கையில பைசா வர்றவரை குலசாமியை கும்புடுறான் - படையல் வைக்கிறான் - கடா வெட்டறான்
கையில 10 பைசா வந்திடிச்சினா தடாலடியா "திருப்பதியில அமோகமான தர்ஷன்" ங்கிறான் - வியாழக்கிழமைனா சாய்பாபா தர்ஷன்ங்கிறான் - கிரிவலம் தவறினதில்லைங்கிறான்..🤣🤣
ஏண்டா காசு வந்தா சாமியை கூடவாடா மாத்துவீங்க🚶♀️
#நம்பிக்கை