arukanimembers
541 views
17 hours ago
பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விரைவு செயல் – குற்றச்சாட்டுக்கு உட்பட்ட நபர் உடனடி கைது * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் துரிதமான உத்தரவு மற்றும் நேரடி கண்காணிப்பின் பேரில், சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட * கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் கிஷோர் கண்ணா (31) மீது, * சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 35/2026 U/S 296(b),79 BNS, 67 IT Act இன் கீழ் விரைவாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். * பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் இணையவழி தொல்லைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்