⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
657 views
16 hours ago
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் ஏன் எப்போதும் படுத்தே இருக்கிறார் தெரியுமா உங்களுக்கு பெருமாளை பிடிக்கும் என்றால் ஒரு லைக் பண்ணுங்க... ராமாயண போர் முடிந்ததும் ராமபிரான் தனக்கு மிகவும் உதவியாக இருந்த விபீஷணருக்கு ஒரு அற்புதமான ரங்கநாதர் சிலையை பரிசாக கொடுத்தார் ஆனால் அதை கொடுக்கும்போது இந்த சிலையை நீ இலங்கைக்கு எடுத்துச் செல் ஆனால் வழியில் எங்கும் இதை கீழே வைத்து விடக்கூடாது ஒரு முறை கீழே வைத்துவிட்டால் அது அங்கேயே நிரந்தரமாக நிலைத்துவிடும் என்று ஒரு நிபந்தனையும் விதித்தார். இதை கேட்டு விபீஷணனும் அந்த சிலையுடன் வான் வழியாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தார் அப்போது சரியாக திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு வந்தபோது மாலை நேர சந்hதியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலையை கீழே வைக்க கூடாதே என் று விபீஷணன் தவித்தபோது அங்கே ஒரு சிறுவன் வந்தான் அவன் வேறு யாருமில்லை சாட்ஷாத் உச்சி பிள்ளையார் விநாயகர்தான் விபீஷணன் அந்த சிறுவனிடம் சிலையை கொடுத்து நான் ஆற்றுக்கு சென்றுவிட்டு வரும் வரை இதை கீழே வைக்காதே என்று கூறிவிட்டு சென்றார் ஆனால் அந்த சிறுவன் என்ன செய்தான் தெரியுமா சிலையை மெதுவாக தரையில் வைத்துவிட்டு அங்கிருந்து ஓடி போய்விட்டான் பதறி போய் வந்த விபீஷணன் அந்த சிலையை தூக்க எவ்வளவோ முயற்சி செய்தார் ஆனால் அந்த சிலையை சிறிதளவு கூட அசைக்க முடியவில்லை இதனால்தான் இன்றும் ஸ்ரீரங்கத்தில் காவேரி ஆற்றின் நடுவே ரங்கநாதர் தன்னுடைய பக்தனான விபீஷணனுக்காக தெற்கு நோக்கி இலங்கையை பார்த்தபடி சாய்ந்து பள்ளி கொண்டு அருள் பாலிக்கிறார் நீங்கள் பெருமாள் பக்தர் என்றால் ஓம் நமோ நாராயணாய என்று கமெண்ட் பண்ணுங் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் ஏன் எப்போதும் படுத்தே இருக்கிறார் தெரியுமா உங்களுக்கு பெருமாளை பிடிக்கும் என்றால் ஒரு லைக் பண்ணுங்க... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞