#🙏பெருமாள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️மார்கழி மாத ஜோதிடம்
#🕉️ஓம் முருகா #🕉️கந்த சஷ்டி கவசம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள்
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நரசிம்மரை சேவிப்போம்... 🌟 1200 வருடப் பழமையான அதிசய திருத்தலம்!!!
38 சாளக்ராமங்களை அணிந்த
அபூர்வ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!
📜 நாளை என்பதே இல்லாத நரசிம்மர் – சென்னை ராமாபுரம் திருத்தல வரலாறு
“நாளை என்பது நரசிம்மரிடம் கிடையாது”
என்பது வெறும் சொல்லல்ல…
பக்தர்கள் அனுபவத்தில் உணர்ந்த
ஒரு நிதர்சனமான உண்மை!
அப்படிப்பட்ட
அருள் அவதாரமாக
நரசிம்மர் வீற்றிருக்கும்
மிகப் பழமையான
அதிசயத் திருக்கோயில் ஒன்று
சென்னை – ராமாபுரத்தில்
இன்றும் உயிரோடு திகழ்கிறது.
🏛️ 1200 ஆண்டுகள் பழமை – பல்லவர் காலத் திருக்கோயில்
அமிர்தவல்லி தாயார் சமேத
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
👉 சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு
👉 பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்ம வர்மனால்
நிர்மாணிக்கப்பட்டது.
ஒரு காலத்தில்
சென்னையின் புறநகர் பகுதியாகக் கருதப்பட்ட
போரூர் அருகே உள்ள ராமாபுரம்,
இன்று ஆன்மீகச் செழிப்புடன்
பக்தர்களை ஈர்க்கும்
முக்கிய தலமாக விளங்குகிறது.
🌿 பாழடைந்த கோயிலிலிருந்து பக்தி மையமாக…
ஒரு காலகட்டத்தில்,
இந்த திருக்கோயில்
👉 பராமரிப்பில்லாமல்
👉 பாழடைந்த நிலையில்
👉 யாரும் வருகை தராத சூழலில்
இருந்தது.
ஆனால்…
✨ பக்தர்களின் உழைப்பு, நம்பிக்கை,
நரசிம்மரின் அருள்
இவை அனைத்தாலும்,
இன்று
👉 கோயில் செழிப்படைந்து
👉 தீவிர வழிபாட்டு மையமாக
மாறியுள்ளது.
🛕 ஐயங்கார் தெரு & பிருந்தாரண்ய க்ஷேத்திரம்
கோயிலுக்கு செல்லும் தெரு
பண்டைய காலத்திலிருந்தே
“ஐயங்கார் தெரு”
என்று அழைக்கப்படுகிறது.
👉 இது,
ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தைச் சேர்ந்த
மக்கள் நீண்ட காலமாக
இப்பகுதியில் வசித்ததற்கான
வரலாற்றுச் சான்றாகும்.
மேலும்,
இப்பகுதியில்
ஒரு காலத்தில்
பெரிய துளசி தோட்டம்
இருந்ததால்,
👉 இந்த முழுப் பகுதியும்
“பிருந்தாரண்ய க்ஷேத்திரம்”
என்று போற்றப்படுகிறது.
🦁 38 சாளக்ராமங்களை அணிந்த அபூர்வ நரசிம்மர்
இந்தத் திருக்கோயிலின்
மிகப்பெரிய சிறப்பம்சம்:
✨ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
38 சாளக்ராம மாலையை
அணிந்து அருள்பாலிப்பது!
👉 அவற்றில்
✔️ 25 சாளக்ராமங்கள் –
ஸ்ரீ சந்தான கோபால சாளக்ராமங்கள்
✔️ மீதமுள்ளவை –
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சாளக்ராமங்கள்
இது
இந்தியாவிலேயே
அரிதாகக் காணப்படும்
ஒரு அபூர்வ ஆன்மீக அம்சமாகும்.
🌸 திருமேனி தோற்றம் – அருள் வடிவம்
ஆனந்த விமானத்தின் கீழ்
அமர்ந்து அருள்புரியும்
நரசிம்மர்:
🔸 மேலிரு கைகளில் –
சங்கு & சக்கரம்
🔸 கீழ் இடது கை –
மடியில் அமர்ந்துள்ள
மகாலட்சுமி தேவியின் இடுப்பைச் சுற்றி
🔸 வலது கை –
அபய ஹஸ்தம்
👉 மிகுந்த வரசித்தியுடன்,
அருளும் – காக்கும் – கருணை புரியும்
நரசிம்மராக
பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
🏛️ மண்டபங்கள் & சன்னிதிகள்
🔹 மகாமண்டபம்
த்வஜஸ்தம்பம்
பலி பீடம்
கருடன்
மகாமண்டப தூண்களில்
👉 அஷ்ட லட்சுமிகள்
👉 அனந்த சயன பெருமாள்
அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
🔹 நுழைவாயில்
தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி
நாகர் சன்னிதி
🔹 அர்த்த மண்டபம்
அமிர்தவல்லி தாயார் சன்னிதி
ஆஞ்சநேயர் சன்னிதி
👶 சந்தான பாக்கியம் தரும் திருத்தலம்
குழந்தை பாக்கியம் வேண்டி
பல தம்பதியர்
இந்தத் தலத்துக்கு
வந்து வழிபடுகிறார்கள்.
👉 சந்தான கிருஷ்ணர் பூஜை
இங்கு மிகப் பிரசித்தம்.
🔸 தம்பதியரின் கைகளில்
சந்தான கிருஷ்ணர் விக்ரகம்
கொடுக்கப்படும்.
🔸 “கிருஷ்ணரே
எங்களுக்குக் குழந்தையாக
பிறக்க வேண்டும்”
என்று வேண்டுதல்.
🔸 வெண்ணை & தேன்
நிவேதனம் செய்து
அதே பிரசாதமாக
தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.
🔔 பூஜைகள் & திருவிழாக்கள்
👉 வைகானச ஆகமம்
படி பூஜைகள் நடைபெறுகின்றன.
✨ விசேஷ நாட்கள்:
வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீராம நவமி
கிருஷ்ண ஜயந்தி
அனுமத் ஜயந்தி
நரசிம்ம ஜயந்தி
👉 அமாவாசை & பௌர்ணமி
நாட்களில்
உத்ஸவர் நரசிம்மர்
ஊர்வலம்.
👉 ஆனி மாதம்
பிரம்மோத்ஸவம்
மிக விமரிசையாக நடைபெறும்.
🕰️ தரிசன நேரம்
🕉️ காலை: 7.30 – 10.00
🕉️ மாலை: 5.30 – 8.30
#🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள்
கருட காயத்ரி மந்திரம்..!!
கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
சக்தி தரும் கருட மந்திரம்:
ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம்.
அந்த கருட மந்திரம்:
தத்புருஷாய வித்மஹே
ஸீபர்ண பக்ஷாய தீமஹீ
தன்னோ கருட ப்ரசோதயாத்!!
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✨கடவுள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்
🌹தைப்பூசம் ஸ்பெஷல் - 10
********************************
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமா கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள்.
மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவே ற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடு கள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவி ல்களிலும், எல்லா சிவன் கோவில்களிலு ம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுக ளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவி ல்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
வரலாறு
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர் கள் முறையிட்டனர்.
தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில் லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானி டம் வேண்டினர்.
கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்க ளின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்க ளால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.
அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.
சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தி ல் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவி ல்களைக் காட்டிலும் வெகுச்சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப் பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்க ளைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர் கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.
எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர் கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர்.சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றா டம் பாராய ணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழி பாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவ தற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெ ருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருக னடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
🌹கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்....
🌹31.01.2026... நேசமுடன் விஜயராகவன்.... #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள் #🙏🔥தைபூசம் ஸ்பெஷல்🔥🙏
🌹தைப்பூசம் ஸ்பெஷல் - 10
********************************
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமா கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள்.
மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவே ற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடு கள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவி ல்களிலும், எல்லா சிவன் கோவில்களிலு ம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுக ளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவி ல்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
வரலாறு
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர் கள் முறையிட்டனர்.
தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில் லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானி டம் வேண்டினர்.
கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்க ளின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்க ளால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.
அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.
சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தி ல் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவி ல்களைக் காட்டிலும் வெகுச்சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப் பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்க ளைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர் கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.
எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர் கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர்.சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றா டம் பாராய ணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழி பாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவ தற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெ ருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருக னடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
🌹கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்....
🌹31.01.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🕉️ஓம் முருகா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️கந்த சஷ்டி கவசம் #🔍ஜோதிட உலகம் 🌍
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ஓம் முருகா #✨கடவுள் #📸பக்தி படம்
#✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள்
#🕉️ஓம் முருகா #🕉️கந்த சஷ்டி கவசம் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
தைப்பூசம்🙏முருகப்பெருமான் 108 போற்றி.....pls share to every one saravana bhava #✨கடவுள் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻











