#🚹உளவியல் சிந்தனை சிந்தனை.
இந்த உலகில் எதை எதையோ தேடி அலையும் மனதிற்கு....
இறுதியில் தேவைப்படுவது அமைதி மட்டுமே....!!!!
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்று இருந்தாலும்.....
சரி பரவாயில்லை....
உடனே திரும்பி வாருங்கள்.....!!!!!
வேண்டாம் என்று அடிக்கடி சொல்லத் தெரிந்தவன் தான்.....
வாழ்நாள் பூராவும் மனத்தாலும் உடலாலும் வலிமை உள்ளவனாக இருப்பான்.....!!!!!
வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட....
உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்....!!!!!
எண்ணம் உறுதியாக இருந்தால்.....
எண்ணியபடி உயரலாம்....!!!!
நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது..,.!!!
நடப்பவை எல்லாம் உன் நன்மைக்கே என்பதை எப்போது நீ உணர்கின்றாயோ.....
அப்போதிலிருந்து .....
உனக்கு இந்த வாழ்க்கை குறையில்லாத வாழ்க்கையாகத் தெரியத் துவங்கும்...!!!!
அம்பினால் பட்ட காயம் ஆறும்......
அன்பினால் பட்ட காயம் ஆறாது....!!!!
சூழ்நிலைக்கு ஏற்ற மனிதனாக உன்னை மாற்றிக் கொள்...!!!
ஆனால் சூழ்நிலைக் கைதியாக எந்தச் சூழ்நிலையிலும் மாறி விடாதே.......!!!!!
வாய்ப்புகளே அதிர்ஷ்டம்....
அதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள்...!!!!
உன் துன்பத்தில் கை விட்டவர்களுக்கு நன்றிக் கடன் படு.....
அவர்கள் அன்று கை விட்டதால் தான்.....
உன்னையே நீ அடையாளம் கண்டு கொண்டாய்.....!!!!
நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும்.....
காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப் பெறும்.....
என்ற மூடநம்பிக்கையோடு கனவு காண்பதும்......
ஒருபோதுமே வாழ்க்கைக்கு உகந்தது அல்ல....!!!!
வாழ்க வளமுடன்.
🌹🌹🌹


