அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு !!!...
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும்.
மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்....
#sivaaarthika
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️ராசிபலன் #✡️ஜோதிட பரிகாரங்கள் #📸பக்தி படம்
ஸ்ரீ பெருமாள் தரிசனம்
சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன் !
ஸ்ரீ பெருமாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா
M. K. PRAKASH 🙏🏻 #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️தோஷ பரிகாரங்கள்
நாராயணரின் அதிசயம் – திரௌபதிக்கு அளித்த காப்பு 🛕🙏.
மகாபாரதத்தில், பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றபோது
அவர்களின் மனைவி திரௌபதி அரசவையில் அவமானபடுத்தப்பட்டார்😔
அங்கே இருந்தவர்களில் யாரும் உதவவில்லை…
அவள் அணிந்திருந்த உடையை இழுக்க முயன்றார்கள் 😡 அந்த நேரத்தில்…
திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி
👉 “நாராயணா!” என்று முழு மனதுடன் அழைத்தாள் 🙏
அந்த ஒரு அழைப்பு போதும்… 💥
உடனே நாராயணர் அருளால்
அவள் அணிந்த உடை முடிவில்லாமல் நீளத் தொடங்கியது! 😲✨
எவ்வளவு இழுத்தாலும் அது முடிவடையவில்லை…
👉 இறுதியில் அவமானம் காப்பாற்றப்பட்டது!
💫 இந்த அதிசயம் சொல்லும் உண்மை:
👉 கடைசி நொடியில் கூட நாராயணரை நினைத்தால் அவர் கைவிட மாட்டார்
👉 உண்மையான சரணாகதி = உறுதியான பாதுகாப்பு
🔥 வாழ்க்கையில் யாரும் உதவாத நேரம் வந்தாலும்… “ஓம் நமோ நாராயணாயா” என்று சொல்லுங்கள்
👉 நாராயணர் உங்களை
காப்பாற்ற வருவார்!
🙏 அவரை நம்பு… அதிசயம் நடக்கும்! 🙏
#OmNamoNarayanaya #Draupadi #Narayana #Krishna #Mahabharata #Perumal #Bhakti #DivineMiracle #Faith #Hinduism #Devotional #GodSaves #TamilTrending
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #📸பக்தி படம்
இந்தத் தகவல்கள் உங்களுக்கு முன்பு தெரிந்திருக்காது:
1: ராமர் இலங்கையில் 111 நாட்கள் தங்கியிருந்தார்.
2: சீதை இலங்கையில் 435 நாட்கள் தங்கியிருந்தார்.
3: மானஸில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை 27.
4: மானஸில் உள்ள ஈரடிகளின் எண்ணிக்கை 4608.
5: மானஸில் உள்ள ஈரடிகளின் எண்ணிக்கை 1074.
6: மானஸில் உள்ள சொரத்தங்களின் எண்ணிக்கை 207.
7: மானஸில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை 86.
8: சுக்ரீவனுக்கு 10,000 யானைகளின் பலம் இருந்தது.
9: சீதை தனது 33வது வயதில் அரசியானார்.
10: மானஸை இயற்றியபோது துளசிதாசருக்கு 77 வயது.
11: புஷ்பக விமானத்தின் வேகம் மணிக்கு 400 மைல்கள். 12: ராமரின் படைக்கும் ராவணனின் படைக்கும் இடையிலான போர் 87 நாட்கள் நீடித்தது.
13: ராம-ராவணப் போர் 32 நாட்கள் நீடித்தது.
14: பாலம் 5 நாட்களில் கட்டப்பட்டது.
15: நளநீலனின் தந்தை விஸ்வகர்மா.
16: திரிஜடனின் தந்தை விபீஷணன்.
17: விஸ்வாமித்திரர் ராமரை 10 நாட்களுக்கு அழைத்துச் சென்றார்.
18: ராமர் தனது 6 வயதில் ராவணனை முதன்முதலில் கொன்றார்.
19: சுகேன வேதம் ராவணனின் தொப்புளில் அமிர்தம் இட்டு அவனை மீண்டும் உயிர்ப்பித்தது.
ஸ்ரீ ராமரின் கொள்ளுத் தாத்தாவின் பெயர் என்ன? தெரியவில்லை என்றால், இதை அறிந்து கொள்ளுங்கள்:
1 - பிரம்மா மரீச்சியைப் பெற்றெடுத்தார்,
2 - மரீச்சியின் மகன் காஷ்யபர்,
3 - காஷ்யபரின் மகன் விவஸ்வான்,
4 - விவஸ்வான் வைவஸ்வத மனுவைப் பெற்றெடுத்தார். வைவஸ்வத மனுவின் காலத்தில் பிரளயம் ஏற்பட்டது.
5 - வைவஸ்வத மனுவின் பத்து மகன்களில் ஒருவரின் பெயர் இக்ஷ்வாகு. இக்ஷ்வாகு அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு இக்ஷ்வாகு குலத்தை நிறுவினார்.
6 - இக்ஷ்வாகுவின் மகன் குக்ஷி,
7 - குக்ஷியின் மகன் விகுக்ஷி,
8 - விகுக்ஷியின் மகன் பானா,
9 - பானாவின் மகன் அனரண்யா,
10 - அனரண்யா பிருதுவுடன் ஆசீர்வதிக்கப்பட்டாள்,
11 - பிருதுவுக்கு திரிசங்கு வரம் கிடைத்தது,
12 - திரிசங்குவின் மகன் துந்துமர்.
13 - துந்துமரின் மகன் யுவனாஷ்வா,
14 - யுவனாஷ்வாவின் மகன் மாந்ததா,
15 - மந்தாதா சுசந்தியால் ஆசீர்வதிக்கப்பட்டாள்,
16 - சுசந்திக்கு இரண்டு மகன்கள் - துருவசாந்தி மற்றும் பிரசென்ஜித்,
17 - துருவசாந்தியின் மகன் பரதன்,
18 - பரதனின் மகன் அசிதா,
19 - அசித்தாவின் மகன் சாகரன்,
20 - சாகரனின் மகன் அசமஞ்சன்.
21 - அசமஞ்சனின் மகன் அன்ஷுமன்,
22 - அன்ஷுமனின் மகன் திலீப்,
23 - திலீப்பின் மகன் பகீரதன், இவன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான். பகீரதனின் மகன் ககுத்தன்.
24 - ககுத்தனின் மகன் ரகு. ரகு மிகவும் புத்திசாலியாகவும் சக்திவாய்ந்த அரசனாகவும் இருந்ததால், அவனது பெயரால் அந்த வம்சம் ரகுவம்சம் என்று அழைக்கப்பட்டது. அன்று முதல், ஸ்ரீ ராமரின் குலம் ரகு குலம் என்றும் அழைக்கப்படுகிறது. 25- ரகுவின் மகன் பிரவ்ருத்தன்.
26- பிரவ்ருத்தரின் மகன் ஷங்கன்.
27- ஷங்கனின் மகன் சுதர்சன்.
28- சுதர்சனனின் மகன் அக்னிவர்ணன்.
29- அக்னிவர்ணனின் மகன் ஷிக்ராக்,
30- ஷிக்ராக்கின் மகன் மாரு,
31- மருவின் மகன் பிரசுஸ்ருகா.
32- பிரசுஸ்ருகனின் மகன் அம்பரீஷா.
33- அம்பரீஷனின் மகன் நஹுஷா.
34- நஹுஷனின் மகன் யயாதி.
35- யயாதியின் மகன் நாபக,
36- நாபகாவின் மகன் அஜா,
37- அஜாவின் மகன் தசரதன்.
38- தசரதருக்கு ராமர், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகிய நான்கு மகன்கள் இருந்தனர்.
இவ்வாறு, ஸ்ரீ ராமர் பிரம்மாவின் நாற்பத்தொன்பதாவது (39வது) தலைமுறையில் பிறந்தார். ஒவ்வொரு இந்துவும் இந்தத் தகவலை அறியும்படி பகிருங்கள்.
*பல மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தத் தகவல் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை ஐந்து குழுக்களுக்கு அனுப்புவதன் மூலம் ஆன்மீகப் பலன்களைப் பெறுங்கள்*
*ராமசரித மானஸ்🚩 ஜெய் ஸ்ரீ ராம்*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🙏🙏 🙏🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✨கடவுள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤔 ஆன்மீக சிந்தனைகள்
பகவத் கீதை அமுத அலைகள் - 10
அன்யே ச பஹவ: சூரா மதர்த்தே
த்யக்த ஜீவிதா: !
நானா சஸ்த்ர ப்ரஹரணா: ஸர்வே
யுக்த விசாரதா: !!
துரியோதனன் தொடர்கின்றான்:
'என்னுடைய படையில் இன்னும் பல வீர சாஹஸர்கள் உண்டு.
என் பொருட்டு உயிரைத் தியாகம் செய்திடக் கூடத் தயங்காதவர்கள்.
பல வித ஆயுதப் பிரயோகங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த போர் அனுபவங்கள் படைத்தவர்கள்."
துரியோதனனுக்கு தன்னுடைய வெற்றி மேல் பூரண நம்பிக்கை இல்லாததனால்,
தன் பாதுகாப்பிற்காக தம்முடைய உயிர்களைத் தியாகம் செய்யத் தயாரானவர்களையே அதிகம் போரில் நம்பியிருந்தான்.
என்னுடைய வீரர்களைக் காப்பாற்ற என்னுடைய உயிரைக் கூடத் தியாகம் செய்வேன் என்று ஒவ்வொரு பாண்டவர்கள், அவர்கள் படை அரசர்களும், உறுதி பூண்டிருந்த போது,
என் பொருட்டு என்னுடைய படையின் வீரர்கள் தத்தம் உயிரைத் தியாகம் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பது,
துரியோதனனின் அளவற்ற சுயநலத்தையம் தன்னுடைய படை வீரார்களின் ரக்ஷ்ணம் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாததையும் வெளிக்காட்டுகின்றது.
"வராமல் ஓடிடும் துன்பங்கள் - பூ
வராகன் கடைக்கண் அருள் படிந்தால்" #🙏பெருமாள் #📸பக்தி படம் #🙏ஏகாதசி🕉️ #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
#✡️ராசிபலன் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள்
நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் 🌹
நரசிம்மரை வழிபட்டால்
8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்
நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ்கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.
இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.
ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். 21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
பகவான் பல அவதாரங்களை எடுத் தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலே தான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண் டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத் திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்
பில்லி, சூன்யம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும். எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்..!!!✍🏼🌹 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ராசிபலன் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻
நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் 🌹
நரசிம்மரை வழிபட்டால்
8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்
நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ்கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.
இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.
ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். 21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
பகவான் பல அவதாரங்களை எடுத் தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலே தான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண் டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத் திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்
பில்லி, சூன்யம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும். எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்..!!!✍🏼🌹 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🙏ஏகாதசி🕉️
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்
'இன்சொல்லின் இறைவன்'
சித்திரகூட மலையில் மந்தாகினி ஆற்றின் கரையில், அந்த அழகிய மாலை வேளையில், லட்சுமணன் வேய்ந்த சிறிய குடிலொன்றில் விறகு அடுப்பின் புகை மேலே கிளம்புகிறது.
அடுப்படியில் சமைத்துக் கொண்டிருப்பவள் சாதாரணப் பெண் அல்ல; ஜனக மகாராஜனின் திருமகள், அயோத்தியின் மருமகள், லக்ஷ்மி தேவியின் அவதாரம். ஆனால் இன்று அவள் ஒரு இல்லத்தரசி மட்டுமே — கணவனுக்காக அன்போடு சமைக்கும் மனைவி.
சீதாபிராட்டி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். காட்டில் கிடைத்த கிழங்குகள், கனிகள், கீரைகள் என எல்லாவற்றையும் அன்போடு சமைத்திருந்தாள்.
"என் கணவர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வந்திருக்கிறார். அயோத்தியில் கிடைத்த அரசு விருந்து இங்கு இல்லை. ஆனால் என் அன்பு குறையாது. என் கைகளால் சமைத்ததை அவர் விரும்பி உண்ண வேண்டும்."
இதுவே அவளின் ஒரே ஆசை. வெளியே இலக்குவன் காவல் நிற்கிறான். உள்ளே ஸ்ரீராமபிரான் தர்ப்பைப் புல்லில் அமர்ந்து வேதம் கற்கிறார்.
"ஆரியபுத்ரா! உணவு தயார்" என்று மெல்லிய குரலில் அழைத்தாள் சீதை. (வால்மீகி இராமாயணத்தில் சீதை இராமரை 'ஆர்யபுத்ர' என்று தான் அழைப்பாள்) அந்த மெல்லிய குரலைக் கேட்டதும் ஒரு புன்னகையுடன் ஸ்ரீராமபிரான் வந்து அமர்ந்தார். இலையில் உணவு பரிமாறினாள் சீதை. கண்கள் நிறைந்த பக்தியுடன் கணவனைக் கவனிக்கிறாள்.
"இது எப்படி இருக்கிறது?"
ஸ்ரீராமபிரான் ஒரு கவளம் உண்டார். கண்கள் மூடினார்; பின் திறந்தார். ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே... இது மிகவும் சுவையாக இருக்கிறது. காட்டில் கிடைக்கும் கிழங்கும் கனியும் உன் கைகளில் வந்தவுடன் அவை அமிர்தமாகின்றன."
சீதையின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின.
இன்னொரு காய்கறியைப் பரிமாறினாள். "இதுவும் சொல்லுங்கள்" என்று கேட்டாள். ஸ்ரீராமபிரான் சிரித்தார். "இதுவும் நன்றாக இருக்கிறது சீதே. சித்திரகூட மலையின் அருளும் உன் அன்பும் சேர்கின்றன. சுவை இரட்டிப்பாகிறது."
சீதை வெட்கத்துடன் தலை குனிந்தாள். "இவர் எப்படி இப்படிப் பேசுகிறார்? ஒவ்வொரு முறையும் என் மனதை மலரச் செய்கிறார்." என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டே அடுத்த உணவை எடுத்தாள்.
அதைப் பார்த்ததும் சீதையின் கைகள் நடுங்கின. அந்த உணவு தீய்ந்திருந்தது. கவனம் சிதறிய ஒரு தருணத்தில், விறகடுப்பின் சூட்டில் அது கருகிப் போயிருந்தது. வெளியே பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும் நிறம்.
"என்ன செய்வது? இதனை அவருக்குப் பரிமாறிவிட்டால் அவர் மனம் நோகுமோ? பரிமாறாமல் இருந்தால் என்ன சொல்வது?" நெஞ்சு படபடத்தது. ஆனால் அவரிடம் ஒன்றையும் மறைத்ததில்லை சீதை. தயக்கத்துடன், நடுங்கும் கைகளுடன், தலை குனிந்தபடி பரிமாறினாள்.
"இது... இது எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. கண்கள் தரையைப் பார்த்தன.
ஸ்ரீராமபிரான் உண்மையை மட்டுமே பேசுபவர். வாழ்நாளில் ஒருமுறை கூடப் பொய் சொன்னதில்லை. தர்மம் என்பது அவருக்கு மூச்சு போன்றது. வால்மீகி முனிவர் ஸ்ரீராமபிரானை வர்ணிக்கும்போது "ப்ரியவாதீ" (இனிமையாகப் பேசுபவர்), "வதான்யஸ்ச" (வள்ளல் குணம் உடையவர்), "சத்யவாதீ" (உண்மையே பேசுபவர்) என்கிறார்.
தன்னை மட்டுமே நம்பி, அரண்மனை சுகங்களைத் துறந்து கானகம் வந்த சீதையின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தையும் வருத்தத்தையும் ராமரால் காண முடிந்தது. "இவளை மனம் நோகச் செய்யலாமா? ஆனால் பொய் சொல்லலாமா?" சத்தியமும் அன்பும் அங்கே போட்டியிட்டன.
அந்தத் தருணத்தில் ஸ்ரீராமபிரானின் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது.
"சீதே..."
அவள் தலை நிமிரவில்லை. "சீதே, என்னைப்பார்." மெல்ல தலை நிமிர்த்தினாள்; கண்களில் கண்ணீர் தளும்பியது.
ஸ்ரீராமபிரான் சிரித்தார். ஆழமான, அன்பான சிரிப்பு. "நீ மிகவும் நன்றாகச் சமைத்திருக்கிறாய். உன்னிடம் குறை இல்லை. ஆனால் இந்த அக்னி பகவான் சற்று அதிகமாகத் தன் வேலையைக் காட்டிவிட்டார் — அவரும் கொஞ்சம் தீய்த்து எனக்கு அளிக்கும் உணவில் சுவை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் போலும்!"
சீதை ஒரு கணம் பார்த்தாள். "அப்படியானால்... இது நன்றாக இல்லையா?" என்று பயத்துடன் கேட்டாள்.
ஸ்ரீராமபிரான் அந்த உணவை எடுத்தார். ஒரு கவளம் உண்டார். முகம் மாறவில்லை.
"சீதே, தீய்ந்த உணவு பார்ப்பதற்கு என்னைப்போலவே கருப்பாக (சியாமளம்) இருக்கிறது — அது அழகுதானே? அதைச் சாப்பிடுவதோ ஒரு தனிச்சுவை. எனக்குப் பிடித்திருக்கிறது!"
அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதையின் இறுக்கமான நெஞ்சு திடீரென மலர்ந்தது. கண்களில் கண்ணீர் நின்றது; உதடுகளில் சிரிப்பு வந்தது. வெட்கம், ஆனந்தம், பக்தி என எல்லாம் ஒருசேரப் பொங்கின.
"இவர் என்ன மனிதர்! தீய்ந்த உணவைக்கூட என் மனம் நோகாமல் பார்க்கிறார். சத்தியத்தையும் விடவில்லை, அன்பையும் விடவில்லை" என வியந்த சீதையின் முகம் வெட்கத்தில் சிவந்தது. கண்கள் நன்றியில் நனைந்தன. அவள் கைகளைக் கூப்பினாள்.
ஸ்ரீராம ஜெயராம் ஜெய ஜெய ராம்! 🙏 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்












