#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி. ச.கீர்த்தனாதுவக்கி வைத்து பணி நியமன ஆணையினை வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, மற்றும் அரசு அலுவலர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.