🌹ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலன்
வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காக எழுதப்பட்ட புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு.
🚩புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக் படுத்வம் கீச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!!
🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது.
🚩நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும்.
🌹இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குங்கள்.
🌹ஶ்ரீ ராம ஜெயம்.... ஶ்ரீ ராம ஜெயம்.... #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள்


