⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#🕉️ஓம் முருகா #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🕉️ஓம் முருகா - 5 ஏதற்காக கலங்குகிறாய் பிடித்து உனகை வழி 9_60160)601 நடத்த நான் உ 60T குறேன் முருகன் இ (5 கொள்ளாதே கவலை முருகாபோற்றி 82L0 5 ஏதற்காக கலங்குகிறாய் பிடித்து உனகை வழி 9_60160)601 நடத்த நான் உ 60T குறேன் முருகன் இ (5 கொள்ளாதே கவலை முருகாபோற்றி 82L0 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ஓம் சரவணபவ உன்கஷ்டத்திற்கு கடைசிநாள்இது ஓம் சரவணபவ உன்கஷ்டத்திற்கு கடைசிநாள்இது - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
#🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏அம்மன் துணை🔱
🕉️ஓம் முருகா - வேதனைகள் அனைத்தும் உன மன மனதை விட்டு மிக விரைவில் உ மறைந்துவிடும் நீ நினைக்கும் அனைத்தும் நிறைவேறும் சங்கடம் கொள்ளாதே நான் இருக்கிறேன் உனக்கு துணையாக வேதனைகள் அனைத்தும் உன மன மனதை விட்டு மிக விரைவில் உ மறைந்துவிடும் நீ நினைக்கும் அனைத்தும் நிறைவேறும் சங்கடம் கொள்ளாதே நான் இருக்கிறேன் உனக்கு துணையாக - ShareChat
#✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #🔍ஜோதிட உலகம் 🌍
✨கடவுள் - எந்த இடத்தில் உன்னை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தார்களோ அதே இடத்தில் இறைவன்உன்னை உயர்த்தி வைப்பான் உனக்கு என்று யாரும் துணை இல்லை Dee சொல்பவர்களிம் நெஞ்சை நிமிர்த்தி கூறுஎம் பெருமான் முருகன் இருக்கிறார் என்று எந்த இடத்தில் உன்னை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தார்களோ அதே இடத்தில் இறைவன்உன்னை உயர்த்தி வைப்பான் உனக்கு என்று யாரும் துணை இல்லை Dee சொல்பவர்களிம் நெஞ்சை நிமிர்த்தி கூறுஎம் பெருமான் முருகன் இருக்கிறார் என்று - ShareChat
Kattumannarkoyil Veera Narayana Perumal. குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்* நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்* வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்* நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #✨கடவுள் #🙏ஏகாதசி🕉️
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - రజగI రజగI - ShareChat
🌹ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலன் வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காக எழுதப்பட்ட புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு. 🚩புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா! அஜாட்யம் வாக் படுத்வம் கீச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!! 🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது. 🚩நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும். 🌹இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குங்கள். 🌹ஶ்ரீ ராம ஜெயம்.... ஶ்ரீ ராம ஜெயம்.... #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏பெருமாள் - தைரியமாக இரு உனக்காக அனுமன் போராடுகிறார் 8G எத்தனை தடைகள் வந்தாலும் அனுமனின் அருள் உனனை கைவிடாது. நம்பிக்கையோடு ஜெய் ஹனுமான என்று பதிவிடு. தைரியமாக இரு உனக்காக அனுமன் போராடுகிறார் 8G எத்தனை தடைகள் வந்தாலும் அனுமனின் அருள் உனனை கைவிடாது. நம்பிக்கையோடு ஜெய் ஹனுமான என்று பதிவிடு. - ShareChat
பக்தனை கண்டு உருகிய இறைவன்.. இறைவன் காட்சி தரமாட்டானா என்று தவம் புரிபவருக்கு மத்தியில் பக்தன் ஒருவன் துன்பத்தைக் காண சகியாமல் இறைவனே நேரில் வந்தார். ஆனாலும் சுற்றியிருந்தவர்களால் இறைவனைத் தரிசிக்கும் பேறை பெறமுடியவில்லை. கோபத்தோடு உக்கிரமாக வெளிவந்த இறைவனைக் கண்சிமிட்டும் வினாடியில் கூட தரிசிக்க முடியாத நிலைமை நரசிம்மன் தூணிலிருந்து வெளிவரும் சமயம் நேர்ந்தது. பக்தபிரகலாதனைக் காப்பாற்ற தூணிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்... மனித உடலும் சிங்கமுகமும் கொண்டு அதிபயங்கரமான உருவத்தில் வெளிவந்த நரசிம்மரை அங்கிருந்தவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கையிலிருந்த ஆயுதத்தையெல்லாம் கீழே வீசியபடி அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள். சுற்றி லும் யாருமின்றி நடுநடுங்கிய பிரகலாதனின் தந்தையான இரண்ய கசிபுவை தூக்கி மடியில் கிடத்தினார் நரசிம்மர். அவனை மடியில் தூக்கி அவனது குடலை உருவி மாலையாக்கினார். நரசிம்மர் சற்றும் சாந்தமடையாமல் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். நரசிம்மரின் ஆவேசத்தைக் கண்ட தேவர்கள் அவரை சாந்தப்படுத்த முயன்றனர். அவர்களாலும் இயலாத போது மஹாலஷ்மியைத் தஞ்சம் அடைந் தார்கள். ”என்னுடைய கணவரைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. யாரையாவது சமாதானம் செய்ய சொல்லுங்கள். இல்லையென்றால் அவரது சாந்தம் தணியும் வரை பொறுத்திருங்கள்” என்று உறுதியாக கூறிவிட்டாள். இவ்வளவு நடந்தும் பிரகலாதன் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. அவன் கண்கள் பரவசத்தோடு அச்சமின்றி நரசிம்மனை விட்டு அகலவில்லை. தேவர்கள் நரசிம்மனை சாந்தப்படுத்தும்படி பிரகலாதனிடமே தஞ்சமடைந் தனர். சிறிதும் அச்சமின்றி நரசிம்மனின் அருகில் சென்ற பிரகலாதனை அள்ளி அணைத்து அமர்த்திக்கொண்டார் நரசிம்மன். ”என்னை மன்னித்துவிடு பிரகலாதா.. சிறு குழந்தையான உனக்கு என் மீதிருந்த பக்தியின் உறுதியை சோதிப்பதாக நினைத்து நிறைய கொடுமைகளைத் தந்து விட்டேன். நீ முதலில் அழைத்தபோதே நான் வந்திருக்க வேண்டும்” என்றார். ”உன் சிறிய குழந்தையிடன் இத்தகைய பெரிய வார்த்தைகளைத் தாங்கள் சொல்லலாமா இறைவா?” என்றான் பிரகலாதன். ”உனக்கு என்ன வேண்டுமோ கேள்.. நான் மகிழ்ந்து உனக்களிக்கிறேன்” என்று சினம் தணிந்தவாறு நரசிம்மன் கேட்டார்... சிறு வயதிலேயே இறைவனது அருளைப் பெற்று பக்குவமடைந்து விட்டதாலோ என்னவோ... பிரகலாதன் ”என் மனதில் ஆசைகள் என்ற ஒன்று எப்போதும் தோன்றக்கூடாது” என்று கேட்டான்.. இறைவனது வற்புறுத்தலுக்கு இணங்க.. ”என் தந்தை தவறு செய்தாலும் அவரை நிந்தித்து விடாமல் வைகுண்ட பதவி அளியுங்கள்” என்று கேட்டான். ”நல்ல பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் தவறே செய்தாலும் வைகுண்டப்பதவி அடைவார்கள்” என்றார். பக்தன் இறைவனைக் கண்டு பெருமைப்படும் இத்தருணத்தில் இறைவன் பக்தனைக் கண்டு உருகி நின்றது இந்தத் தருணம் தான்... ஓம் நமோ நாராயணாய !!! ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !fb share #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஏகாதசி🕉️ #✨கடவுள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✨பிரதோஷம்🕉️ #🙏🏼ஓம் நமசிவாய
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:21
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
✨கடவுள் - { SRI TAMIL STORIES { SRI TAMIL STORIES - ShareChat