#nalla karuthu
*கஷ்டங்கள் வந்தால் கண்டுகொள்ளாத நண்பனும், பணம் இருந்தால் பாசம் பொழியும் உறவும் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் போனாலும் ஒன்றுதான்...*
வாழ்க்கையில் விட்டுப்போன பொய்யான உறவுகள் மீண்டும் தொடரும் நிலை வந்தால், வேண்டாம் என்று முடிவு எடுப்போம்.
ஏனெனில்,
*வார்த்தைகளில் தான் மாற்றம் இருக்கும், மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்..!!*