saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#vaalkkay namm vasam. அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல... மாறாக, *அதுவே, உங்களை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள உதவும் சாதனம் ஆகும்..!!* ~~~~~~~~~~~~~~~~~~~ Being silent is not weakness... Instead, *It is the very tour that helps you to keep yourself to control..!!* *சிந்தித்து செயல்படுவோம்!*
vaalkkay namm vasam. - நம்மீு . க்கை tod: & ನes 0 இருக்கும் _மக்கு வாழ்க்ுகை 2@9, 5t வசம் !! நம் 0a3lia? காலை வணக்கம் நம்மீு . க்கை tod: & ನes 0 இருக்கும் _மக்கு வாழ்க்ுகை 2@9, 5t வசம் !! நம் 0a3lia? காலை வணக்கம் - ShareChat
#azagaana vaakkiyam *11th MAY 2026* 💧 *TODAY'S INSPIRATION*💧 To disrespect someone can be others nature, but to respect everyone should be our habit. *TODAY ONWARDS LET'S* adopt the habit of respecting everyone. *Good Morning* 🍃💫🍃💫🍃💫🍃💫🍃💫🍃💫🍃
azagaana vaakkiyam - ShareChat
#sinthanay thuligal. *சிந்தனை துளிகள்* 🤔 அன்பாக பேசினாள், *உறவு நீடிக்கும்...* அறிவாக பேசினால், *உயர்வு நீடிக்கும்...* அளவாக பேசினால், *உரிமை நீடிக்கும்...* அழகாக பேசினாள், *நட்பு நீடிக்கும்...* அர்த்தமாக பேசினால், *கண்ணியம் நீடிக்கும்...* அமைதியாக பேசினால், *ஆயுள் நீடிக்கும்.* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
sinthanay thuligal. - ShareChat
பேசினால் ,_ *_உறவு நீடிக்கும்..._* _அறிவாக பேசினால்,_ *_உயர்வு நீடிக்கும்..._* _அளவாக பேசினால்,_ *_உரிமை நீடிக்கும்..._* _அழகாக பேசினால் ,_ *_நட்பு நீடிக்கும்..._* _அர்த்தமாக பேசினால்,_ *_கண்ணியம் நீடிக்கும்..._* _அமைதியாக பேசினால்,_ *_ஆயுள் நீடிக்கும்._* #anbu.
anbu. - ஒன்பு ஒன்பு - ShareChat
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் சிறந்தவற்றை எதிர்நோக்கு. ஆனாலும் மன நிறைவு அளிக்காதவை வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இரு.*_ _மனித வாழ்க்கை என்பது பல திருப்பங்களைக் கொண்ட நதி. வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சிலசமயம் இருட்டு,_ _சிலசமயம் முழு நிலவு._ _இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் இயற்கையின் நியதி._ _அமைதி மட்டுமல்ல,_ _புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை._ _வாழ்க்கை ஒரு சவால், வாழ்க்கை ஒரு போராட்டம். அதை மன வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும்._ _*ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்பதை உணர வேண்டும். எதுவும் சில காலம். எதுவும் நிரந்தரமல்ல. எல்லா நிலைகளும் மாறக் கூடியவையே. தோல்விக்குப் பின் வெற்றி.*_ _"வாழ்வின் நோக்கம் வாழ்வதற்கே" என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டுள்ளார்._ _எல்லாம் இழந்து விட்டாலும் இன்னும் எதிர்காலம் இருக்கிறது._ _*வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், மன அமைதி பெறவும் சிறந்த வழி பிரார்த்தனையாகும். இறைவனை பிரார்த்தனை செய்வதை விட வலிமையானது உலகில் வேறு எதுவும் இல்லை. இறைவன்தான் நமக்குத் சிறந்த வழிகாட்டி.*_
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - GLIn gl ஒரு கதவு மூடப்படும் மற்றொரு கதவு திறக்கிறது  மூடப்பட்ட கதவையே நாம் ஆனால் பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் [ 0 So0 GLIn gl ஒரு கதவு மூடப்படும் மற்றொரு கதவு திறக்கிறது  மூடப்பட்ட கதவையே நாம் ஆனால் பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் [ 0 So0 - ShareChat