhb3E0Mnpl #TAMILnaadu en ippadi aagi vittathu.
https://youtube.com/watch?v=n6MDty2pcbk&si=Xrb6UdDJGNoQApTa #kadina uzayppe uyarv tharum.
#magill vithu magill. மகிழ்
🚩பகவத்கீதை🚩
நின் வழியே செல்.
*_எதையும் சாதாரணமாக_*
*_எடுத்துக்கொள்ளும் குணம்_*
*_மட்டும் இருந்தால்._*
*_உலகில் நம்மை விட_*
*_சந்தோசமானவர்கள்_*
*_யாரும் இருக்க முடியாது._*
*_ஒருவன் மிகப் பெரிய_*
*_உயரத்தில் இருக்கலாம். _*
*ஆனால்* *_அவனால் வாழ்நாள்_*
*_முழுவதும் அந்த உயரத்திலே_*
*_தங்க முடியாது._*
*நின் வழியே செல்.*
*உளறுவோர் உளறட்டும்.*
*வாழ்க்கைப் படியில் ஒவ்வொரு படியாவும் ஏறலாம்..*
*மூன்று மூன்று படியாகவும் ஏறலாம்*,
*அது அவரவர் தன்னம்பிக்கையைப் பொருத்தது.*
(1)தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும்
கிடைத்துவிட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாகத் தான் தோன்றும்.
(2)இரவு என்ற ஒன்றையும்
உறக்கம் என்ற ஒன்றையும்
இறைவன் படைக்காமல் இருந்திருந்தால்
மனிதன் 20 வயதுக்கு மேல்
வாழ மாட்டான்.
(3)வெற்றிக்கும் தோல்விக்கும்
சிறு வித்தியாசம் தான்
கடமையை செய்தால் வெற்றி.
கடமைக்கு செய்தால் தோல்வி.
(4)மனிதர்களை பார்த்து
இறைவன் 2 முறை சிரிக்கிறான்.
"இது என் சொத்து" என்று உறவினர்களிடம் சண்டையிடும் போதும்
"கவலைப்படாதே நான் உன்னை குணப்படுத்துகிறேன்" என்று நோயாளியை பார்த்து மருத்துவர் கூறும் போதும் சிரிக்கிறார்.
(5)இந்த உலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி மனிதனின் ஆசை தான்.
(6)ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்.
"நம்மிடம் ஏதுமில்லை " என்று நினைப்பது ஞானம்.
"நம்மைத்தவிர ஏதுமில்லை" என நினைப்பது ஆணவம்.
(7)அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது.
எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
(8)யாருக்காகவும்
உன்னை மாற்றிக் கொள்ளாதே
ஒருவேளை நீ மாற நினைத்தால்
ஒவ்வொரு மனிதர்களுக்காகவும்
நீ மாற வேண்டி வரும்.
(9)உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம்
இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
(10)எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.
*கவியரசு கண்ணதாசனின்
வாழ்க்கைத் தத்துவங்கள்.*
*எங்கே மனம் பயமில்லாமல்*
*தலை நிமிர்ந்து நிற்கிறதோ*
*_அங்கு அறிவு_*
*_சுதந்திரமாக இருக்கும்._*
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள்
எல்லோரிடம் இருந்தும்
சற்று விலகியே போகிறேன்..
யாரையும் நான் காயப்படுத்த
கூடாது என்பதற்காக அல்ல..
நான் யாருக்காகவும்
கவலை பட கூடாது என்பதற்காக🤞
உன் கோபத்தால்
ஒருவரை காயப்படுத்து
அது ஆறிவிடும்..
உன்
போலியான அன்பால்
ஒருவரின் மனதை உடைக்காதே அது என்றும் ஆறாது..!!!
பகவான் கூறினார்: செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
#ஶ்ரீமத்பகவத்கீதை. 🙏🏻
13.#க்ஷேத்ர_க்ஷேத்ரக்ஞ_விபாக_யோகம்.
எத்தனை வருட
உறவு / நட்பையும்
பிரிக்கும் சக்தி
ஈகோ / சந்தேகம்..😔
மன்னிப்பு கேட்கவும்..
மன்னிக்க மறுப்பதும்..
அதனால் உடைவது
உள்ளங்கள் மட்டுமல்ல..
உறவுகளும்..
உங்கள் துன்பத்திற்கு நீங்கள் மட்டுமே காரணம் அடுத்தவர்மேல் எப்போது பழி சுமத்துகிறிர்களோ அங்கேயே நீங்கள் தோல்வி அடைந்ததாக அர்த்தம்
கர்மா...
உன்னை அப்படியே எடுத்து கொள்ள...
யாரும் விரும்புவது இல்லை..
மாறாக
உன் வெளிப்பாடை எடுத்து கொள்ளவே எல்லரும் விரும்புகிறார்கள்..
வாழ்வின் ஏதார்த்தம் இதுவே 😄😄
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எத்தனையோ பெரிய பெரிய பெரிய கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் போய்விட்டார்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது ஏழு ஏழ் தலைமுறை சாகப்தம் இல்லாமல் போனதும்
பாகம்_25
🙏. 29. "கர்மங்களெல்லாம் பிரகிருதியினாலேயே செய்யப்படுகின்றன என்றும், ஆத்மா செயலற்றது என்றும் யார் இன்னும் பார்க்கிறானோ, அவனே பார்க்கிறான்".🙏🏻
விளக்கம்: சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. நெருப்பு இருக்கும் இடத்தில் வெப்பம் உண்டு. அவ்வாறே பிரம்மத்தின் சந்நிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் செயல்கள் வேண்டியவாறு நடைபெறுகின்றன.
நிறைஞானியின் பிரகிருதியான உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் பூரண நிலை சிறிதும் கலைந்துவிடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.
கர்மங்கள் எல்லாம் பிரகிருதியினாலே (உடல்) செய்யப்படுகின்றன. ஆத்மாவிற்கு அதில் எப்பங்கும் இல்லை! என்பதைச் சரிவரத் தெரிந்துக் கொள்பவனே, அனைத்தையும் அறிந்த ஞானியாவான்.
க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞனுக்கு இடையேயுள்ள தொடர்பு அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் நன்கு விளக்கிக் கூறுகிறார் _ #ஶ்ரீகிருஷ்ண_பரமாத்மா. 🙏
#ஶ்ரீகிருஷ்ணா_சரணம் 🙏🏻
#vaalkkay payanam. சின்னச் சின்ன மகிழ்ச்சியை இழந்தவர்களுக்குத் தான் தெரியும்...!!
பாசம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று....!!!
ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்தே தோற்றுப் போகிறேன்...
என்றாவது ஒரு நாள் தோல்வியும் என்னிடத்தில் துவண்டு போகும் என்ற நம்பிக்கையில்... !
ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.!
நம்பிக்கை இருக்கும் வரை
முயற்சிகள் வீண் போவதில்லை.!
இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டால்
புன்னகை செய்யுங்கள்.
அதன் அடுத்த நிலை தான் வெற்றி தான்... !
மற்றவர்களைப் பார்த்து
நீங்கள் அவர்களைப் போல் வாழ்ந்தால் உங்களைப் போல் யார் வாழ்வது...?
ஆகவே நீங்கள் நீங்களாகவே இருங்கள்...!
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது".
தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு".
வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதீர்கள்.
பிரச்னைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன.
எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.
எவ்வளவு தான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெற முடியாது.
தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால் தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும்.
இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.
அன்பான இனிய நற்காலைப் பொழுது வணக்கம் நட்பே.
வாழ்க வளமுடன்.
#sinthanay thulirgal ஆள்வதால்
அதிகாரமென்று இல்லை.....!!!
அடங்கிப் போவதால்
கோழையென்றும் இல்லை......!!! இங்கு
அடங்குவதும், அடக்குவதும்
அன்பு ஒன்றே..........!!!
பலமும் பலவீனம் அடையும்
அன்புக்கு முன்னால்..........!!!
புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே
நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே
நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே
ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்
இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை
ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்
சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த
நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்
சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய
அசுரத்தமான தோல்விகள்
நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்
நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்
சந்தேகம்தான் தீயை வைக்கும்
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்
ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ
மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது
ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்
கடல் போல் நம்பிக்கை இருந்தால்
நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை
நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை
நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்
புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று
காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி
நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்
போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி
நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி
காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்
இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே
ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் பூக்கிறது
இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்
நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை
தண்ணீருக்கு அடியில் சென்று
ஓவியம் வரைய முடியாது
தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது
நம்பிக்கை ஒன்று போதுமே
எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்
நம்பிக்கை இருக்கும் போதிலே
எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்
என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை
எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை
ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
மல்லிகைப்பூ மணம் மாறாது
நீ எங்கே பணி புரிந்தாலும்
உன் சுயம் கெடாது.
😊😊😊
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (28.01.2026)*
.......................................................................
*''கவலை...! கவலை...!! கவலை...!!!"*
...........................................................................
மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை". இங்கு இருக்ககூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா...?
எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலையில் மூழ்கிக் கொண்டுதான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள் ஓய்ந்தபாடில்லை...
உதாரணமாக:
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவனைப்பும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...
பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆசிரியரின் அரவணைப்பும், பெற்றோர்களின் பாசமும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...
இளைஞர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும், ஆயிரக்கணக்கான கவலைகள்...
நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், இப்படி பல. நன்கு படித்து தேர்விலே நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...
தேர்விலே தோல்வி அடைந்தவருக்கு ஏன் இந்த உலகத்தில் வேண்டும், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கபோகும் என்ற கவலை...
கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல வேலை கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...
வேலை கிடைத்தவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...
நல்ல ஊதியம் கிடைத்தவர்களுக்கு தன்னுடைய பணத்தை எப்படி பத்திரமாக சேமித்து வைப்பது என்ற கவலை...
திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...
வயது முதிர்ந்தவர்களுக்கு தன்னுடைய பிள்ளைகள் தங்களை இந்த முதிர்ந்த வயதில் கவனித்துக் கொள்வார்களா...? மாட்டார்களா...? என்ற கவலை...
இப்படியாக கருவரை முதல் கல்லறைக்கு பின்னும் மனிதனின் கவலை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக!, ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கவலையுற்றுதான் இருக்கிறோம்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கின்றது. ஒரு நொடிப் பொழுதினில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது...!*
🔴 *எதுவும் நம் கையில் நிற்பதுமில்லை. இன்றைக்கு என்பது மட்டும்தான் நமது பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, கவலையில்லாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்...!!*
⚫ *கவலையுறுமாறு ஏதேனும் நடந்துவிட்டால், உடனே அந்தக் கவலையை எதிர்த்து நின்று வெற்றிகொள்ள தம்மைத் தயாராக்குபவரே அறிவாளி. நடந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் நடக்க வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளலாம்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
#valigal வாழ்கையில் ஆயிரம் தடைகள்..*_
_*நமது மனதிற்குள் ஆயிரம் வலிகள்..*_
_*நமக்காக அதில் ஆயிரம் வழிகளைத் தேடுகிறோம்..*_
_*நமக்கு*_
_*கிடைப்பதோ ஆயிரம் காயங்கள்..*_
_*நம்மை*_
_*உடைக்கும் ஆயிரம்* *நினைவுகள்..*_
_*நம்மை கடக்க*_
_*வைப்பதோ*_ _*ஆயிரம் கனவுகள்..*_
_*வாழ்க்கையென்றால்*_
_*ஆயிரம் இருக்கும் தானே..*_
_*நாம் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை..*_
_*உழைப்போடு*_
_*சிறிது பயணித்தாலே..* *போதும்..*_
_*~சகலமும் வசப்படும்.*_
_மனிதனே_
_ரொம்பப் பழமையான உலோகம் தான்._
_காலம் தான்_
_அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது._
_வாழ்க்கையின்_
_அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள் ._
_வளைய_ _முடியாதவர்கள்_
_உடைந்து_ _நொறுங்குகிறார்கள் ._
_*எல்லோரும்*_
_*நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம்.*_
_*ஆனால்,*_
_*எல்லோரிடமும்*_
_*ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது.*_
_படைத்தவனுக்குத்_
_தெரியும் நம்மை வழிபடுத்த_
_நமக்கு வழி காட்ட_
_தேவையானதை தர_
_நல்லனவும் ,_
_அல்லனவும் தந்து நம்மை நல்வழிப்டுத்த அவனுக்குத்தெரியும்*_
_*ஆன்மீகத்தில்*_
_*சந்தேகமற்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை*_
_*அதற்கான*_
_*பலன்கள் நமக்குக் கிட்டும் என்பது மட்டும் உண்மை.*_
_உங்களை விடச் சிறந்த மனிதர்கள்....._
_உங்களை ஒரு போதும்....._
_குறைத்துப் பேசுவது இல்லை......_
_அப்படி அவர்கள்_
_பேசினால் விலகி இருப்பது மேல்_
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁மழவிடை ஊர்தியன் மார்பில் நூலினன்_
_🍁தழலொரு கையினில் தாங்கி ஆடுவான்_
_🍁கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன்_
_🍁அழல்நிறத் தரனடி அடையென் நெஞ்சமே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_இளைய எருதை வாகனமாக உடையவன் !! மார்பில் பூணூல் அணிந்தவன் !! ஒரு கையில் தீயை ஏந்தி ஆடுபவன் !! வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்ற தீப் போல் செம்மேனி உடைய ஹரனது திருவடியை, என் நெஞ்சே, அடைவாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁












![valigal - 8 6 டை 5 ]00]) வலிகள் 8 6 டை 5 ]00]) வலிகள் - ShareChat valigal - 8 6 டை 5 ]00]) வலிகள் 8 6 டை 5 ]00]) வலிகள் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_866064_3a8adf4_1769581842596_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=596_sc.jpg)
