குழந்தைகள் கவனிப்பதன் மூலமும், ஈடுபாட்டின் மூலமும்தான் வளர்கிறார்கள், போதனைகளாலும் தத்துவங்களாலும் அல்ல. உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படிப்பட்டவராக நீங்கள் மாறுங்கள்.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #children #parenting
#👶வாண்டு பசங்க