⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் 🌹 நரசிம்மரை வழிபட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும் நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ்கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும். எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். 21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். பகவான் பல அவதாரங்களை எடுத் தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலே தான் போய் முடியும் என்று கருதப்படுகிறது. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண் டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத் திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் பில்லி, சூன்யம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும். எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்..!!!✍🏼🌹 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ராசிபலன் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - . . - ShareChat
நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் 🌹 நரசிம்மரை வழிபட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும் நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ்கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும். எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். 21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். பகவான் பல அவதாரங்களை எடுத் தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலே தான் போய் முடியும் என்று கருதப்படுகிறது. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண் டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத் திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் பில்லி, சூன்யம், செய்வினை கோளாறுகள் உங்களை தீண்டாது. எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும். எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்..!!!✍🏼🌹 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🙏ஏகாதசி🕉️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - . . - ShareChat
🌌 யாருக்கும் தெரியாத விஷ்ணு பகவானின் மறைந்த ரகசியம்… 😳 விஷ்ணு பற்றி நாம் பல கதைகள் கேட்டிருக்கிறோம்… ஆனால் இந்த ஒரு ரகசியத்தை மிகக் குறைந்த பேருக்குத்தான் தெரியும்… 👇 ஒரு பக்தன் உண்மையாய் “நாராயணா…” என்று மனதார அழைத்தால் அவர் உடனே வருவார் என்று எல்லோரும் சொல்வார்கள்… ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா? 🤫 👉 அந்த பக்தன் அழைக்கும் முன்பே… அவர் மனதில் என்ன துன்பம் இருக்கிறது என்று விஷ்ணு பகவன் முன்கூட்டியே அறிந்து அதற்கான தீர்வை அமைத்து விட்டு இருப்பார்…! அதனால்தான் சில நேரங்களில் நாம் கேட்கும் விஷயம் நடக்காமல், நமக்கே நல்லதான விஷயம் நடக்கிறது… ✨ இது தான் விஷ்ணுவின் “அதிசய லீலை” 🙏 நீங்கள் கேட்பதை மட்டும் அல்ல… நீங்கள் கேட்கப் போகிறதை கூட முன்கூட்டியே தெரிந்து உங்கள காப்பாற்றுபவர், நாராயணன் 💙 🙏 “ஓம் நமோ நாராயணாய” 🙏 #விஷ்ணு #நாராயணன் #trendingnow #ஓம்நமோநாராயணாய #பெருமாள் #பக்தி #கடவுள் #Devotional #Vishnu #Narayan #Bhakti #Hinduism #✡️ஜோதிட பரிகாரங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம்
✡️ஜோதிட பரிகாரங்கள் - = வாராரு அழகர் வாரபரு = வாராரு அழகர் வாரபரு - ShareChat
# 💐💐💐மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழா 2026💐💐💐 ஏப்ரல் 29, 2026–புதன்கிழமை -ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் மதுரை புறப்பாடு ஏப்ரல் 30, 2026– வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மூன்றுமாவடியிலும் மாலை 5 மணியளவில் தல்லாகுளத்தில் எதிர் சேவை மே 01, 2026– வெள்ளிக்கிழமை காலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – இரவு – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு) மே 02, 2026 –சனிக்கிழமை – காலை 9 மணியளவில் திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபத்தில் – சேஷ வாகனம் – கருட வாகனம் , பிற்பகல் 3 மணியளவில் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், இரவு 10மணியளவில் தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம் மே 03, 2026 – ஞாயிற்றுக்கிழமை- காலை 6 மணியளவில் மோகனாவதாரம் பிற்பகல் 2 மணியளவில் இராஜாங்க அலங்காரம் – இரவு 11 மணியளவில் கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு –சேதுபதி மண்டபம் மே 04, 2026– திங்கட்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை திரும்புதல். மே 05, 2026– செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளால். மே 06, 2026– புதன்கிழமை – உற்சவ சாற்று முறை ஓம்நமோநாராயணா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✨கடவுள் #🙏ஏகாதசி🕉️ #😇Take care Quotes📜
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - = வாராரு அழகர் வாரபரு = வாராரு அழகர் வாரபரு - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 # 💐💐💐மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழா 2026💐💐💐 ஏப்ரல் 29, 2026–புதன்கிழமை -ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் மதுரை புறப்பாடு ஏப்ரல் 30, 2026– வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மூன்றுமாவடியிலும் மாலை 5 மணியளவில் தல்லாகுளத்தில் எதிர் சேவை மே 01, 2026– வெள்ளிக்கிழமை காலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – இரவு – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு) மே 02, 2026 –சனிக்கிழமை – காலை 9 மணியளவில் திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபத்தில் – சேஷ வாகனம் – கருட வாகனம் , பிற்பகல் 3 மணியளவில் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், இரவு 10மணியளவில் தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம் மே 03, 2026 – ஞாயிற்றுக்கிழமை- காலை 6 மணியளவில் மோகனாவதாரம் பிற்பகல் 2 மணியளவில் இராஜாங்க அலங்காரம் – இரவு 11 மணியளவில் கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு –சேதுபதி மண்டபம் மே 04, 2026– திங்கட்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை திரும்புதல். மே 05, 2026– செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளால். மே 06, 2026– புதன்கிழமை – உற்சவ சாற்று முறை ஓம்நமோநாராயணா #🙏பெருமாள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #📸பக்தி படம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - = வாராரு அழகர் வாரபரு = வாராரு அழகர் வாரபரு - ShareChat
#✨கடவுள் #🙏பெருமாள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #✡️ராசிபலன் #✡️தோஷ பரிகாரங்கள்
✨கடவுள் - ShareChat
00:59
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️ஜோதிட பரிகாரங்கள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat
00:59
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #✡️ஜோதிட பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #📸பக்தி படம்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - ShareChat
01:35
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்
🙏ஜெய் ஆஞ்சநேயா - ShareChat
01:15
'இன்சொல்லின் இறைவன்' சித்திரகூட மலையில் மந்தாகினி ஆற்றின் கரையில், அந்த அழகிய மாலை வேளையில், லட்சுமணன் வேய்ந்த சிறிய குடிலொன்றில் விறகு அடுப்பின் புகை மேலே கிளம்புகிறது. அடுப்படியில் சமைத்துக் கொண்டிருப்பவள் சாதாரணப் பெண் அல்ல; ஜனக மகாராஜனின் திருமகள், அயோத்தியின் மருமகள், லக்ஷ்மி தேவியின் அவதாரம். ஆனால் இன்று அவள் ஒரு இல்லத்தரசி மட்டுமே — கணவனுக்காக அன்போடு சமைக்கும் மனைவி. சீதாபிராட்டி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். காட்டில் கிடைத்த கிழங்குகள், கனிகள், கீரைகள் என எல்லாவற்றையும் அன்போடு சமைத்திருந்தாள். "என் கணவர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வந்திருக்கிறார். அயோத்தியில் கிடைத்த அரசு விருந்து இங்கு இல்லை. ஆனால் என் அன்பு குறையாது. என் கைகளால் சமைத்ததை அவர் விரும்பி உண்ண வேண்டும்." இதுவே அவளின் ஒரே ஆசை. வெளியே இலக்குவன் காவல் நிற்கிறான். உள்ளே ஸ்ரீராமபிரான் தர்ப்பைப் புல்லில் அமர்ந்து வேதம் கற்கிறார். "ஆரியபுத்ரா! உணவு தயார்" என்று மெல்லிய குரலில் அழைத்தாள் சீதை. (வால்மீகி இராமாயணத்தில் சீதை இராமரை 'ஆர்யபுத்ர' என்று தான் அழைப்பாள்) அந்த மெல்லிய குரலைக் கேட்டதும் ஒரு புன்னகையுடன் ஸ்ரீராமபிரான் வந்து அமர்ந்தார். இலையில் உணவு பரிமாறினாள் சீதை. கண்கள் நிறைந்த பக்தியுடன் கணவனைக் கவனிக்கிறாள். "இது எப்படி இருக்கிறது?" ஸ்ரீராமபிரான் ஒரு கவளம் உண்டார். கண்கள் மூடினார்; பின் திறந்தார். ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே... இது மிகவும் சுவையாக இருக்கிறது. காட்டில் கிடைக்கும் கிழங்கும் கனியும் உன் கைகளில் வந்தவுடன் அவை அமிர்தமாகின்றன." சீதையின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. இன்னொரு காய்கறியைப் பரிமாறினாள். "இதுவும் சொல்லுங்கள்" என்று கேட்டாள். ஸ்ரீராமபிரான் சிரித்தார். "இதுவும் நன்றாக இருக்கிறது சீதே. சித்திரகூட மலையின் அருளும் உன் அன்பும் சேர்கின்றன. சுவை இரட்டிப்பாகிறது." சீதை வெட்கத்துடன் தலை குனிந்தாள். "இவர் எப்படி இப்படிப் பேசுகிறார்? ஒவ்வொரு முறையும் என் மனதை மலரச் செய்கிறார்." என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டே அடுத்த உணவை எடுத்தாள். அதைப் பார்த்ததும் சீதையின் கைகள் நடுங்கின. அந்த உணவு தீய்ந்திருந்தது. கவனம் சிதறிய ஒரு தருணத்தில், விறகடுப்பின் சூட்டில் அது கருகிப் போயிருந்தது. வெளியே பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும் நிறம். "என்ன செய்வது? இதனை அவருக்குப் பரிமாறிவிட்டால் அவர் மனம் நோகுமோ? பரிமாறாமல் இருந்தால் என்ன சொல்வது?" நெஞ்சு படபடத்தது. ஆனால் அவரிடம் ஒன்றையும் மறைத்ததில்லை சீதை. தயக்கத்துடன், நடுங்கும் கைகளுடன், தலை குனிந்தபடி பரிமாறினாள். "இது... இது எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. கண்கள் தரையைப் பார்த்தன. ஸ்ரீராமபிரான் உண்மையை மட்டுமே பேசுபவர். வாழ்நாளில் ஒருமுறை கூடப் பொய் சொன்னதில்லை. தர்மம் என்பது அவருக்கு மூச்சு போன்றது. வால்மீகி முனிவர் ஸ்ரீராமபிரானை வர்ணிக்கும்போது "ப்ரியவாதீ" (இனிமையாகப் பேசுபவர்), "வதான்யஸ்ச" (வள்ளல் குணம் உடையவர்), "சத்யவாதீ" (உண்மையே பேசுபவர்) என்கிறார். தன்னை மட்டுமே நம்பி, அரண்மனை சுகங்களைத் துறந்து கானகம் வந்த சீதையின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தையும் வருத்தத்தையும் ராமரால் காண முடிந்தது. "இவளை மனம் நோகச் செய்யலாமா? ஆனால் பொய் சொல்லலாமா?" சத்தியமும் அன்பும் அங்கே போட்டியிட்டன. அந்தத் தருணத்தில் ஸ்ரீராமபிரானின் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே..." அவள் தலை நிமிரவில்லை. "சீதே, என்னைப்பார்." மெல்ல தலை நிமிர்த்தினாள்; கண்களில் கண்ணீர் தளும்பியது. ஸ்ரீராமபிரான் சிரித்தார். ஆழமான, அன்பான சிரிப்பு. "நீ மிகவும் நன்றாகச் சமைத்திருக்கிறாய். உன்னிடம் குறை இல்லை. ஆனால் இந்த அக்னி பகவான் சற்று அதிகமாகத் தன் வேலையைக் காட்டிவிட்டார் — அவரும் கொஞ்சம் தீய்த்து எனக்கு அளிக்கும் உணவில் சுவை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் போலும்!" சீதை ஒரு கணம் பார்த்தாள். "அப்படியானால்... இது நன்றாக இல்லையா?" என்று பயத்துடன் கேட்டாள். ஸ்ரீராமபிரான் அந்த உணவை எடுத்தார். ஒரு கவளம் உண்டார். முகம் மாறவில்லை. "சீதே, தீய்ந்த உணவு பார்ப்பதற்கு என்னைப்போலவே கருப்பாக (சியாமளம்) இருக்கிறது — அது அழகுதானே? அதைச் சாப்பிடுவதோ ஒரு தனிச்சுவை. எனக்குப் பிடித்திருக்கிறது!" அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதையின் இறுக்கமான நெஞ்சு திடீரென மலர்ந்தது. கண்களில் கண்ணீர் நின்றது; உதடுகளில் சிரிப்பு வந்தது. வெட்கம், ஆனந்தம், பக்தி என எல்லாம் ஒருசேரப் பொங்கின. "இவர் என்ன மனிதர்! தீய்ந்த உணவைக்கூட என் மனம் நோகாமல் பார்க்கிறார். சத்தியத்தையும் விடவில்லை, அன்பையும் விடவில்லை" என வியந்த சீதையின் முகம் வெட்கத்தில் சிவந்தது. கண்கள் நன்றியில் நனைந்தன. அவள் கைகளைக் கூப்பினாள். ஸ்ரீராம ஜெயராம் ஜெய ஜெய ராம்! 🙏 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ShareChat