ShareChat
click to see wallet page
search
🌹ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலன் வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காக எழுதப்பட்ட புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு. 🚩புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா! அஜாட்யம் வாக் படுத்வம் கீச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!! 🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது. 🚩நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும். 🌹இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குங்கள். 🌹ஶ்ரீ ராம ஜெயம்.... ஶ்ரீ ராம ஜெயம்.... #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏பெருமாள் - தைரியமாக இரு உனக்காக அனுமன் போராடுகிறார் 8G எத்தனை தடைகள் வந்தாலும் அனுமனின் அருள் உனனை கைவிடாது. நம்பிக்கையோடு ஜெய் ஹனுமான என்று பதிவிடு. தைரியமாக இரு உனக்காக அனுமன் போராடுகிறார் 8G எத்தனை தடைகள் வந்தாலும் அனுமனின் அருள் உனனை கைவிடாது. நம்பிக்கையோடு ஜெய் ஹனுமான என்று பதிவிடு. - ShareChat