பிலிப்பியர் 4
6: நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God. (KJV)
#✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #🙏பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்